சம்போக வைத்தியம் 01

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

“அந்த யோகினி சித்தர்கூட பயற்சி எடுத்தப்போ அகஸ்திய ரிசி அதுக்கு ராவுல பிரத்தியச்சமா வந்து காட்டுலே அவங்களக் கூப்பிட்டு போயி ஆண்களுக்கான சூக்குமங்களை அந்த யோகினிக்கு மூணு ராத்திரி உபதேசம் பண்ணினாரு. அவுங்க அவர் சொன்னபடி பல பேரோட தன் அனுபவத்தையும் மத்த மூணு யோகினிங்க அனுபவத்தையும் வெச்சு யோகினிங்க பயிற்சிக்காக ஆண்களுக்கான வைத்தியப் பிடி முறைகள் எழுதினாங்க. அப்போதாங்க பரம்பரையா உங்குணி சித்தர்னு அகஸ்திய ரிசி வழில வந்தவங்க நம்ப மடத்தில சேந்தது. இப்பவும் ஒரு உங்குணி சித்தர் மூலிகை வைத்தியத்தில தேரினவர் இருக்காரு.”

“அந்த ரெண்டு சாத்திரம்தான் நாங்க இப்போது பிடிவைத்தியத்துக்குப் படிக்கறது. அந்த படிப்பாலும் என் அனுபவத்தையும் வெச்சு நீங்க எப்படி இருப்பீங்க அதற்கு எந்த மாதிரி கிரியைகள் செய்ய
வேணுமின்னு நிச்சயம் பண்ணுவேன் நான். இதுல ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? சித்தர் மடத்துக்குத் திரும்பினதும் நவாப் கையில இருந்த புத்தகத்தில அவர் எழுத்தெல்லாம் காணாமல் மறஞ்சடுச்சு.”

“அவன் கோபம் வந்து அவரைத் தேடி காடு மலையெல்லாம் இருபது நாள் அலைஞ்சான். ஆனால் மடத்தைக் கண்டு பிடிக்க முடியலை. சித்தர் மந்திர சக்தியால அவன் கண்ணை மறச்சிட்டாரு. அதனால அவருக்கு கண்காணா சித்தர்னும் ஒரு பேரு” என்று பேசிக் கொண்டிருந்தவன் மதியின் கையை இழுத்துத் தன் தோளில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“அப்போ நீங்க என் உடம்பைப் பார்க்காமலேயே முகத்தைப் பார்த்து அவ்வளவு விவகாரமா என்னைப் பத்தி எல்லாம் சொல்ல முடியும் இல்லியா,” என்று பாதி எழுந்து உட்கார்ந்த மதி கேட்டாள். அவன் தோளில் அழுந்திருந்த அவள் கையை அழுத்தி உருவினான்.

“அது கஸ்டம் இல்லீங்க. நீங்க நல்ல கலரு. உங்களுக்கு வட்டமான முகம். அதிகமா பேசறதில்லை. கண்கள் பெரிசா மீன் வடிவத்தில இருக்கு. ஆனா அதுல ஆனந்தமில்லை. தடிப்பா பெரிய உதடுங்களை அடிக்கடி கடிச்சிக்கிறீங்க. சின்ன அழகான அகலமான மூக்கு அடிக்கடி சுளுக்கிறீங்க. அடத்தியான முடி நீளமாயிருந்தாலும் தலையிலையும் சரி உடம்பிலையும் சரி சுருளா கரகரப்பா கட்டுக்கு அடங்காம இருக்கு.
அது உடம்பில பித்தத்தைக் காட்டுது. உருவம் நடுத்தரம். பருமன் இல்லை. ஆனல் வயிறு பஞ்சு மெத்தை மாதிரி, அதனால அதிகம் உடல் கஸ்டப்பட்டு வேலை செய்ய மாட்டீங்க. வாயு அடிக்கடி பிரியுது. அதனால வயிரு சரி இல்லை எரிச்சலாயிருக்கும். ஆனா நீங்க உள்ளார இருக்கற பதட்டம் வெளிக்காட்ற தில்லை. ஆனால் வெளிக் காட்டினா உடனே முடிவெடுக்கறீங்க,” என்று அவள் அவள் அக்குள் வரை கையை நீவி விட்டுக் கொண்டே பேசினான். அப்போது அடிக்கடி அவன் முழங்கை முலைகளைத் தொட காம்புகள் விரைத்து நின்றது அவளுக்கு சங்கடமாய் இருந்தது.

“இப்போ உங்களை நான் முழுமையாகப் பார்க்கலேன்னாலும் உங்க உடல் வாகு பழக்க வழக்கம் பற்றி விவரமா சொல்றேன். தப்பானா சொல்லுங்க உங்க காலில விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” என்று அவன் சிரித்தான். அவன் கண்களும் சிரித்தன. வெள்ளை வெளேரென்ற பற்கள் தெரிந்தன. அவன் முகத்தில் முத்து முத்தாய் வேர்வை கோத்திருந்தது.

அவன் கை அவள் கவட்டியில் பிடித்து முலைகளுக்கு மேல் கைகளைக் குவித்து பிடித்து உருவி விட்ட போது அவள் காம உணர்ச்சி பொங்க, புடவை மார்பிலிருந்து நெகிழ அதைப் பிடித்து இழுத்து மார்பை மூடினாள்.

“பாம்பாட்டி சித்தர் பெண்களை நாலு வகையாப் பிரிச்சார். முதல் வகை பூர்ண சந்திரா அதாவது உங்க மாதிரி பௌர்ணமி நிலாப் போல வட்டமான முகம் உள்ளவர்கள். அப்படி இருக்கறவங்களுக்கு பொதுவா மற்ற உறுப்புக்கள் எப்படி இருக்கும். எப்படி நடந்துக்குவாங்க அப்படின்னு நூத்தி அம்பது வருசத்துக் முன்னால எழுதி வச்சிருக்கார்” என்று தொடர்ந்தான்.

“அம்மணி இதுக்கு மேலேயும் எழுதிருக்காரு சித்தர். அதில உடல் வாகப் பத்தி எளுதிருக்காரு. சொல்லட்டமா, தப்பா நினச்சா நிறுத்திடறேன்” என்றவனைப் பார்த்தாள்.

அவன் கைகள் அவள் தோள்களை அழுத்திப் பிடித்து கழுத்துவரை உருவி விட்டன. சரி என்று அவள் தலையாட்ட அவன் தொடர்ந்தான்.
“மதி முகத்தாள், பரு மாங்கனி முலையாள், கொப்புக் காம்புடையாள். அதாவது மார்பு மாம்பழ வடிவத்தில இருக்குது அதில மாட்டுக் கொப்பி மாதிரி காம்புங்க, சிறு இடையாள் அதாவது சின்ன இடுப்பு, அதன் கீழ் அகன்ற பொற் குடம்போல் குதமுடையாள், அதாவது அதுக்கு கீள அகலமான உங்க பின்புறம் பொன் நிறமான குடத்தின் வடிவத்தில இருக்கு. மத்தகத் தலையாய மடியுடையாள், அதாவது யானைத் தலை முகப்பு மாதிரி மேலே அகண்டு கீழ இறங்கி குறுகும் மடி.”

“இதுக்கு மேல தப்பா சொல்றேனேனுன்னு நினைக்காதீங்க அவர் சொன்னது, ‘ஆனை உதடொத்த ஆலிலைக் குறியுடையாள்’ அதாவது பெண்குறி யானையின் உதட்டைப் போல மடிந்து ஆலமர இலை வடிவத்தில இருக்கும்” என்று அவளைப் பார்க்காமலே சித்தன் சொன்னான். வெட்கத்தில் மதி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“சித்தர் பூர்ண சந்திராவுங்க குணத்தைப் பத்தியும் சொல்லி இருக்காரு. ‘குறிப்பறிந்து பேசுவாள் குறையொன்றும் சொல்லாள்; பணமிருந்தால் போதாது நல்ல குணந்தேடி இன் சொல் கேட்டால் உளம் சேர்ந்து புணர்வாள் அது இல்லை எனில் மனம் சோர்ந்து மூல வலி சேர்ந்து வயிர் இரைந்து வாயுப் பகை சேர்ந்து வாழ்வாள்..இப்படித்தான் சம்போக ரத்னாவளில பாம்பாட்டி சித்தர் எழுதினார் அது உங்களுக்குப் பொருத்தம் , சரியா?” என்ற கேள்வியோடு முடித்தான்.

மதிவதினி முகம் குங்குமம் போல் சிவந்தது. “நீங்க சொன்ன பாட்டு முழுசாப் புரியலை…” என்று இழுத்தாள். ஆனால் புடவையில் மறைந்த அவள் உடல் வர்ணனையைவிட அவள் நடத்தையையும் அடி மனதில் புதைந்து கிடந்த ஆசைகளையும் அவன் சரியாகச் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அது ஒரு சாத்திரம் என்று அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

கேசவன் குனிந்து அவளைப் பார்த்தான். “ஏங்க, இதோட இன்னைக்கிப் போதுமின்னு நினைக்கிறேன். மூணு மணி நேரமாச்சு. நீங்களும் குளிச்சு சோறாக்கணும். நானும் போய் குளிக்கணும். மடமோ கோயிலோ தேடி ராத்தங்கணம்” என்று இழுத்தான்.

மதி எழுந்து உட்கார்ந்தாள். “ஏங்க இந்த வீட்டில நீங்க தங்கறதில எனக்கு அப்ஜெக்சன் இல்லீங்க. தனி ரூம்பு இருக்கு. பின்னால கிணத்தடில குளிங்க. வேட்டி வேணுன்னா கொடுக்கறேன். இவ்வளவு சேஞ்சிருக்கீங்க அதுக்கு நான் ஒரு வேளை சோறு கூடப் போடலேன்னா எப்படி? ஒரு பாட்டில் மூலிகை நெய் கொடுங்க. அது வேணும் எனக்கு” என்றவளைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

“முன்னப் பின்ன தெரியாத என்னை நம்பி மரியாதை கொடுத்து வரவேற்கிறீங்க. அதுதாங்க பூர்ண சந்திரா குணம். அந்தப் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தங்கறேன். எனக்கு ரூம்பல்லாம் வேணாங்க. நான் பின்னால படுத்துக்கறேங்க. வேட்டி எங்கிட்ட இருக்கு. அதைத் தோய்ச்சுக் கட்டிப்பேன்.,” என்று மரியாதையுடன் சொன்னவன் ஒரு பாட்டில் நெய்யை எடுத்து வைத்தான்.

“இதை இன்னைக்கே ராவில ஒரு சின்ன கரண்டி அளவு சாப்பிடுங்க. காலையில இட்லி தோசையோட சேர்த்து ஒரு கரண்டி அப்படி சாப்பிட்டு பாருங்க ஒரு வாரம், வித்தியாசம் தெரியும்,” என்று நீட்டினான்.

அதற்குப் பிறகு தோட்டத்தில் கிணற்றடியில் அவன் நடமாடும் சப்தம் கேட்டது. குளியல் அறையில் மதி தனது புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டு தன் உடம்பைப் பார்த்துக் கொண்டாள். அவன் சொன்னது போல அவள் ஆலிலைப் புண்டை யானை உதடு போல சற்று பருத்து மடிந்து தொங்கி இருந்தது, அவள் அதைத் தேய்த்து விட.ஏதோ புத்தணர்ச்சி ஏற்பட்ட மாதிரி தோன்றியது. மூட்டு வலிகள் தெரியவில்லை.

அவள் குளித்து முடித்து நல்ல புடவையும் டைட்டான சோளியும் போட்டுக்கொண்டு தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். பவுடர் பூசி தலையை வாரி, கண்ணுக்கு மை இட்டுக் கொண்டு கொண்டு சமயல் அறையில் நுழைந்த போது அதன் ஜன்னல் வழியாக கிணத்தடியில் கேசவன் குளிப்பது தெரிந்தது.

கண்ணை மூடிக்கொண்டே வாய் ஏதோ முணு முணுக்க அவன் தண்ணீர் ஊற்றிக் கொண்டபோது வழிந்த தண்ணீர் அவன் அங்கங்களின் வலிமையை எடுத்துக் காட்டின. கீழே அவன் தடித்த உறுப்பு ஈரக்கோவணத்தில் முழுசாகத் தெரிந்தது.

அவன் குளித்து முடிந்து வேட்டியைத் தோய்த்து காற்றாட உலறவிட்டு கோவணத்துடன் சப்பளம் போட்டு உட்கார்ந்து ஜபம் செய்தான். அவள் சமைத்து முடிக்க அவன் எழுந்து உலர்ந்த வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.

அவன் சாப்பிட உட்கார அவள் பரிமாரினாள். அழகாகத் தோன்றிய அவளை அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. பேசாமல் சாப்பிட்டவன், “நல்லா இருந்திச்சுங்க. இப்படி நான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, நான் பின்னால போய் படுக்கறேன். நீங்களும் தூங்குங்க,” என்று சொன்னவன் அவளை நிமிர்ந்து பார்க்காமல் போனது ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் காலையில் அவள் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள். முதல் நாள் பயிற்சியையே அன்றும் தொடர்ந்தான். அவன் அவள் உடலைத் தொட்டு நெருங்கி செயல் பட்டபோது இன்னும் அவன் கை படாதா என்று அவள் உடல் ஏங்கியது. அது பூரிப்படைய யோனி நீர் சொட்டியது வெட்கமாய் இருந்தது. அதை அவன் கண்டு கொள்ளவில்லை. கையைத் துணியில் துடைத்துக் கொண்டான்.
ஆனால் சித்தன் முதல்நாள் மாதிரி அதிகம் பேசவில்லை.
பகல் பன்னிரண்டு மணிக்கு பயிற்சி முடிந்ததும், “ஏங்க நான் நாளை காலையில போவணும். இப்போ வெளிய எனக்கு வேலை இருக்கு. சாயங்காலம் நான் வந்து கடைசி கிரியை நீங்க உங்க புருசனோட செய்ய வேண்டியதை வாயால சொல்லுவேன். அதுக்கும் மேல என் உதவி தேவைன்னா நீங்க உங்க புருசனோடவோ இல்லை தனியாகவோ காட்டு மலைக்கு வாங்க. அங்க சொல்லித் தரலாம்,” என்று சொல்லிவிட்டுப் போனான். அதில் அவளுக்கு ஓரளவு ஏமாற்றம்தான்.

எதிர்வீட்டில் அவளுக்கு டெலிபோன் வந்திருப்பதாகச் சொல்லவே அவள் போனாள். அவள் புருசன்தான். அன்பா ஒரு வார்த்தகூட பேசவில்லை வியாபார விசயமாய் ஒரு வாரம் சிங்கப்பூர் போக வேணுமாம். “சாக்கிரதையா இருடி காலங் கெட்டுக் கிடக்கு, வந்துடுவேன் வேலை முடிஞ்சதும்,” என்று எச்சரித்தான். இன்னும் ஒரு பத்து நாளுக்கு தனியா இருக்கணும். கேசவனோடு சேர்ந்து காட்டு மலைக்குப் போனால் என்ன என்று அவளுக்கு தோன்றியது.
எதிர் வீட்டுக்காரி கேசவனைப் பற்றி விசாரித்தாள். “தம்பி யாரு. மதி?, நல்லா தெய்வீகமாத் தெரியராப்பல” என்று அவள் வாயைக் கிண்டினாள்.

“அவரு எங்க தூரத்து உறவுக்கார்ரு. அவரைப் பாக்க வந்தாரு. இப்போ இவரானா இப்படிப் பேசறாரு. அது திரும்பிடும் நாளக்கி” என்று மதி சால்ஜாப்பு சொன்னா.

சித்தன் திரும்பியதும் தனது முடிவைச் சொன்னாள். “அப்போ ரொம்ப சரிங்க. புருசன் இல்லாம அதைக் கத்துக்கலாம் இருந்தாலும் அதுக்கு உங்களுக்கு மனதிடம் ஓணும்” என்று இழுத்தான்.

“மேலும் சில விசயம் நீங்க தெரிஞ்சுக்கணும். அங்க ரேடியோ சினிமா எல்லாம் கிடையாது. டெலிபோன் கிடையாது. எலக்ட்ரியே இல்லை. அகல் விளக்குதான். தனி ரூம்பு கிடையாது. மத்த பொண் ணுங்களோட தரையில படுக்கணும். காலையில செய்றதக் காட்டுல செய்யணும். குளிக்கறது அருவிலயோ இல்ல ஜூனையிலையோ. சோப்பு, பவுடரு, சவுக்காரம் போடப்படாது. கேவுரு, சாமை, குதிரவாலி இப்படி காட்டில விளையறதச் சாப்பிடுவோம்.”

“சனங்க அரிசி பருப்பு கொடுத்தா ஆக்குவோம். காட்டுக் கோழி கவுதாரி இப்படி வேட்டைக்காரங்க சித்தரைக் கும்புட்டு கொடுக்கறத தின்னுவோம். சித்தருங்க, யோகினிங்க முக்கியமா குரு சித்தர் சொன்னதை உங்களுக்கு பிடிச்சதோ இல்லியோ செய்யணும். இந்த கஸ்டத்தை நீங்க ஏத்துக்கலாம்னா எங்கூட வாங்க. பல பணக்கார சொத்துக்கார பொண்ணுங்க செய்றாங்க. ஆனா அதுக்கு மனசு தெடமா இருக்கணும். சரியா?” என்று அவன் கேட்டதற்கு அவள் தலையாட்டினாள்.

“ஒண்ணு மறந்திட்டேங்க. தாலியத் தவிர நகை பொன் இதெல்லாம் களட்டி வெச்சுட்டு வாங்க. கட்டின ரவிக்கையும் புடவையும் போதும். வேறு எதுவும் எடுத்தாராதீங்க. அங்க ஏழாம்படி தாண்டினதும் இடுப்புக்கு மேல ஆணும் பொண்ணும் துணி கட்டக் கூடாது,” என்று அவன் சொன்னதும் திகைத்தாள்.

“என்னங்க இது 1961-ம் வருசங்க. இந்த காலத்தில அதுவும் ஆணுங்க அங்க இருப்பாங்க எப்படி துணி கட்டாம…” என்று இழுத்தாள்.

“ஏன் பயப்படறீங்க. பொண்ணுங்க தனியா தங்கராங்க. நீங்க யோகினிகூட இருப்பீங்க. வைத்தியத்துக்கு மட்டும் ஆம்பிளைங்க வருவாங்க. பரம்பரைப் பழக்கம் 1961 இல்லை எழுபதுன்னா மாறிடுமா, என்ன ஒப்புதலா?” என்று கேட்டான். அவள் மனசு ஓரளவு நிம்மதி ஆக சரி என்று அவனோடு கிளம்பினாள்.

அங்கே அவள் அனுபவம் எப்படி இருந்த து? அடுத்த பகுதியில் அதைப் பார்ப்போம்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
1 Comments
AnonymousAnonymousabout 4 years ago

Very very interesting. These things exist. So knowledge awakening

Share this Story

Similar Stories

நிஷா ஒரு பத்தினி Pt. 01 பக்கத்து வீட்டு பையன்in Loving Wives
உங்களில் ஒருத்தி திருமணமாகி இரண்டு வருடங்கள்in NonConsent/Reluctance
அபி அக்காவுக்கு வேண்டும் ஆண்குழந்தை காதலோடு காமம் கல்யாணத்தில் முடிந்ததுin Non-English
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா காதல் கணவனுக்காக பணம் திரட்ட எம்எல்ஏவுடன் படுக்கும் நாயகிin Mature
Once Upon a Time Ch. 01 Three sisters and stepmom bid farewell to Vishwabhushan.in Incest/Taboo
More Stories