by mariaf
செக்ஸை மட்டும் விவரித்து எழுதி இருந்தா எனக்கு இந்த கதை போர் அடித்திருக்கும். பெண்ணின் உணர்வையும் ரசனையோடு எழுதியது நல்லா இருந்தது. முடிஞ்சா வல்கர் வார்த்தைகளை தவிர்த்து மென்காமக் கதை ஒன்றை எழுதுங்களேன். நன்றி.
உங்கள் முதல் கதை ஒரு நல்ல முயற்சி. படிச்சு ரசிச்சேன். ரசிச்சு படிச்சேன் :D
புருசர் என மரியாதையா கதையை ஆரம்பிக்கும்போதே இதுபோல ஏதோ நடக்கப் போவுதுன்னு நெனச்சேன். நீங்க ஏமாத்தல! வசன நடை, தூய தமிழ் எழுத்து நடை என மாறி மாறி எழுதியது கொஞ்சம் இடித்தது. ஆனாலும் நல்லாத்தான் இருந்திச்சு!
கூட்டத்துல உரசுறது, தடவுறது, தனி சுகம். பஸ் பயண நாட்கள் நினைவில் நிக்குது! கதை அருமை.
Very nice story, could have been bit longer. Still enjoyed your writing much.
இந்த இணையதளத்தில் தமிழ்க் கதைகள் இருப்பது இன்னைக்குதான் தெரிஞ்சது. இங்கு படித்த முதல் தமிழ்க் கதையே உங்க கதைதான்.கதை சூப்பரோ சூப்பர். தொடர்ச்சியையும் சீக்கிரம் எழுதுங்க.
//செய்தோமா என்பது இன்னொரு கதையில்!//
அது எப்போ எழுதப் போறீங்க? இந்தக் கதை அருமை ஆனால் இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.