நரேந்திரன் தந்த வரம்

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

'"அப்படிச் சொல்லாதீங்க தப்பு" என்றவன் கையை அவள் விலக்கினாள்.

மரகதம் "நான் தப்பா சொல்லீங்க. அவரு நல்லவருதான். நல்ல தெய்வ பக்தி. ஆனா பொம்பிள விஷயத்தில எப்பவுமே அவருக்கு ஒரு இது.

கொஞ்ச நாளு ஒரு மலையாளச்சிய வெச்சிருந்தாரு. எங்க கிராமத்திலேந்து எங்கூட உதவிக்கு அனுப்பின நாப்பது வயசுப் பொம்பளையைக் கூட விடலை. இப்பகூட இங்க வீட்டு வேலை செய்ற முப்பது வயசுப் பொண்ணு மாரைத் தடவிப் பார்க்கறரு. நான் ஏதோ ஆம்பிளப் அப்படிப் பண்றதக் கண்டுக்காதடினு சொல்லி வெச்சிருக்கேன்.

"அதுல என்ன கொடுமைன்னா என்னாண்டை வந்து படுத்து அவ மாதிரி இவ மாதிரி செய்டின்ன போது, நான் மூணு நாளு தண்ணிகூட சாப்பிடாம இருந்தேன். நீங்க வந்த பிறகு உங்க பேச்சு பிரசங்கம் எல்லாம் கேட்டு அவருக்குக் கொஞ்சம் அந்தப் பொம்பிளப் பைத்தியம் கொறஞ்சுடிச்சு" என்றவள் பாதி விறைப்பில் சாய்ந்த சுண்ணியை கையால் வருடினாள்.

"உங்க இது நல்லா தடியா கடப்பாறை மாதிரி தோண்டுது. என்னா வலுவு" என்றவள் குனிந்து அதை முத்தமிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டு நாவால் அதன் தலையை வருடினாள். நரேன் சுண்ணி மேலும் விறைக்க அவன் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் ஒரு முறை சூடாக வீரியத்தைப் அவள் வாயில் பீச்சப் பார்த்தான்.

"அவசரப் படற சாமி. வேஸ்ட் பண்ணாத. கீழே ஏத்து," என்றவள் அவன் தலையைப் பிடித்து இறக்கி புண்டையின் மீது அவன் முகத்தைத் தேய்த்தாள்.

அதன் மயிர் பரப்பை விலக்கி, அவன் உதடுகள் புண்டையைக் கவ்வ, அவன் நாக்கு தன்னிச்சையாக உள்ளே புகுந்து துழாவின. வலிப்பு வந்தது போல அவள் கையும் காலும் உதற,

"ஐயோ என்னான்னமோ பண்றியே," என்றவள், கட்டைக் குரலில் "மாரைக் கடி சாமி, சுண்ணிய புண்டைல ஏத்து" என்று சொல்லி அவனை இழுத்து மார்பில் புதைக்க அவன் சுண்ணி வழுவழுத்த புண்டையில் சுலபமாய் நுழைந்து அடிக்கத் துவங்கியது. '

ஐயோ, ம்ம்ம் எங்கயோ போறேனே" என்றவள் இடுப்பைத் தூக்கி அடிக்க, அவனும் பதிலடி கொடுத்தான். அவன் பீச்சியடித்து ஓய்ந்ததும், "என் ராசா, எங்கடா போன நீ" என்றவள் அவனை தோளிலும் முகத்திலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.

இருவரும் வேர்வை சொட்ட அணைத்து நிலா ஒளியில் அப்படியே அம்மணமாகத் தூங்கினார்கள். இரவு ஒரு முறை விழித்த நரேன் அவள் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு படுத்திருந்த காட்சியைப் பார்த்தான்.

அவன் காமக் கிளர்ச்சி தலைகாட்ட, குனிந்து அவள் குண்டிக் கோளங்களை முத்தமிட்டான். அப்படியே பின்புறத்திலிருந்து அணைத்தவன் முலைகளைக் கசக்கினான்.

"ஆசை தீரலியா ஐயா" என்றவள் திரும்பிப் படுத்து, அவன் மார்பை முத்தமிட்டு, விரைப் பையை வருடி, தண்டை கைகளால் உசுப்பி எழுப்பினாள். சுண்ணியை கையால் பிடித்து பின்புறத்தைத் தூக்கி புண்டையினுள் புக உதவினாள். இம்முறை அவர்கள் புணர்ச்சி மெதுவாக அணு அணுவாக அனுபவித்து நடந்தது.

அப்படியே உள்ளிருந்த அவன் உருப்பு வெளி வர மனமில்லாமல் இருக்க இருவரும் தூங்கினார்கள். மறுநாள் அவன் விடியலில் எழுந்து ஆண்டவனை வணங்கி பல் துலக்கிய பின் மரகதம் காப்பியுடன் நின்றாள்.

"ஓடிப் போயி குளிக்காதீங்க. நைட் ரொம்ப வேலை சேஞ்சிருக்கீங்க. உடம்பு உஷ்ணம் தணிய எண்ணை தேச்சுக் குளிக்கணும். ஆமா" என்று பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டாள்.

குளியல் அறையில் வெந்நீர் காய்ந்ததும் அவனைக் கூப்பிட்டுக் குளிக்கச் சொன்னாள். அறைக்குக் கதவுக்குப் பதிலாக ஒரு படுதாதான் மறைப்பாகத் தொங்கியது. நரேன் கோவணத்தைக் கட்டிக் கொண்டு கிண்ணத்தில் இருந்த நல்லெண்ணெயை உடலில் தடவ ஆரம்பித்த போது அவள் உள்ளே வந்தாள்.

இடுப்பில் புடவையைத் தூக்கிச் சொருகியவள், "அப்படித்தடவினா எப்படி, நல்லா அழுந்தத் தேய்க்கணும் அதுவும் தலையிலதான் உஷ்ணம் இருக்கும், ஒதுங்குங்க" என்றவள் அவனை நெருங்கி எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தாள்.

அந்த நெருக்கத்தில் அவள் நெடி அவனைத் தாக்கியது. அவள் கைகள் தலையைத் தேய்க்க அவள் உடல் முன்னால் சாய்ந்து அவன் தோளைத் தொட அவன் சுண்ணி கோவணத்தினுள் விறைத்துக்கொண்டு முறுக்கி நின்றது. அவள் தலையில் சூடான தண்ணீர் விட அவன் திரும்பி நிற்க அவள் நன்றாக சீக்காய் தேய்க்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அவள் பார்வை அவன் கோவணத்தில் பட்டிருக்க வேணும்.

"அவரு ஏன் அப்படி முறுக்கிக் கிட்டு நிக்கறாரு" என்றவள் விருட்டென்று கோவணத்தை விலக்க, சுண்ணி விடுதலையடைந்து நிமிர்ந்தது. ஏய் என்னா பண்றே என்ற நரேன் குரல் கறகறத்தது.

புரியலையா சாமி, என்றவள் அவன் தொடைகளின் நடுவில் கையைப் போட்டு சீக்காய் தேய்க்க அவன் கிளர்ச்சி அதிகமாயிற்று. "ஏய் என்ன கை ரொம்பவே நீளுது" என்றவன் அவளை சுவற்றோடு சாய்த்து புடவையைத் தூக்கி சுண்ணியை புண்டையில் ஏற்றி அடித்தான்.

அவள் காலைத்தூக்கி அவன் இடுப்பை வளைத்துப் பிடித்து பதிலடி கொடுத்தாள். "இப்போ நான் உனக்கு எண்ணெய் தேய்க்கப் போறேன்," என்றவன் அவள் புடவையை உறித்து ரவிக்கையை கழற்றி எரிந்த வேகத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.

அவன் எண்ணெய் தேய்க்க உடலெங்கும் கையைப் போட்டுத் தடவ அவள் உடல் கட்டுக்கு அடங்காமல் குலுங்கியது. "ஐயா, போதும் அப்படியே உள்ளார ஏத்துய்யா பொறுக்க முடியலை" என்று அவள் கெஞ்ச அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தவன் கட்டிலில் போட்டு அவளை இரக்கமில்லாமல் புணர்ந்தான்.

அதன் பிறகுதான் அவன் தன்னுடைய பழைய நிலைக்கு வந்தான். அதன் பிறகு குளித்து விட்டு சாமி அறையில் உட்கார்ந்து பூஜை செய்தான். அவள் அவனுக்கு இட்டலி சுட்டு வைத்ததைத் தொடவில்லை.

என்னங்க கோவமா, என்று அவள் பின்னால் நின்று கொண்டு அவனை அணைக்க அவன் மீண்டும் ஒரு முறை அவளை கட்டிலில் கிடத்திப் புணர்ந்தான். அதன் பிறகு சாப்பிட்டு முடிந்ததும் அவள் கண் அயர்ந்தாள். அவன் பூஜை அறையிலேயே இருந்தான்.

அவள் கண் விழித்த போது மணி மூணு. அவன் எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பத் தயாரான போது அவள் திடுக்கிட்டாள். "என்ன சாமி இன்னும் ரெண்டு நாள் இருந்து போவலாமே" என்று இழுத்தவளை அவன் நிமிர்ந்து அமைதியாகப் பார்த்தான்.

"உங்க உடலை ஒரு முறை பார்த்த பிறகு என் வைராக்கியமெல்லாம் போச்சு. நான் கோயிலுக்குப் போயி மனசைத் தேத்திக்கிட்டு வர்றேன்" என்றவன் அருகே இருந்த ஈஸ்வரி கோயிலுக்குப் போனான்.

அங்கே இருந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு அவர்கள் ஒவ்வொருவளையும் நிர்வாணமாகப் பார்க்க வேணும் என்று தோன்றியது.

"ஐயோ ஈஸ்வரி, பராசக்தி, இது என்னது இது" என்று அவன் கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக் கொண்ட போது கணீர் என்று, ஒரு குரல் பேசியது. கண்ணைத் திறந்து பார்த்தான் நரேன்.

"நமக்கு சில கடமைகளை செய்யணும். அது ஆத்தா இஸ்டம்னு உட்றுங்க. எல்லாம் சரியா நடக்கும். மனசை கட்டுப்பாட்டில வைங்க" என்று கோயில் பூசாரி யாரோ ஒரு பொம்பிளைக்கு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

அதை ஆண்டவன் இட்ட கட்டளையாக ஏற்றுக் கொண்டு மீண்டும் மரகதம் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தான். அதற்குப் பிறகு இருவரும் அனுபவித்ததை சொல்ல இயலாது.

அப்படி காமத்தில் திளைத்து ஒருவர் உடலை ஒருவர் ஆராய்ந்து வாத்சயாயனர் எழுதியதில் பாதியை பழகி அனுபவித்தார்கள். மறுநாள் காலை எழுந்து ஆண்டவனை வணங்கிவிட்டு, குளித்துவிட்டு முருகன் கோயிலுக்குக் கிளம்பினான் நரேன்.

"இந்தாங்க நான் இங்க இன்னமும் தங்கினா, வாழ்நாள் முழுவதுமே உங்க அடிமையாக வேண்டியதுதான். அது எனக்கு ஒப்பாது. உங்களுக்கும் சரியில்லை. ஐயாவுக்கும் நாம் பண்ற துரோகமாயிடும். அதுதான் கிளம்பறேன், தப்பா நினைக்காதீங்க" என்று சைக்கிளை எடுக்க ஆரம்பித்தான்.

"இருக்கப் படாதா இன்னும் கொஞ்சம். சரி, ஐயா, ஏதோ எனக்கு இதுவாவது கிடைச்சிடுச்சே. ஒண்ணுந்தெரியாத நாட்டுப் புறத்தும் மேல ஆசை வெச்சு ரெண்டு நாளைக் கழிச்சீங்க அனுபவிச்சீங்க எனக்கு வாள்கையில அனுபவிக்காத ஆனந்தத்தைக் கொடுத்தீங்க. அந்த சந்தோசம் என் உசிரு உள்ளவரை மறக்கமாட்டேன். அதுக்கு உங்க காலில விழறேன்" என்று உணர்ச்சி பொங்க அவன் காலில் விழுந்து வணங்கினாள்.

அவன் அவளை ஆசீர்வதித்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது வேலைக்காரி கண்ணம்மா எதிரே வந்தாள். வணக்கம் சாமி என்று கும்பிட்டவள் அவர் பின்னால் வழி அனுப்பிய மரகதத்தைப் பார்த்தாள்.

"சாமி வந்தாரா? நல்லதும்மா. உங்க குறையெல்லாம் சரியாவும். அவரைப் பார்த்தாலே மனசு பாரம் குறையுதும்மா. நம்ப சரசா அம்மா மகள் இருக்கே வயசு பதினாலுதான் ஆவுது. இந்த சாமியார் பைத்தியம் பிடிச்சு அலையுது. அவராண்ட அப்படி ஏதோ ஒரு வசிய சக்தி இருக்கும்மா. ஆனா மனுசன் சுத்தமானவரு" என்றாள் கண்ணம்மா.

"ஆமாண்டி, அவராண்ட ஏதோ ஒரு சக்தி இருக்குடி" என்று விரக்தியுடன் படுக்கையில் படுத்தாள் மரகதம். அவளுக்கு அவன் பிரிவால் அழுகை வந்தது.

அன்று அவளை விட்டு விட்டுக் கிளம்பிய நரேன் மூன்று மாதம் கழித்துத்தான் ஊர் திரும்பினான். தாடியும் முடியும் நீண்டு வளர்ந்து அவன் உண்மையிலேயே சாமியார் தோற்றத்துடன் இருந்தான். அவன் திரும்பி வந்த விவரத்தைக் கேட்டு சரவணன் கோவிலுக்கு ஓடினார்.

அவன் காலடியில் விழுந்தவர் "ஐயா நீங்கதான் எனக்கு உசிரக் கொடுத்தீங்க. மரகதம் மூணு மாசம் முழுவாம இருக்கு," என்ற செய்தியைச் சொன்ன போது நரேன் ஒன்றும் பேசவில்லை.

ஆனால் அவள் பேரைக் கேட்டதுமே அவன் உடல் அடைந்த பரவசம் அவன் தனது ஞானப் பயிற்சி இன்னமும் முழுமையாகவில்லை என உணர்ந்தான்.

மரகதத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அவன் பெயரையே சூட்டினார் சரவணன். அவள் அந்த குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்திய விழாவில் அவன் கலந்து கொள்ளவில்லை.

அதற்குப் பிறகு நரேன் புகழ் இன்னமும் அதிகமாயிற்று. பல பெண்கள் அவனிடம் பிள்ளை வரம் கேட்டு வந்தார்கள். ஆனால் அவன் அவர்களுக்காகப் பிரார்த்தித்தானே தவிர அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ஏனென்றால் அவனால் மரகதத்தை மறக்க முடியவில்லை.

12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
3 Comments
sexpaithiamsexpaithiamabout 4 years ago
பிள்ளை வரம் கொடுத்த பிள்ளையாண்டான்.

இந்தக் கதை செக்ஸை அழகாக அமைதியாக அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தது.

இது ஒன்றும் தப்பேயில்லை நியாயம்தான், தேவைதான் என்று சொல்லத்தோன்றுகிறது.

AnonymousAnonymousabout 5 years ago
மிக நன்று

இது காமக் கதையானாலும் சில இடங்களில் என்னையும் மீறி கண் கலங்கி விட்டது.

நன்றி

AnonymousAnonymousover 5 years ago
from the old one

Unlike most Tamil stories though simple it is well-written with no trace of vulgarity.

Share this Story

Similar Stories

ரியாஸ் மனைவி சல்மாவின் ஆசைகள் ரியாஸ் மனைவி சல்மாவை இளங்கோ ஓத்த கதை...in Erotic Couplings
Scientist Viswanath (Tamil) Indian background Tamil Erotic Storyin Erotic Couplings
கேரளத்து ஆன்ட்டி சுனிதா (Tamil) அவன் தன் நண்பனின் அம்மாவைப் போட்டுத் தள்ளினான்in Mature
நிஷா ஒரு பத்தினி Pt. 01 பக்கத்து வீட்டு பையன்in Loving Wives
More Stories