சம்போக வைத்தியம் 01

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

“இந்த மூணாம் நாள் கட்டின புருசனோட செய்யணம். அவரு இல்லைன்னாலும் உங்க ஒப்புதல் இருந்தா நாங்க வழிகாட்ட முடியம். ஆனா அதுக்கு நீங்க எங்க காட்டுமலை சென்டருக்கு வரணுங்க. அப்போதான் பண்ண முடியும் நீங்க தனியாவும் செய்யலாம். அப்புறம் உங்க புருசனுக்கு எப்போ முடியுதோ அவரு தனியாவந்து அதே மாதிரி எங்க கிட்ட சிச்சை எடுக்கலாம்” என்று இழுத்தான் சித்தன்.

“என்னென்னவோ சொல்றீங்க ஏதாவது பண்ணுப்பா…இன்னிக்கும் நாளைக்கும் என்ன முடியுமோ பண்ணு. இவரு வர இன்னும் எட்டு நாளாவும்” என்று இடுப்பைப் பிடித்துக் கொண்டு நின்றாள் மதி.

“வயித்த எரியுது, மோரு சாப்பிடணும். நீயும் இன்னமும் சாப்பிடறியா” என்றதற்கு அவன் தலையாட்டினான்.
“என்னவோ இதப்பிடி அதப்பிடிங்கறீங்க. எனக்கு விளங்கலை சாமி. நீங்கதான் பார்த்து என்னா செய்ணமோ அதைச் செய்யுங்க,” என்று மோரை உறிஞ்சிச் குடித்தவனைப் பார்த்துச் சொன்னாள்.

“அம்மணி நான் சாமியுமில்ல பூதமுமில்ல. உங்க மாதிரிதான். ஏதோ சித்தர் பரம்பரை. அவ்வளவுதான். நீங்க போயி குளிச்சிட்டு உடம்புக்கு ஒத்த சீலை மட்டும் கட்டிட்டு வாங்க. நான் பூசை போட்டு சாமி கும்பிட்ட பிறகுதான் வைத்தியத்தை ஆரம்பிக்கணும். நீங்களும் வள்ளி தேவானையோடு சேர்ந்த வேல் முருகன் சாமியைக் கும்பிட்ட பிறகுதான் பிடி வைத்தியம் ஆரம்பிக்கணும். ரெண்டு ஊதுவத்தி ஒரு தேங்கா வையுங்க. நீங்க குளிக்கறதுக்குள்ளார ஆண்டவனை நெனைச்சு பூசை போடறேன், சரியா” என்றதற்கு அவள் தலையாட்டினாள்.

“ஏன் சாமி, ஒரு கேள்வி கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்களே? ஆம்பிளை பொம்பிளை உறவு பத்தி நீ இவ்வளவு பேசற, உங்களுக்கு கலியாணம் ஆயிடுச்சா?” என்ற அவள் கேள்விக்கு அவன் சிரித்தான்.

“சித்தர் பரம்பரையில கலியாணம் கட்டக்கூடாதுங்க,” என்று அவன் சொன்னதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“அப்போ எப்படி நீங்க பொறந்தீங்க?” என்று கேள்வி கேட்ட பிறகு அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“நீங்க கேட்டதில தப்பு இல்லீங்க. எங்க சித்தர் பரம்பரை வழக்கப்படி நான் கலியாணம் கட்டலை. ஆனால் சித்தர்களுக்கு வாம மார்க்கத்தில பிள்ளைங்க உண்டாகுது. என் கொள்ளுத்தாத்தா பாசமலை சித்தர் கதையைக் கேட்டா அந்த வாம மார்க்கம் விளங்கும்.
அவர் கிட்ட ஒரு மலையாளச்சி போனா. அதுக்கு இருபத்தி நாலு வயசு. நாப்பது வயசுப் புருசன் சரி இல்லை. புருசனுக்கு ஆன கடமை செய்றதில்ல. கண்டவளோட தொடர்பு வெச்ச உடம்பு கெட்டுச்சு.. குடிக்கரான். அடிக்கரான். அதனால அதும் மனசும் உடம்பும் கெட்டுப் போச்சு. அது போயி ஐயா சாமி, எனக்கு ஒரு வழி சொல்லுன்னு சித்தர் காலைப் பிடிச்சு அளுதுச்சு.”

“சித்தருக்கு எளுபது வயசு திடமான திரேகம். தொப்புள் வரை தாடி ஜடாமுடி புட்டம் வரை. மடத்து கட்டளைப் படி இடுப்புல கோவணம்கூட கட்டலை. அவர் நிமிந்து பார்த்தாரு. அந்தப் பொண்ணு நெத்தியில சூரிய சக்கரம் அவர் கண்ணுக்குத் தெரிஞ்சிச்சு. அவர் உடனே ‘அடியே கைய நீட்டுடி’ன்னாரு. அதுவும் கையை நீட்டிச்சு.

“அதைத் தடவி உத்துப் பார்த்து ஏதோ கணக்குப் போட்டாரு. நீ சூரிய சக்கரத்தோட பொறந்திருக்க. உனக்கு குளந்தை மூணு பொறக்கும். மொதல் குளந்தை ஆண்டவனைத் தேடிட்டு சித்தராகப் போயிடுவான். ஆனால் அவன் பொறந்த பிறவு உன் கஸ்டம் விலகும் புருசன் திரும்ப வருவான், அவன் மூலமா மிச்சம் ரெண்டு பொறக்கும்னு சொன்னாரு.”

“அது எப்படி ஐயா, புருசனே இல்ல எனக்கு, பிள்ளை எப்படி ஆகும்னு கேட்டா. அதுக்கு அவரு நீ உள்ளே போய் உன் சீலையைக் கழற்றி உடம்பைப் பாரு. உனக்கு யோனில சங்குச்சுழி இருக்கு. அது ஆண்டவனே போட்டுக் காட்டினதுன்னாரு. அதுக்கு ரொம்பவே வெக்கமாயிடுச்சு. தனியாப் போயி சீலையைக் களட்டிப் பார்த்தா. அவரு சொன்ன மாதிரியே யோனி முடில சங்குச்சுழி இருந்திச்சு.”

“உடனே அதுக்கு சித்தர் மேல ரொம்பவே மரியாதை வந்திச்சு. அப்படியே பொறந்த மேனியா அது சித்தர் முன்னால போயி நின்னுச்சு. அவரு நிமிந்து பார்த்தாரு. அது அந்தி வேளை சூரியனும் மறைஞ்சு சந்திரன் தோணாத வேளை. அந்த மலையாளச்சிக்கு அவர் ஜோதியாத் தெரிஞ்சாரு. அவரு வாயைத் தொறந்து பேசலை.
அப்படியே நடந்து அவர் முகத்தைப் பார்த்தபடி அவர் மடில எதிர் மாறா அவள் உக்காந்த பிறகு சித்தர் லிங்கப் பிரதிஸ்டை பண்ணினாரு,”ன்னு கதையை நிறுத்தினான் சித்தன்.

“அது என்னாங்க பிரதிஸ்டை?” என்று மதி ஏப்பம் விட்ட படி கேட்டா.

“நீங்க கோயில்ல லிங்கத்தைப் பார்த்தீங்கன்னா அது ஆண் உறுப்பு மாதிரி இருக்கும். லிங்கம்னாலே வடமொழில ஆண் உறுப்புங்க. ஆவுடைங்கற கீழ் பகுதி நடுவுல அது நிக்கும். அந்த ஆவுடை யோனி வடிவத்தில இருக்குது. ஆக வாமன யோகத்தில சித்தர் தனது ஆண் உறுப்பை லிங்கமா பாவிச்சு பெண்ணோட யோனிய ஆவுடையா பாவிச்சு அதில பிரதிஸ்டை பண்ணுவாரு அதாவது அதுல நடுவாரு.
இதை சாதாரண சம்போகம்னு தப்பா நினைக்கக்கூடாது. பல மணி நேரம் ஆடாம அசையாம அவுங்க அப்படியே மனசு காமத்தில இல்லாம ஆத்மார்த்தமா ஒண்ணு சேந்து செய்வாங்க,” என்று முடித்தான்.

“ஐயையோ அது என்ன யோனி அது? புண்டையத்தானே சொல்றீங்க. புடுக்கை லிங்கங்கிறீங்க. இதுக்கெல்லாம் சாத்திரமும் சாமியும் இருக்கா! ரெண்டு மணி நேரமா ஆணும் பொண்ணும் அப்படியே இருப்பாங்களா! நம்ப முடியலியே! இவரு ரெண்டு மினிட்ல டவுன் ஆயிடராறே!” என்று கேட்ட பிறகு வெட்கம் கெட்டு அவனிடம் அதைப்பற்றி பேசிவிட்டோமே என்று அவள் தலையில் அடிச்சிக்கிட்டா. அவன் பதில் பேசவில்லை.

அவள் தொடர்ந்து, “நான் கலியாணம் கட்டினவ. சாமியார் கூட இப்படி எல்லாம் தப்பு சேஞ்சா ஏடாகூடமா ஏதாவது ஆவாதா நாலு பேர் என்ன பேசுவாங்க? எந்தப் பொண்ணு ஒத்துக்கும் இதுக்கு?” என்று முதுகை முறிச்சுட்டு மதி சொன்னா.

“எத்தினியோ குடும்பப் பொண்ணுங்க எங்க கிரியை சேஞ்சு நல்வாள்கை வாழறாங்க. நீங்க மலைக்கு வந்து பார்த்தா அந்த மாதிரிப் பொண்ணுங்களை நீங்களே பார்க்கலாம். அவுங்க மாதிரிஎல்லா கிரியையும் பண்ணினாத்தான் உங்க வாள்கை கிராண்டியா நல்லா ஆவும்.

“இங்க நான் மொதல்ல தைலம் தொட்டு இந்த பிடி வைத்தியத்தை பண்றேன். வீட்டுக்குள்ளார லிங்க பிரதிஸ்டை பண்ணக்கூடாது. அதுக்கானபாடம் படிச்சு மடத்துல செய்யணும். ஆனா இங்க நான் உங்க உடலைத் தொட்டுத்தான் செய்யணும். வேற வழி இல்லீங்க. நான் உங்க உடலை அனுபவிக்க அதைச் செய்யல. உங்க வலியப் போக்க செய்யறேன். உங்க வாள்கை நல்லா இருக்கணமின்னு செய்யறேன்.

“உங்களுக்கு தவறுன்னு தோணிச்சின்னா, உடனே என்னை போகச் சொல்லுங்கு இல்லை எப்போ ஓணுமின்னாலும் நிறுத்தச் சொல்லுங்க. நான் திரும்பிப் பார்க்காம போயிடுவேன். நான் ஆரம்பிக்க முன்னால என் தலையில அடிச்சு ஆண்டவன் சாட்சியா எனக்கு தெளிவா இருக்குன்னு சொன்னாத்தான் ஆரம்பிப்பேன்,” என்று அவன் தலையைக் குனிந்து அவள் பக்கம் நீட்டி கறாராகப் பேசினான்.

“இல்லீங்க. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. நீங்க புது ஆளு. நான் இன்னொரு மனுசனுக்குப் பொண்சாதி. அதானல என்னை நீங்க தொடறது தப்பில்லையா அதுதான் கேட்டேன். இந்த தபா வந்தீங்களே அப்போ வேற யாராவது பொம்பிளங்களுக்கு இந்த மாதிரி சேஞ்சிருக்கீங்களான்னு கேக்கலாமா?” என்று குரலைக் குறைத்து தலை முடியை இழுத்து முடிந்து கொண்டு கேட்டாள்.

அதற்கு அவன் புன்னகையுடன், “நீங்க கேட்டதில தப்பே இல்லீங்க. கன்னிப் பொண்ணுங்களுக்கு நாங்க பிடி வைத்தியம் செய்ய மாட்டோமுங்க. நான் இந்த வருசம் மடத்தில ஏழெட்டு ஸ்திரீங்களுக்கு பண்ணிருக்கேன். இப்போ வந்த போது மூணு பேருக்கு மடத்துக்கு வர தயார் பண்ணிருக்கேன். நீங்க பண்ணினா நாலாவது.”

“அவுங்க எல்லாரும் கலியாணம் கட்டினவங்க. சில பேரு பிள்ளை பெத்தவங்க. அதில குறைஞ்ச வயசு நீங்க. வழக்கமா புருசன் கூட இருப்பாரு அவரு உத்தரவு வாங்கிட்டுத்தான் செய்வேன். நான் போனவாரம் பார்த்த ஒரு அம்மணிக்கு அம்பது வயசு. கழுத்து வலி, மூட்டு வலி முதுகு வலி நடக்க முடியலை படுக்க முடியலை.

“அவுங்க புருசனே பக்கத்தில நிக்க மலைக்கு அழைச்சிட்டுப் போயி நான் பிடி வைத்தியம் லிங்கப் பிரதிஸ்டை உள்பட பண்ணினேன். இப்போ அந்த அம்மா ஓடிப்போய் பஸ் பிடிக்கற அளவு பிட்டாயிட்டாங்க. மொத்தத்தில நாலு பேருக்கு உங்க மாதிரி பல காரணங்களால புருசன் கூட இல்லை. இருந்தாலும் அவுங்க வலி வேதனையிலேந்து போகணும் அதுக்கு உதவுணுமின்னு அவுங்க ஒப்புதல் வாங்கிட்டு சேஞ்சேன்.”

“எங்க காட்டு மலை மடத்துக்கு வந்தா தெரியும். அங்கே பணக்கார சேட்டு, செட்டிமாரு அய்யமாரு பொண்சாதிங்க வருசா வருசம் வர்றாங்க. ஏன் எப்பனாச்சும் வெள்ளக்காரிங்க கூட வர்றாங்க. இது இங்கிலீஸ் வைத்தியம் மாதிரி நான் மட்டும் செய்யறது இல்ல.எங்கூட எட்டு குட்டி சித்தருங்க இருக்காங்க, ஆறு யோகினிங்க அதாவது பொம்பிளங்க ஆண்களுக்கு கிரய செய்யறாங்க.

“ஆனா இதுக்கு மனசும் ஒடம்பும் ஒத்துளைக்கணும். அதனால நீங்க சந்தேகமில்லாம தகிரியமா சொல்லுங்க. முருகன் சத்தியமா நான் தெளிவா இருக்கேன்னு நீங்க சொன்ன பிறகுதான் நான் ஆரம்பிப்பேன். ஆனா உங்களுக்கு வேணானுன்னு தோணிச்சானா சொல்லுங்க இப்பவே போயிடறேன். இல்லை இடையில நான் செய்யும் போது எப்பனாச்சும் வைத்தியத்தை நிறுத்தணுமின்னு தோணிச்சா உடனே போடா வெளியன்னு சொல்லுங்க போயிடறேன். நான் செய்யறது வைத்தியம், சம்போகம் இல்லை” என்று பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான் சித்தன்.

“சாமி, கோவப்படாதீங்க. நீங்க சொன்னதைக் கேட்டு நிம்மதியா இருக்கு. இப்போ முருகன் சத்தியமா தெளிவா இருக்குங்க. நீங்க வேலைய ஆரம்பியுங்க” என்று மதி கையை உயர்த்தி அவன் தலையில் அடித்தாள்.

“நீங்க தேங்கா ஒண்ணு, ரெண்டு வத்தி, கொண்டாங்க. வெத்திலை பாக்கு, மஞ்சள் சேர்த்து இங்க கிழக்க பார்த்து வைங்க. நீங்க அம்சமா அளகா இருக்கீங்க. அதனால திரிஸ்டி விழக்கூடாது. ஒரு முட்டை இருந்தா கொண்டாங்க. மந்திரிச்சுத் தர்றேன். மத்தவங்க கெட்ட பார்வை உங்க மேல பட்டா அப்படியே உறிஞ்சிக்கும். இப்போ போய் குளிச்சிட்டு ஒத்தைச் சீலை கட்டிட்டு வாங்க. வைத்தியத்தை ஆரம்பிக்கலாம். நாளைக்கே காலையில எந்திரிச்சதும் உங்க உடம்பு எப்படி வித்தியாசமாகுதூன்னு பாருங்க. நம்பிக்கை எல்லாம் தானே வருங்க” என்றான்.

சித்தன் வராந்தாவில் அவள் கொடுத்த தேங்காயையும் மற்ற பொருட்களையும் சிறிய முருகன் படத்திற்கு முன்னால் வைத்து அதற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு பூசை ஆரம்பிக்கத் தயார் ஆவதை அவள் குளியலறை வாசலில் இருந்து பார்த்தாள்.

அவள் குளிக்க ஆரம்பிக்கும் முன்னால் ஒரு சந்தேகம் தோன்றியது. கதவை லேசாகத்திறந்து அவன் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். அவன் வேட்டியைக் கழற்றி விட்டு கோமணத்தோடு சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அதைப் பார்த்து திடுக்கிட்டவள், கதவின் மறைவில் நின்று கொண்டு “ஏங்க, ஒத்தச் சீலைன்னீங்க. அது என்னாங்க?” என்று குரல் கொடுத்தாள்.

“அதாவது வெறும் புடவை மட்டும் கட்டணும். ரவிக்கை, உள்பாடி இல்லை கட்பாடி போடப்படாது. ஜட்டி உள்பாவாடை போடப்படாது. மூச்சுப் பிடி மூலப்பிடிக்கு அது உதவாதுங்க..” என்று அவன் கண்ணை மூடிக் கொண்டே சொன்னான்.

இந்த மாதிரி ஒரு வைத்தியம் இருக்குதா! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவள் குளித்தாள். தனக்கு ஏதாவது சுழி இருக்கா என்று அவள் யோனிப்புதரை ஆராய்ந்தாள். ஒன்றும் தெரியவில்லை.
குளித்து முடிந்து நைலான் புடவையை மட்டும் சுற்றிக் கொண்டாள். ஈரத்தலையை லூசாக முடிந்து கொண்டாள். அவள் வெளியே வந்த போது அவன் ஒரு கோமணத்தை மட்டும் கட்டிக் கொண்டு நிற்பதைப் பார்த்தாள். அவன் ஒரு பாயை கீழே விரித்தான்..

“இதுல கிழக்கப் பார்த்து நீங்க உக்காருங்க. கீழே விழுந்து ஆண்டவனை வேண்டிக்கிட்டு கும்புடுங்க. நான் குங்குமம் வெச்சுடறேன்,” என்று அவன் சொன்னபடி உட்கார்ந்தாள்.

அவன் அருகில் நெருங்கி நெற்றியிலும் உச்சியிலும் குங்குமம் வைத்த போது அவன் தீர்க்கமான பார்வையும், திடமான தோள்களும், அகன்ற மார்பும் அவளுக்கு இடுப்புக்குக் கீழே சூட்டைக் கொடுத்தன.
அவள் பார்வை அவன் இடுப்புக்கு கீழே கோவணத்தின் உள்ளே கனமாகத் தெரிந்த உறுப்பின் மீது போக அவள் முகம் சிவந்தது. அவன் ஆண்மையின் நெடி அவளை என்னமோ செய்ய புடவையை இழுத்து உடம்பை மூடிக் கொண்டாள்.

“இன்னிக்கி செய்ய வேண்டியது குறைஞ்சது ரெண்டு அவராவது ஆவுங்க. சரியா? யாரும் இடையில வந்தா திரும்பவும் ஆரம்பிக்கணும் சரியா?” என்ற அவன் கேள்விக்கு “யாரும் வரமாட்டாங்க, நீங்க ஆரம்பிங்க ஐயா” என்று தலையாட்டினாள்.

“காலை நீட்டி உக்காருங்க. பயப்படாதீங்க மெதுவாத்தான் செய்வேன்” என்று அவன் கூற அவன் எதிரே காலை நீட்டிக் கொண்டு உட்கார அவளுக்கு வெட்கமாய் இருந்தது.

அவன் பாயில் அவளைக் குப்புறப் படுக்க வைத்தான். கணுக்கால்கள் இரண்டையும் பிடித்து காலைப் பரத்தி வைத்தான். அவள் புடவையை முதுகிலிருந்து தள்ளினான். அதன் தலைப்பு ஒரு புறமாக விழ அவள் வெற்று முதுகில் காற்று சில்லென்று அடித்தது. ஓரக்கண்ணால் அவன் ஒரு சிறிய புட்டியில் கறுப்பாய் இருந்த ஒரு கஷாயத்தை கையில் ஊற்றிக் கொள்வதைப் பார்த்தாள்.

முருகா, பளனியாண்டி, வள்ளித்தாயி, ராத்தங்கா குருவே ராய சித்தா என்று முணு முணுத்தவன் கையை அவள் நடு முதுகில் தேய்த்தான். அவன் கை பட்டதும் அவள் உடல் சிலிர்த்தது. இடுப்பு சீலையை கீழே சற்று விலக்கி புடவையின் கீழே முதுகந்தண்டின் அடியில் குண்டிப் பிளவின் ஆரம்பத்தில் தொடங்கி இரண்டு கைகளாலும் அழுத்த ஆரம்பித்து கழுத்து வரை முதுகைத் தேய்த்தான். அவளுக்கு ஜிவ்வென்று வலிக்க முனகினாள்.

“வலிக்குதா. போகப் போக சரியாயிடும். பழகிடும். அப்புறம் நல்லா இருக்கும்,” என்றவன், கையை மீண்டும் புட்டத்தின் முகட்டில் வைத்தான்.

“மனுச உடம்புல எட்டு சக்கரம் இருக்குங்க. அதுங்கதான் நம்ப உடம்பு மனசு, நடத்தை எல்லாத்தியும் கட்டுப் படுத்துது. நாளைக்கி பண்ணப்போற கிரியைங்க அந்த எட்டு சக்கிரத்தில தொப்புளுக்கு கீள, மூலஸ்தானத்துக்கு மேல இருக்கற மூலாதார சக்கிரத்திலேந்து குண்டலினி சக்தியை எழுப்பி உச்சியில் கபாலத்தில இருக்கிற சகஸ்ஹார சக்கிரத்த அடையச் செய்யணும். அதுதான் முழு தத்துவம்” என்று அவள் சதையைத் தேய்த்து விட்டுக் கொண்டே பேசினான்.

“அது ஒரு நாகப் பாம்பு நகருவது மாதிரி. அது கீழேந்து மேல ஏறிட்டா ஒரு பவரு வரும். அது வர்ற வரை பல முறை செய்யணம். ஒரு நாள் ரெண்டு நாள் போதாது. ஆனால் ஒரு முறை பண்ணினாலே உங்களுக்கு உடம்பில ஒரு உச்சாகம், மனசில ஒரு ஆர்வம், வாள்கையில ஆனந்தம் உண்டாக வழி உண்டாகும்” என்றான்.

பேசிக்கொண்டே இருந்தவன் புடவையின் அடியில் குண்டிப் பிளவை கைகளால் பிரித்து ஆசனத்துக்கும் யோனியின் முடிவுக்கும் இடையில் இருந்த பகுதியில் விரலை அழுத்தி மேலே இழுத்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அன்றுவரை அவளை எந்த ஆணும் அந்தப் பகுதிகளில் தொட்டதில்லை. அவளுக்கு உடலில் ரத்த ஓட்டம் திடீரென்று அதிகமாக அவள் குண்டியை இறுக்கினாள். அவன் கைகள் மென்மையாக ஆசன முடிச்சை வருட அவள் கால்கள் அகண்டன.

“இனிமே காலை சேர்த்துக்கோங்க. மனசை ஆண்டவன் மேல வைங்க,” என்றவன் அவள் முதுகந்தண்டின் இரண்டு பக்கங்களிலும் கை அழுந்த மேலுக்குத் தேய்த்துக் கொண்டே போனான். அவளுக்கு இதமாக இருந்தது. அந்த அழுத்தத்தில் வாயு பர்ரென்று பிரிய, அவள் “சாரீங்க,” என்று வெட்கத்துடன் சொன்னாள்.

“நீங்க அதப்பத்தி யோசிக்காதீங்க. வாயு பிரிதல், எச்சில், சளி, வேர்வை, மலம், மூத்திரம், விந்து, யோனி நீர் இதெல்லாம் மனிதனுக்கு மட்டுமில்லீங்க, மிருகங்களுக்கும் இயற்கையா வருது. அதனால வெட்கப்படத் தேவை இல்லை,” என்றான்.

பேசிக் கொண்டிருந்தவன் கைகள் விலாவின் முலைகளை பக்கவாட்டில் தேய்த்துக் கொண்டே போக அவள் உடல் சிலிர்த்தது. அதே மாதிரி பலமுறை வேகமாக அவன் அழுத்திப் பிடிக்க உடல் இதமாய் சூடேறி வேர்வை சிந்த ஆரம்பித்தது.

பிறகு அவன் அவள் கையை உயர்த்தி விலாவின் அடியில் மஸாஜ் செய்தன. மொசமொசத்த அக்குள் முடிப்பரப்பில அவன் கைகள் பட்டதும் அவளுக்கு இன்பப் பெருக்கு அதிகரித்தது. அவள் யோனி சூடேறி நீர்வடிந்து கசகசத்தது வெட்கத்தை இன்னமும் அதிகரித்தது.
அவன் பிடித்து விடுவதை நிறுத்தி, “ஏங்க மூச்சுப்பிடி முதல் பாடம் ஆயிடுச்சு. அதை இன்னும் மூணுதபா செய்யப் போறேன். தொடங்கலாமா?” என்று உத்தரவு கேட்டான்.

அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் குனிந்து அவளை சாதாரணமாகப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கோவணத்தின் பக்கம் போயின. அங்கே ஒரு மாறுதலும் தெரியாதது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு பொம்பிளையத் தொடாத இடத்துல தொட்டு ரொட்டி மாவு மாதிரி பிசையரான் ஆனா ஒண்ணும் ரியாக்சனே இல்லியே என்று தோன்றியது.

“சரிங்க தொடர்ந்து பண்ணுங்க” என்று அவள் சொன்னதும் அவன் மூச்சுப்பிடியைத் தொடர்ந்தான். அவளுக்கு அது இதமாக இருக்கவே உடல் தளர அவன் பிடித்து விடுவதை அவள் அனுபவித்தாள்.

“இப்போ மூணு தபா மூச்சுப் பிடி பிடிச்சிருக்கேன். இது அதிகம் பண்ணப் படாது மொத நாளில்லையா? உங்க உடல்ல மூணு விதமான வாயு இருக்கு – பிராணவாயு அதுதான் நாம உயிரோட இருக்க உதவுது. அபான வாயு அது வாய் மூலமாகவும் ஆசன மூலமாகவும் கெட்ட விசயங்களை வெளியே தள்ளுது. மூணாவது சூக்கும வாயு அது நமக்கு கண்ணுக்குத் தெரியாது.”

“அது மிகவும் குறைவாக இருந்தா நமக்கு வாள்கை நன்னா அமையாது. இந்த சூக்கும வாயுப் பிரயோகத்திலதான் தாந்திரீக யோகிகள் பல வருசங்கள் ஜீவிக்கிறாங்க, அதுதான் இப்போ உங்களை மல்லாந்து போட்டு செய்யற மூலப்பிடி. அதை இப்போ பிடிக்கப் போறேன், செய்யலாமா, வேண்டான்னா போயிடறேன்,” என்று அவளை திருப்பிப் போட்டான்.

“அதென்னங்க அப்படிச் சொல்றீங்க. இதமா இருக்கு உங்க கை. தொடந்து செய்யுங்க” என்று சேலையை அக்குள் அடியில் பிடித்துக் கொண்டு மார்பை மூடி, முழங்கால் வரை புடவையைத் தள்ளி சரி செய்து கொண்டு மல்லாந்து படுத்துக் கொண்டே சொன்னாள் மதி.

“இந்த மூலப்பிடி ஒவ்வொறு ஜாயிண்டையும் பிடிச்சுவிடறது. செய்யும் போது நீங்க தாராளமாப் பேசலாம் ஆனால் கையைக் காலை ஆட்டக்கூடாது. சரியா” என்றவன் மண்டியிட்டு அவள் காலடியில் உட்கார்ந்தான். ஒரு காலைத் தூக்கி சீலையை தொடைவரை தள்ளிவிட்டு தோளில் வைத்துக் கொண்டான். அவள் புண்டையில் சில்லென்று காற்று வீச அவள் வெட்கத்தில் குறுகினாள்.

“நீங்க காலை அப்படியே எம் மார்மேல அழுத்தணும்,” என்றதும் அவள் குதி கால் அவன் முண்டாவில் ஊன்றி மார்பை அழுத்தியது. அவளுக்கு அவன் சில்லென்று உடம்பில் அகன்ற மார்பைத் தொட்டதம் மயிர்கூச் செறிந்தது. அவன் கஷாயத்தில் தோய்ந்த கைகளால் பாதத்தில் தொடங்கி கணுக்கால், ஆடுசதை, முழங்கால், தொடை, என்று அழுத்தத் தோடு முன்னேற அவள் தொடைகளுக்கு இடையே ரத்த ஓட்டம் அதிகரித்தது. அவள் உடல் சிலிர்க்க, அவன் “என்னங்க கஸ்டமா இருக்கா,” என்று கேட்டதும் மதி சிரிச்சா.

“இல்லீங்க யாருமே தொடாத இடத்தில நீங்கதொடறீங்களா கொஞ்சம் வெக்கமா இருக்கு,” என்று அவன் கை முன்னேற அவளுக்கு ஏற்பட்ட சங்கடத்தை விளக்கினாள்.

“மனச மாத்திக்கோங்க. என்னை ஏதாவாது கேள்வி கேளுங்க?” என்றவன் அவள் தொடையின் மேற்பகுதியை அழுந்திப் பிடித்த போது அவன் புறங்கை அவள் யோனயில் பட்டதும் அவள் திடுக்கிட்டாள்.

“ஏங்க ஆம்பிளங்களுக்கு நீங்கதான் பிடிப்பீங்களா?” என்று கேட்டதும் அவன் சிரிச்சான்.

“இல்லீங்க. தாந்திரீக கிரியைல அது பெண் யோகினிங்க செய்யற வேலை. எங்க சித்தர் மடத்தில மூணு சீனியர் யோகினிங்க இருக்காங்க. அவுங்க அதற்கான படிப்பு படிச்சு, சித்தி சேஞ்சவங்க. அவுங்க செய்வாங்க,” என்று சொன்னவன் அவள் காலை மடக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

அவள் குதிகால் அவன் கோவணத்தைத் தொட அதன் மென்மை மாறாமல் இருந்த து அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் கை புடவையின் அடியில் தொடையில் மேலே பயணித்து அவள் கால் இடுப்பில் சேரும் பகுதியைப் பிடித்த போது யோனியை பக்கத்தில் தேய்க்க, அது உயிர்த்தெழுந்து பருத்து நீர் சிந்தியது வெட்கமாய் இருந்தது. அவன் யோனி மேட்டின் மீது கையைக் குவித்து அழுத்தி தேய்த்துவிட்ட போது அவளுக்கு மூச்சு திணறியது. “இல்ல வந்து” என்று அவள் திணறியதை அவன் கண்டு கொள்ளவில்லை.

“ஏங்க ஒண்ணு கேட்கறேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்று மதி கேட்க, “உம் சொல்லுங்க,” காலை மீண்டும் மீண்டும் உருவிக் கொண்டே சொன்னான்.

“நீங்க இப்படி பொம்பளை உடம்பைத் தொட்டுப் பிடிக்கறீங்க, படாத இடத்தில உங்க கை படுது. அதனால நான் பாடு படறேன். ஆனா உங்க இதுக்கு ஒண்ணுமே ஆவலியே, அது எப்படி” என்று இன்னொரு காலால் அவன் கோவணத்தை தொட்டுக் கேட்டாள். அவன் சுண்ணி காலடியில் மென்மையான தூக்கத்தில் இருப்பது தட்டுப் பட்டது.

“அதைச் சொல்றீங்களா. நீங்க உடம்பில மனசை வெச்சிருக்கீங்க. என் மனசு ஆன்மாவைத் தேடுது. நான் சொன்னதை என் உடம்பு கேட்கும். அதற்கான பயிற்சி எடுத்திருக்கேன். அதுதான் கட்டுப் பாட்டில இருக்கு,” என்ற அவன் கை அவள் காலை மேலே தூக்கி மடக்கி அவள் மார்போடு சேர்த்தான். அவன் கை முட்டிகள் அவள் முலைகளை அழுத்தின..

சில்லென்ற காற்று அவள் குண்டிப் பகுதியில் பட தான் அம்மணமாய் இருப்பது அவளுக்கு தெரிந்தது. ஆனால் அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவன் மடக்கிய காலை மார்போடு மீண்டும் அழுத்த படார் என்று வாயு பிரிய அவள் முகம் சிவந்தது. அவன் காலை இறக்கி விட்டு இன்னொரு காலையும் அவ்வாறே மடக்கி பிடித்து விட்டான்.

“ஒரு நவாப் தன் படைகளோட பதினேழாம் நூத்தாண்டுல எங்க சீமைக்கு வந்து கோயில்களை எல்லாம் கொள்ளை அடித்தான். மக்களை அடிமையாக்கினான். பெண்களைக் கடத்திட்டுப் போனான், கற்பழிச்சான். அப்போ எங்க மூணாம் தலை முறை, பாம்பாட்டி சித்தர் பீடத்தில இருந்தாரு. அம்பது வயசானாலும் அவர் கிட்ட அந்த மாதிரி அவர் ஒரு காந்த சக்தி. பாம்பாட்டி சித்தரைப் பார்த்தாலே பொண்ணுங்களுக்கு புடவை நெகிழும் மார் கச்சு அவிழும்னு சொல்லுவாங்க. அவுங்கள அப்படி பாம்புமாதிரி அடக்கற சக்தி அவருகிட்ட அதனாலதான் அவருக்கு அந்தப் பேரு.”

“அவரு சிவகிரி ராஜா சேதுபதிக்கும் அவரோட மூணு ராணிங்களுக்கும் உபதேசம் பண்ணி திருப்தியோட வாள்கை அமைய வழி பண்ணினாரு. அதைக் கேள்விப்பட்ட அந்த நவாபு சேனைகளை அனுப்பி ஒரு நாள் ராத்திரி சித்தரை அப்படியே கட்டிப் சிறைப்பிடிச்சான். அவனுக சித்தரை கொண்டு போய் நவாபு காலடியில போட்டாங்க.”

“அந்த நவாபுக்கு மூணு பட்டத்து ராணிங்க, அதைத்த தவிற ஜனானாவுல அனுபவிக்க அறுபது அடிமைப் பொண்ணுங்க. இதுக்கு மேல படையெடுப்பில பிடிக்கற கன்னி கழியாத பொண்ணுங்களைக் கற்பழிக்கறது நவபாக்கு பிடிச்ச வேலை. ஒரே ஒரு ஆம்பிளை தொடர்ந்து எவ்வளவு வருசம் எல்லாரையும் கட்டி காத்து மனம்போல அனுபவிக்க முடியும்? அவரு ஓஞ்சு போயிட்டாரு. இதை பாம்பாட்டி சித்தர் கிட்ட சொன்னாரு.”

அவன் கைகள் புடவையின் அடியில் யோனியின் கதுப்புகளுக்கும் தொடைக்கும் இடையே இருந்த பகுதியை அழுத்திப் பிடித்து விட்டுக்கொண்டே இருந்த போது அவள் யோனி நீர் வழிந்து அவன் புறங்கையில் பட்டதை கண்டு கொள்ளமல் அவன் தொடர்ந்து கதை சொன்னான்.

“நவாபு சாமியாரே எனக்கு இன்னும் நூத்துக் கணக்கான பொண்ணுங்கள அனுபவிக்கணும். ஆனா அதுங்க ஒவ்வொண்ணும் ஒரு மாதிரி இருக்குங்க. எந்தப் பொண்ணு எப்படி இருக்கும்னு நான் அதுங்களை அனுபவிக்க நான் என்ன செய்யணும் அதுக்கு வழிகாட்ட ஒரு புத்தகமா எழுதிடுங்க உங்களை விடுதலை செய்யறேன்னான். அதற்கு அறுபது நாள் டைம் கேட்டார் சித்தர்” அவன் கைகள் மதியின் யோனிப்பிளவை நீவி விட்டுக் கொண்டே இருக்க மதிக்கு புடவை இடுப்பில் துவண்டு தளர்ந்தது.

“நவாபு அந்தப்புறத்துலே இருந்த அறுபத்தி மூணு பெண்களையும் சித்தர் பரிசோதிச்சாரு. அவுங்க உயரம், எடை, உடல் வாகு, முடி, முகம், கண்கள், மூக்கு, உதடுகள், தாடை, காது, முலை, இடை, குதம் அதாவது குண்டிப்பகுதி, கடிதடம் அதாவது புண்டைனு கொச்சையா சொல்லுவாங்க, கடிதடத்த மயிர் ஒழுங்கு சுழி, தொடை ஆகிய அங்கங்கள் எல்லாத்தையும் அளந்து நாலு வகையா பிரிச்சாரு.”

“அந்த நாலு வகைக்கும் ஏத்த உதாரணமான எட்டு லட்சணமான பெண்களைத் தேர்வு சேஞ்சாரு. அவர்கள் சம்போக நடவடிக்கை எப்படி இருக்குமின்னு நேரடியாப் பார்த்து, அந்த வேளையில அவுங்களோடு உடல் வாகும் பாகங்களும் எப்படி மாறுதுன்னு எல்லாம் விவரமா குறிப்பெழுதினாரு.
அதை ‘ஸ்த்ரீ மதன லோசன சாராம்ச ரத்னாவளி”ன்னு புஸ்தகமா எழுதி நவாபுக்குக் கொடுத்தாரு. நவாபு சந்தோசமாயி, அவரை விடுதலை பண்ணி அந்த நாலு பொண்களையும் நவாபு அவருக்கு பரிசா கொடுத்து சித்தர் பீடத்துக்கு யானை மேல திருப்பி அனுப்பினான். அந்த நாலு பொண்ணுங்கதான் முதல் யோகினாயா மாறினாங்க. அதுக்குப் பிறகுதான் ஆண்களுக்கு வைத்தியம் தொடங்கினது.”

“அப்பாலதான் பிடிவைத்தியம் மூலிகை வைத்தியத்தோட ஆராய்ந்தது வழிமுறையாக்கினது. பாம்பாட்டி சித்தர் பெண்களைப் பத்தி மட்டும்தான் சாத்திரம் எழுதினது.. அவருக்கு பரிசா வந்த நாலு பேருல நசீம் பானுன்னு நவாபோட நாலாவது பொண்டாட்டியும் இருந்தா. அது பாரசீக நவாப் வம்சத்தில வந்த பொண்ணு பால் நிறம். மாரு கோவில் கும்பம் மாதிரி. அவ்வளவு அழகு அதை சித்தரே பாட்டா எழுதி வருணிச்சிருக்காரு. அது பால யோகினின்னு தன் பேரை தானே மாத்திக்கிட்டு சித்தருக்கு முக்கிய சிஷ்யை ஆயிடுச்சு.”