Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereநான்கு நாட்கள் தொடர் விடுமுறை. நானும் என் புருசரும் வியாழக்கிழமை மாலை அந்த பெருநகருக்கு பயணித்தோம், ஹோட்டல் சென்றடையும் போது இரவு 10 மணி.
வெள்ளிக்கிழமை நாங்கள் நிதானமான காலை உணவருந்திக் கொண்டிருந்தோம், பின்னர் மெதுவாக அன்றைய திட்டத்தை இறுதி செய்தோம். ஒரு பிரபல இசையாளரின் இசைக் கச்சேரி. மற்றும் அருகிலுள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் உணவகத்தில், கடல் அலைகளைப் பார்த்தபடி உணவு அருந்த முன்பதிவு.
எங்களுக்கு இதுபோன்று எங்கள் வேலை மற்றும் குடும்பப் பளுவில் இருந்து அதிக நேரம் கிடைக்காது, எனவே இன்று இது ஒரு சிறப்பு விருந்து. வெப்பமிகு நகரம்.. வார இறுதி முழுவதும் அப்படியே இருக்கும் என்று கணிக்கப்பட்டது. நான் மிகவும் மெல்லிய இதமான பருத்தியில் ஆன மிடி போன்ற சிலீவ்லெஸ் உடை அணிந்தேன். அது முழங்காலுக்கு இரண்டு இன்ச்சு மேலேயே நின்றது.
நான் ஆடை அணிந்து முடித்தவுடன் கண்ணாடியில் பார்த்தேன், என் வயதுக்கு என் உடல் கூறு என்னை செம்ம கட்டை என்று சொல்வது போல் இருந்தது. எனக்கு முப்பத்தெட்டு வயதாக இருந்தாலும், நான் வாரத்தில் மூன்று முறை ஜிம்மில் உடல் பயிற்சி செய்கிறேன், அதனால் 'மார்'க்கட்டு சரியாமல், தொப்பை விழாமல் இறுக்கமான உடல் அமைப்பு. நீண்ட கருமையான கூந்தல். ஐந்தரை அடி உயரம். திருமணத்திற்கு முன் 34 ஆக இருந்த மார்பு என் புருசரின் கை வண்ணத்தில் 36ஐ சற்று தாண்டி இருந்தது. நான் அணிந்த ஹைஹீல் ஷூ என் கால்களை வடிவமைத்து, முலைகளை முன் தள்ளி குண்டி அழகை தூக்கி பின் தள்ள உதவியது.
நாங்கள் அறையை விட்டு வெளியேறத் தயாரானபோது, புருசர் என்னை பின்னால் இருந்து கட்டிப் பிடித்து, அவர் விறைப்பை என் பின் பிளவில் தேய்த்து நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று சொன்னார். அதே நேரத்தில் அவரது இடது கை என் புண்டையை கசக்கிக்கொண்டிருந்தது. வலது கை என் முலையைப் பிசைந்தது.
எனக்கு அது பிடித்திருந்தது; நடுத்தர வயதை நெருங்கும் பெண்ணிற்கு, தான் இன்னும் ஆண்களைக் கவருவது, ஒரு மகிழ்ச்சியான உணர்வு. "இப்போது வேண்டாம், திரும்பி வந்த பின்னர் நிறைய நேரம் இருக்கும், பொறுமையா இருங்க" என்று சொன்னேன், என் குரலில் தெரிந்த ஆசை, ஆர்வம், காம உணர்வு, அவருக்கு இன்று இரவு ஒரு சிறந்த படுக்கை விருந்து கிடைக்கும் என்று உறுதிப் படுத்தியது. அதைக் கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். இந்த வார இறுதியில் நல்ல செக்ஸ் நிச்சயமாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது, ஆனால் அதை உறுதிப்படுத்தியதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
நாங்கள் ஹோட்டல் வெளியே சென்று மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு சிறிது தூரம் நடந்து சென்றோம், ரயிலைப் பிடித்தோம். அரை மணி நேரப் பயணத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம்.
ஆடிட்டோரியம் அருகில் சிறிது அலைந்து திரிந்தோம். அதன் பிறகு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தது. நான் அதை அனுபவிப்பேன் என்று எதிர்பார்த்தேன், ஏமாற்றமடையவில்லை; துடிப்பான இசையில் உள்ளம் கொள்ளை போனது.
அடுத்த நிறுத்தம் உணவகம். அருமையான உணவு. உலகின் பல பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மெனு. ரசித்து ருசித்தோம்.
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, "ஆடிட்டோரியத்தில் எனக்கு அடுத்த சீட்டில் இருந்தவன் கண் எல்லாம் உன் மேல தான்" என்றார் என் புருசர். "இடைவேளையில் கூட வைத்த கண் வாங்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தான்" என்றார்.
"ஓ அவன் என்னை விட பத்து வயது இளையவன், அவன் தனது மனைவியுடன் இருந்தான்" என்றேன்.
"அது அவன் பார்ப்பதைத் தடுக்கப் போவதில்லை."
நான் பதில் சொல்லவில்லை, ஆனால் என் புருசர் சொல்வது சரி என்று எனக்குத் தெரியும். அந்த ஆண் என்னை, குறிப்பாக என் மார்பை, தொடையை, வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன், இடைவேளை முடிந்து எங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிச் சென்றபோது அவர்கள் ஏற்கனவே உட்கார்ந்து இருந்தார்கள், நான் அவனைக் கடந்தேன். அவன் எனக்கு நகர இடம் விடவில்லை, தவிர்க்க முடியாமல் உடல் உரசும்படி உட்கார்ந்து இருந்தான். இது அப்பட்டமான முறையில் செய்யப்பட்டது, நிச்சயம் தற்செயலானது அல்ல என்று நான் அப்போதே நினைத்தேன்.
நான் பேச்சை வானிலைக்கு மாற்றினேன், ஒரு சூடான கோடை மாலை, வெளியே அதிக புழுக்கம் என்று இருவரும் நினைத்தோம். "மெட்ரோ ரயில் என்னை மீண்டும் திணறடிக்கும். நல்ல வேளை உன் ஆடை இலகுவானது, உனக்கு ரொம்ப வியர்க்க விடாது. நீ இன்னும் குளிர்ச்சியாக இருக்க விரும்பினால், எதையாவது கழட்டலாம்." கண்ணடித்தார் புருசர்.
"நீங்க என்ன சொல்றீங்க?" புருசர் தெரிந்தே புன்னகைத்து புருவத்தை உயர்த்தினார். நான் என் நிக்கர்களை /உள்ளாடைகளை கழட்டுவதை அவர் எதிர்ப்பார்க்கிறார் என்பதை உணர்ந்தேன்.
நான் எப்போதாவது, அப்படி உள்ளாடை இல்லாமல், வெளியில் செல்வது உண்டு. புருசர் அதை ஒரு காம ஊக்கியாக கண்டார், அன்று இரவு என்னை ஆசை தீர ஓப்பார்.
உள்ளாடை இல்லாது வெளியே செல்வது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. குறிப்பிட்டு நிக்கர் மட்டும் இல்லாமல் செல்வதால் யாரும் எதையும் வெளிப்படையாக பார்க்க முடியாது, ஆனால் என் மனசில் ஒரு த்ரில் அனுபவம். அவ்வப்போது வீசும் காற்று அந்த இடத்தை குளிர்ச்சியாக வைத்து இருக்கும். ஒரு சுதந்திர உணர்ச்சியோடு திரிய வைக்கும். திடீரென்று காற்று வீசி மிடி பறந்து என் புண்டை முழுமையாக, ஒரு அல்லது பல அந்நியருக்கு கண்ணில் படக்கூடும் என்ற பயம் ஒரு தனி த்ரில் அனுபவம்.
வாரக் கடைசியில் இடைவிடாது காம இன்பம் அனுபவிக்க இது ஒரு அடித்தளம் அமைக்கும் வாய்ப்பாகத் தோன்றியது. புர்க்கா அணிய வற்புறுத்தும் பழமைவாத குடும்பத்தில் வளர்ந்த நான் அவரை மணந்த போது கன்னியாகவே இருந்தேன். திருமணத்திற்கு பிறகும் அவரோடு மட்டுமே உடலுறவு. அவரும் அப்படித்தான். செக்ஸ் விஷயத்தில் கட்டுபாடுகளை தளர்த்தி மனம் விரும்பியபடி அனுபவிக்கப் பழகிக்கொள் என்பார். உனக்குப் பிடித்ததை செய், குறுகிய வட்டத்துக்குள் சிக்கி உழலாதே என்பார். அப்படிப் பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் நான் என்ன செய்வேன் என்று எப்போதாவது யோசிப்பது உண்டு. ஆனால் அவரிடம் சொன்னதில்லை!
உணவகம் மிகவும் பிஸியாகிவிட்டது, அருமையான டெசர்ட் இனிப்பை கடைசியாக ரசித்து உண்டோம். கிளம்ப முடிவு செய்தோம். புருசர் வெயிட்டரிடம் பில் கேட்டார். நான் ரெஸ்ட் ரூம் செல்வதாக சொன்னேன். "எதற்கு போகிறாய் என்று எனக்குத் தெரியும்," என்றார். வெயிட்டர் புருவங்களை உயர்த்தினார்.
நான் ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தபோது புருசர் எனக்காகக் காத்திருந்தார், நாங்கள் தெருவுக்குச் சென்றோம். அவர் கை பிடித்தேன் -- கை கோர்த்து நடக்க அல்ல, என் நிக்கரை அவர் கைகளில் கொடுத்தேன். அவர் சிரித்துக்கொண்டே அவற்றை தனது பாக்கெட்டில் அடைத்தார்.
ஐந்து நிமிட நடையில் மெட்ரோ ஸ்டேஷன். அதற்குள் என் அவசர புருசர் ஜட்டி இல்லாத என் பிட்டத்தை பிடித்து, தொட்டு, தடவிப் பார்க்க சந்தர்ப்பம் கண்டார். கொஞ்சம் நடையில் பின்தங்கி, ஜட்டி இல்லாத என் பிட்டத்தில் என் ஆடை தொட்டுத் தழுவி வழுக்கி செல்வது வித்யாசமாக இருப்பதாக சொன்னார். என் உடை எந்த நிக்கர்களும் இல்லாமல் என் தோல் மீது சுதந்திரமாக நெகிழ, நாங்கள் ரயில் நிலையத்திற்கு வந்தபோது இரவு மணி ஒன்பதரை. ஆனால் அப்போதும் அந்த பெருநகரம் பிஸியாக இருந்தது. நாங்கள் படிக்கட்டில் இறங்கும்போது சூடான காற்று எங்களை சந்திக்க உயர்ந்தது. மின்தடை மற்றும் பற்றாக்குறை காரணமாக குறைக்கப்பட்ட ரயில்கள் குறித்த அறிவிப்புகளைக் கேட்டதும் நாங்கள் இருவரும் வருந்தினோம். ஒரு ரயில் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வந்தது, நாங்கள் ஏறினோம், ஆனால் ஓரிரு அடி இடைவெளியில் நின்றோம்.
அடுத்த நிலையத்தில் அதிகமான மக்கள் திரண்டனர், நானும் புருசரும் கூட்டத்தால் தள்ளப்பட்டு இப்போது ஆறு அடி இடைவெளியில் நின்றோம். இடையில் சிலர். எங்கள் நிறுத்தத்திற்கு வர சுமார் இருபத்திஐந்து நிமிடங்கள் ஆகும். ரயில் தடுமாறியது, நான் ஒரு விருப்பமில்லாமல் பின்னோக்கி நகர்ந்தேன், என் ஹீல்ஸ் அணிந்த குதிகால் எனக்கு பின்னால் இருந்த நபரின் காலில் இறங்கியது. நான் என் தலையை திருப்பி, முப்பது வயது போல் தெரிந்த ஆணிடம் மன்னிப்பு கேட்டேன், அவன் வழிசலாக நோ பிராப்ளம் என்று சொன்னான், கூட்டம் இன்னும் நெருக்கியது. ரயிலின் இன்னொரு அதிர்ச்சி என்னை அவனை நோக்கி பின்தள்ளியது, அவன் கை என் இடுப்பை பிடித்து நிறுத்தி சீராக வைத்தது. நான் மீண்டும் மன்னிப்பு கேட்டேன், அவன் மீண்டும் ஒரு பிரச்சினை இல்லை என்று கூறினான்.
அடுத்த நிறுத்தத்தில் இன்னும் அதிகமானோர் ஏறினார்கள், நான் அவனுக்கு எதிராக மீண்டும் நசுக்கப்பட்டேன், மன்னிப்பு கேட்க நான் திரும்ப இடம் இல்லை. ரயில் புறப்பட்டவுடன் அவனது கை என் இடுப்பில் குடியேறியதை உணர்ந்தேன். ரயில் ஆடாத இந்த சூழலில் அவன் கை என் இடுப்பை பிடித்தது தேவையற்றது என்று தோன்றியது. இன்னொரு முறை என் ஹீல்ஸ் குதிகால் அவன் காலைப் பதம் பார்க்காமல் இருக்க முன்னெச்சரிக்கையோ?
ஜன்னலில் என் பின்னே நின்ற அவனது முகத்தின் பிரதிபலிப்பை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் தெளிவாக இல்லை. ஆறடி உருவம் அழகிய உருவம், ஆப்பிள் போல இருந்தான். ரயில் மீண்டும் தடுமாறியது, இப்போது என் குண்டிகள் அவன் பேண்ட்டின் புடைத்த பகுதியில் தேய்த்து நகர்ந்தன. அப்போதுதான் நான் எந்த நிக்கரையும் அணியவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
நான் புருசரை பார்த்தேன், ஆனால் மக்கள் எங்களுக்கிடையில் நின்றார்கள், என்னால் அவரை உண்மையில் பார்க்க முடியவில்லை. அப்படியிருந்தும் நான் உதவி கேட்டிருக்க மாட்டேன். ரயிலில் ஒரு ஆண் மேல் உரசிவிட்டேன் - அது பெரிய விஷயமல்ல. மாறாக உண்மை சொல்லவேண்டும் என்றால் அது எனக்குள் ஒரு சிறிய இன்ப அதிர்வை உண்டாக்கியது. அந்நிய ஆணின் முன்புற புடைப்பின் மேல் என் சூத்தை தெரிந்தே வேண்டுமென்றே உரசுவது இதுவே முதல் முறை.
எனவே, அடுத்த முறை ரயில் தடுமாறிய போது, அவனிடமிருந்து விலகிச் செல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக நான் உடலை பின் தள்ளி என் சூத்தை அவன் புடைப்பின் மேலேயே அழுத்தினேன். அவனது கை திடீரென்று இறுகி என் இடுப்பைப் பிடித்த விதத்தில் அவனது ஆச்சரியத்தை என்னால் உணர முடிந்தது. உணர்ந்த இன்னொரு விஷயம் அவனது விறைப்புத்தன்மை. அது உறுதியாக நிமிர்ந்து நின்று என் குண்டியை இரண்டாக பிரிக்க முயன்றது. அவனது இரு கைகளும் என் இடுப்பில் இருந்து இறங்கி, கீழே நகர்ந்து கொண்டிருந்தது -- கூட்ட நெரிசலால் வண்டியில் இருந்த யாருக்கும் இது தெரியாது. கீழே இறங்கிய கைகளால் அவன் என் குண்டியைத் தொட்டான். நான் அசையவில்லை, நகரவில்லை. நான் எதுவும் செய்யவில்லை. அவனது இடது கை என் இடது பிட்டத்தை பிடித்து பிசைந்து கொண்டிருந்தது, பின்னர் அவன் மிகவும் மென்மையான தடவலைத் தொடங்கினான். என் உடல் அதற்கு பதிலளிப்பதை என்னால் உணர முடிந்தது, என் கால்களுக்கு இடையில் பெண்மையில் ஒரு ஈரமான கசிவு தொடங்கி லேசாக தொடையில் வழியும் உணர்வு இருந்தது.
நான் கீழே எந்த உள்ளாடையையும் அணியவில்லை என்பதை அவன் இப்போது உணர்ந்திருக்க வேண்டும். அவனது அடுத்த கட்ட தடவல் அவனது கையை இரு குண்டிக்கோளங்களுக்கு இடைவெளிப் பிளவை நோக்கி இன்னும் மைய நிலைக்கு நகர்த்துவதாகும். பிளவில் பயணித்த அவன் விரல் நுனியில் முன்னோக்கி ஆராயத் தொடங்கின. அவனது விரல்கள் என் புண்டையை நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. என் கால்கள் ஒன்றாக, இறுக்கமாக சேர்ந்து இருந்தன, எனவே அவன் விரல்கள் முன்னேற வழி இல்லை, ஆனால் அவன் விரல்கள் எனது புண்டையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு அங்குலம் தொலைவில். என் கணவர் சில அடி தூரத்தில் நின்றார். ஒரு அந்நியன் என்னை என் புருசருக்கு மட்டுமே சொந்தமான இடத்தில் தொடுவதை அறிந்தால் அவர் என்ன நினைப்பார்? அவர் கோபப்பட மாட்டார், அவர் உற்சாகமாக இருப்பார் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.
என் மனதில் ஒரு முடிவு உருவானது. நான் என் கால்களைப் பிரித்தேன், அவனது விரல்கள் ஆவலுடன் ஆராய்ந்தன. இப்போது அவன் என் ஆடையின் மெல்லிய துணி மட்டுமே மூடிய என் புண்டையை தடவ முடிந்தது. நான் என் கால்களை மேலும் பிரித்தேன், விரித்தேன். அவன் கீழே என் ஆடைக்குள் கையை விட்டான். அந்த நேரத்தில் ரயிலின் விளக்குகள் அணைந்தன. சில சமயங்களில் இப்படி விளக்குகள் அணைந்தாலும் ஓரிரு நிமிடங்களில் திரும்ப வரும்.
அந்த அந்நிய ஆணின் கை என் புண்டை மீது குடியேறியது. ஒருமுறை, இரண்டு முறை என்று அவன் என் புண்டை உதடுகள் மேலே ஒரு விரல் நுனியை ஓட்டினான். பின்னர் அவன் கொஞ்சம் கொஞ்சமாக விரலை என் புழை உள்ளே விட்டு துழாவினான். அவனது விரல் என் துடிக்கும் ஈரப்பதத்தில் எளிதில் சறுக்கியது, நான் பெருமூச்சுவிட்டு என் உடலை அவன் மேல் அழுத்தி சாய்த்தேன். விளக்குகள் மீண்டும் எரிந்தன, ஆனால் இரண்டாவது விரல் முதல் விரலோடு சேர்ந்து நழுவி உள்ளே செல்ல, அதே இன்னும் உள்ளே விட்டு நோண்ட வசதியாக என் கால்களை அகட்டி விரிக்க முயன்றேன்.
என் வெளித் தோற்றம் அமைதியாக இருந்த போதிலும் நான் உள்ளே வெறித்தனமாக இருந்தேன் - ஒரு அந்நியன் என்னை பொதுஇடத்தில் அதுவும் இவ்வளவு பேர் கூட்டத்தில், சில அடி தூரத்தில் நிற்கும் என் கணவனுக்குத் தெரியாமல் என் புண்டையை கையால் பொத்தி என் ஓட்டைக்குள் இரு விரல்களால் ஓத்துக் கொண்டிருக்கிறான். இது தொடர்ந்தால் நான் உச்சம் அடையப் போகிறேன்.
ஏதோ தோன்ற என் புருசரைப் பார்க்க அவர் முகத்தில் ஒரு குழப்பம். அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியாமல் உறைந்தேன். ரயில் ஒரு நிலையத்தை அடைந்திட அது எங்கள் நிறுத்தம் என்பது பெயர்ப்பலகையை கண்டவுடன் உறைத்தது.. கதவுகள் திறந்தன.
முட்டி மோதி கதவுகளை அடைந்து வெளியேறினேன். சில வினாடிகள் முன்பு வரை என் புண்டையை நோண்டிக்கொண்டிருந்த அந்த அந்நியனை திரும்பிப் பார்க்கத் துணியவில்லை. நான் நடைமேடையில் விரைந்தேன், புருசர் என்னுடன் சேர்ந்து சென்றார்.
"என்னம்மா ஆச்சு? உடம்பு சரியா இருக்கா?" என்றார் வாஞ்சையுடன். "காத்திருங்கள். பின்னர் சொல்கிறேன்."
என்ன நடந்தது என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். நாங்கள் டிக்கெட் கேட்டை தாண்டி வெளியே சென்றோம், புருசர் என் கையைப் பிடித்து என்னை ஒரு பக்கம் இழுத்தார்.
"அங்கே என்ன நடந்தது?"
"ரயிலில் ஒரு ஆண், என் பின்னால் நின்றவன். அவன் என் ஆடைக்குள்ளே கையை வைத்தான்."
"அவன்...,அவன்...."
" அவன் விரலை விட்டு என் புண்டையை நோண்டினான்"
ரயிலில் வந்த மக்கள் எங்களை கவனிக்காமல் விரைந்து எங்களைக் கடந்து சென்றனர். அந்தக் கூட்டத்திலும் என் புருசர் என் ஆடை அடியில் கை வைத்து என் புண்டையைத் தொட்டு அது ஈரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டு இறுகிய முகத்தோடு
"வா நாம ஹோட்டலுக்கு போவோம்" என்று சொல்லி என் கையை இறுகப் பிடித்துக் கொண்டார். ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.
ஒரு சிலர் வரவேற்பறையில் இருந்தனர், ஆனால் நாங்கள் நேராக லிப்டுக்குச் சென்றோம். வேறு சிலரும் எங்களோடு லிப்டில் ஏற நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்கள் தளத்தில் எங்களோடு ஓரிருவர் இறங்க அறையை அடைந்தோம். புருசர் கதவைத் திறக்க நாங்கள் அறைக்குள் நுழைந்தோம். நான் அவரை முத்தமிட திரும்பினேன், ஆனால் அவர் என்னைச் சுற்றிக் கொண்டு என்னை முதலில் சுவருக்கு எதிராகத் தள்ளினார். அவர் கை என் தொடைகளுக்கு இடையே நுழைந்து ஈரத்தில் வழுக்கியது. "காலை விரி" என்று அவர் உத்தரவிட்டார். நான் அவர் சொன்னபடியே செய்தேன்.
"இதுதான் அவன் செய்ததா?" என்று கேட்டபடி அவர் என் புண்டையில் ஒரு விரலை நுழைத்தார்.
"ஆமாம்... இல்லை.,, ஐ மீன் அவன் என்னுள்ளே இரண்டு விரல்களை நுழைத்த்திருந்தான்."
புருசர் இன்னொரு விரலை என்னுள்ளே விட்டார். நான் மூச்சுத்திணறினேன். அவர் கொஞ்சம் முரட்டுத் தனமாக விரலால் நோண்டினார், ஆனால் நான் அங்கே மிகவும் ஈரமாக இருந்தேன், அதனால் அவர் விரல் என்னுள்ளே எளிதாக நுழைந்தது.
எனக்கு என் புருசர் ஆதிக்கம் செலுத்தும்போது அடி பணிய மிகவும் பிடிக்கும்.
"உன் புண்டை உள்ளே அவன் அப்படி விரலால் நோண்டியதை நீ அனுமதித்து, ரசித்து, அனுபவித்தாயா?"
"ஆமாம் அது சூப்பரா இருந்தது, உடம்பு முழுக்க ஜிவு ஜிவுன்னு சூடு, காமவெறி சுர்ருன்னு தலைவரைக்கும் ஏறி ம்ம்ம்ம்ம்ம்."
"இப்போ என்ன செய்யணும்?"
"வளவளன்னு பேசிக்கிட்டு இருக்காம ஓத்து தள்ளுடா!" என்றேன்.
திருமணமான எங்களுக்குள் புரிதல் உணர்வு அதிகம். முழுமையாக எதையும் விளக்கத் தேவை இல்லை. புருசரின் கடைசிக் கேள்வியின் எதிர்பார்ப்பு நான் பச்சைபச்சையாக கெட்ட வார்த்தையில் என் ஆசையை விவரிக்கவேண்டும் என்பது. பல ஜோடிகளுக்கு இது சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்குள் இந்த வெளிப்படை பேச்சு தொடங்கி சில காலமே ஆகிறது. இன்றிரவு புருசரின் ஆதிக்கத்திற்கு அடங்கி பதில் சொல்லப் போகிறேன் விவரமாக என்பதில் ஒரு எதிர்பார்ப்புடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
"திருட்டுத்தனமா ஒருத்தன் என் புருசன் பக்கத்துல இருக்குறச்சேயே அவனுக்கு தெரியாம என் புண்டைய தொடுவதை விரும்பினேன், முதலில் அவன் கை என் குண்டியைப் பிடித்தபோதே எனக்கு சூடு ஏறியது. அவன் விரல்கள் என் பின்புற பிளவைத் தடவி என் சூத்து ஓட்டையில் வருடும் பொது ஜிவ்வென்று இருந்தது. அதன் பின் அவனது கை என் புண்டை வெளிப்புறத்தைப் பிடித்துப் பிசைந்தது. மெல்ல மெல்ல அவன் விரல்களை என் புண்டையில் வைத்து தேய்ப்பது எனக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் புண்டையில் ஈரம் கசியத் தொடங்கியது ஊற்றாக மாறியது. ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் அதிகமாக எடுத்து அதுவரை அவன் விரல் உள்ளே இருந்திருந்தால் எனக்கு ஆர்காசம் வந்து இருக்கும்."
"நீ இருந்த மன நிலையில் அவன் உன்னை ஓக்க முயற்சி செய்து இருந்தால்?"
"ஆமாம், ஆமாம். அவன் புடைப்பு என் சூத்தில் உரசியபோதே நல்ல தடியாக இருந்ததை ரசித்தேன். அவன் தனது கோலை வெளியே எடுத்திருந்தால், அதை என் மிடியைத் தூக்கி என் புண்டையில் நுழைத்து இருந்தால், அவன் நிச்சயம் என்னைப் புணர்ந்திருக்க முடியும். நான் தடுத்திருக்க மாட்டேன்."
நான் அப்படி வாயால் சொன்னாலும் அது உண்மை என்று நான் நினைக்கவில்லை. என் மனம் எங்கோ மிதந்து கொண்டு இருந்தது. ஆனால் நான் சொன்ன பதில் என் புருசர் தடித்த சுண்ணியை வெளியே எடுத்து என் கூதி உதடுகளுக்கு மேல் தேய்க்க, அது உள்ளே செல்ல வாகாக, சிறப்பாகச் செய்வதற்காக நான் என் குண்டியை அசைத்து நகர்த்த புருசர் சுண்ணி என்னுள் சறுக்கி சிக்கிக் கொண்டது. தவித்த என் புண்டைக்கான வெகுமதி கிடைத்தது.
"அவன் உன்னைப் புணர்வதுதான் நீ விரும்பியதா?"
"ஆமாம், அவன் தனது பெரிய தடித்த சுண்ணியை என்னுள் தள்ளி, அவன் தனது விந்தணுக்களை எனக்குள் செலுத்தும் வரை என்னைப் ஓக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்."
"உனக்குள் இன்னொரு ஆணின் சுண்ணி நுழைவதை நீ விரும்புகிறாயா?"
இப்போது புருசர் கேட்பது ஒரு உண்மையான கேள்வி, ஒரு கற்பனை அல்ல என்று எனக்குத் தெரியும். அவர் இதற்கு முன்பு சில முறை என்னை சோதித்துப் பார்த்தார், என் பதில் எப்போதும் "இல்லை" என்பது தான். ஆனால் இன்றிரவு எல்லாம் ஒரு திசையில் சதி செய்வது போல் நகர்வதாகத் தோன்றியது. தியேட்டரில் உள்ள மனிதன், நிக்கரில்லாமல் நடப்பது, ரயிலில் அந்நியன், ஹோட்டல் அறை - எல்லாம்.
"ஆம்."
புருசர் என்னை ஓப்பதை நிறுத்தினார், அவருடைய ஆச்சரியத்தை என்னால் உணர முடிந்தது.
"மெய்யாலுமா? நிசமாத்தான் சொல்லுறியா?"
நான் ஆழ்ந்து யோசித்தேன்.
"ஆம். ஆம் நான் உண்மையைத்தான் சொல்லுறேன்."
புருசர் ஒரு மிருக உறுமலோடு ஆழமாக வெறியாக முழு பலத்தோடு வெறித்தனமாக என்னை ஓத்தார். வெறித்தனமான ஃபக்கிங். என் ஆழங்களைப் பதம் பார்த்து நரம்புமுனைகள் முழுதும் இன்ப வெறி ஏற்றி உணர்ச்சிகளின் ஓவர்லோட் ஆக என் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு ஓத்தார். நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக உணராத உணர்ச்சிப் பிழம்புகளாக உச்சம் அடைந்தோம். அவரது சுண்ணி சுருங்கி தானாக பின்வாங்கி, என்னிடமிருந்து வெளியேறும் வரை அவர் என் மீது ஒட்டிக்கொண்டார். புருசர் என்னை இறுக்கமாக கட்டிப் பிடித்து முத்தமிட்டார். அவர் என் ஆடையை அவிழ்த்துவிட்டு, அதையும் என் ப்ராவையும் அகற்றிவிட்டு விரைவாக தன்னையும் அம்மணமாக்க துணிகளை அவிழ்த்துக் கொண்டார். அவர் என்னை படுக்கைக்கு இழுத்துச் சென்றார், அவருடைய முதல் கேள்வி என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கேள்வி உடனே வந்தது!
"அப்போ நீ சொன்னது நடக்கவேண்டும் என்று விரும்புகிறாயா?"
நான் தலையாட்டினேன்; ஆம் என்று சொல்வதை விட எளிதாக அது இருந்தது.
"வார இறுதி விடுமுறை இன்னும் இருக்கிறது. வெளியூரில் இருக்கிறோம் நீ விரும்பினால் நாம் அதைச் செய்ய முடியும்."
செய்தோமா என்பது இன்னொரு கதையில்!
முற்றும்!
//செய்தோமா என்பது இன்னொரு கதையில்!//
அது எப்போ எழுதப் போறீங்க? இந்தக் கதை அருமை ஆனால் இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இந்த இணையதளத்தில் தமிழ்க் கதைகள் இருப்பது இன்னைக்குதான் தெரிஞ்சது. இங்கு படித்த முதல் தமிழ்க் கதையே உங்க கதைதான்.கதை சூப்பரோ சூப்பர். தொடர்ச்சியையும் சீக்கிரம் எழுதுங்க.
Very nice story, could have been bit longer. Still enjoyed your writing much.
கூட்டத்துல உரசுறது, தடவுறது, தனி சுகம். பஸ் பயண நாட்கள் நினைவில் நிக்குது! கதை அருமை.
புருசர் என மரியாதையா கதையை ஆரம்பிக்கும்போதே இதுபோல ஏதோ நடக்கப் போவுதுன்னு நெனச்சேன். நீங்க ஏமாத்தல! வசன நடை, தூய தமிழ் எழுத்து நடை என மாறி மாறி எழுதியது கொஞ்சம் இடித்தது. ஆனாலும் நல்லாத்தான் இருந்திச்சு!