சிவகாம சுந்தரி பார்மசி Pt. 02

Story Info
கடையில் வேலை செய்யும் பெண்ணை காமதில் ஆழ்த்தும் முதலாளி
1.1k words
4.63
175
00

Part 2 of the 3 part series

Updated 06/11/2023
Created 03/22/2022
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sagotharan
Sagotharan
21 Followers

சிவகாம சுந்தரி பார்மசி

பாகம் 2

கடையில் வேலை செய்யும் பெண்ணை காமதில் ஆழ்த்தும் முதலாளி

இந்த நிகழ்வு நடந்த மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது.. சிவகாமசுந்தரி செம அழகாக இருந்தாள். அந்த அழகுக்கு அவளுடைய சேலைதான் காரணம். சிகப்பு நிற ரவுக்கை. சிகப்பு நிற சேலையில் ஊதாவும், கருவூதாவும் கலந்த பூக்கள் நிறைந்து இருந்ததன. அவளுடைய நிறத்தை வெள்ளை போல அந்தப் புடவை நிறமேற்றி தந்தது. இதுநாள் வரை சுடிதாரிலேயே பார்த்த அவளை சேலையில் பார்த்த போது எனக்கு கிக்காக இருந்தது.

லேசாக அவள் திரும்பினால் அவளுடைய இடுப்பு பகுதி என்னை வருட அழைத்தது.

"என்ன விசேசம் சிவகாமி" என்றேன்.

"ஒன்னுமேயில்லை அண்ணா" என்றாள்.

"இல்லை. இதுவரைக்கும் சுடிதாரில்தான் பார்த்திருக்கேன். புதுசா சேலையெல்லாம் கட்டியிருக்க அதான் கேட்டேன்." என்றேன்.

"அம்மாவோட சேலைன்னா. இன்னைக்கு கட்டிக்கிட்டு போறேனு சொல்லி ஓரியாண்டு கட்டிக்கிட்டு வந்தேன்."

"ரவுக்கை அளவு சரியா இருக்கு போலிருக்கே. உன்னோடதுதானா"

"ஆமாண்ணா.. கருப்பு ஒன்னு, சிகப்பு ஒன்னுனு ரெண்டு ரவுக்கை துணி வைச்சிருக்கேன்"

"பலே.. சேலை உனக்கு செம எடுப்பா இருக்கு. இப்படி திரும்பு" என அவளின் இடதுபக்க பக்கவாட்டில் அவளுடைய இடது முலை ஜாக்கெட்டுக்குள் இருந்ததையும், சிகப்பு நிற ஜாக்கெட்டிற்கு கீழே வெள்ளையாய் இருந்த அவளின் இடுப்பையும் ரசித்தேன்.

"அண்ணே.. நீங்க எங்க பார்க்கறீங்கனு தெரியுது." என்று சேலையின் உள்கொத்து ஒன்றை இழுத்து இடுப்பை மறைத்து ஒரு சொருகு சொருகினாள். நான் சொக்கிப் போய் அவளின் அழகிலேயே இருந்தேன். இரண்டொரு வியாபாரம் முடித்தப் பிறகு.. அவளின் இடுப்பை தடவினேன்.

அதற்குள் கமால் பாட்சா வாத்தியாரின் மனைவி வந்தார். "சுந்தரா எல்ட்டார்க்கிசன் மாத்திரை கொடுப்பா" என்றார். கமால் வாத்தியாரின் முதல் மனைவி. பார்க்க தண்ணீர் பேரல் போல இருப்பார்.

கருப்பு நிற அங்கியை மாட்டிக் கொண்டால் இன்றைய 45 வயதிற்கும் மேற்பட்ட அத்தனை பெண்களும் கருப்பு பேரல் போலவே இருப்பார்கள். சிலர் மட்டும் விதிவிலக்கு. வாத்தியாரின் மனைவிக்கு பிபி. அதனால் எல்ட்ராக்சின் மாத்திரையை வாங்க வந்திருக்கிறார். நாளும் அதை முழுங்க வேண்டும். அதுவும் வெறும் வயிற்றில் சிலர் காலையில் மாத்திரை தீர்ந்ததை பார்த்துவிட்டு கதறியபடி வருவார்கள்.

நேற்று கடைசி மாத்திரையை சாப்பிடும் போது வாங்கலாம் என நினைத்து பிறகு வேலையில் மறந்துவிடுவார்கள். பின் காலையில் எழுந்து மாத்திரை டப்பாவை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கடைக்குவந்துவிடுவார்கள். ஆனால் எந்த மெடிக்கலை காலை 7 மணிக்கு திறக்க முடிகிறது. கொஞ்சம் தாமதம் ஆனாலும் போன் போட்டு வரச்சொல்லி வாங்கிப் போவார்கள். கமால் வாத்தியாரின் மனைவி நிதானமாக இருந்தார். மாத்திரை தீரப்போகிறது என முன்பே வாங்கிவைக்க வந்துவிட்டார் என தெரிந்தது.

"எல்ட்டாக்கிசன் 75யா, 100 ம்மா என்று கேட்டேன். "அதெல்லாம் யாருக்கு தெரியுது. சுத்தி பச்சை கலரில் இருக்கும்" என்றார்கள். "அப்ப அது எல்ட்ராக்சின் 100 தாம்மா" என அவரிடம் கூறிவிட்டு மாத்திரைக்கான காசை வாங்கிவிட்டேன். மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல இப்பொழுதெல்லாம் மாத்திரைகளின் பெயர்களை அணில் சேமியா, ஆசிர்வாத் கோதுமை என கடையில் கேட்டு வாங்குவதைப் போல மக்களும் பெயரைச் சொல்லியே வாங்கப் பழகிவிட்டார்கள்.

காலக்கொடுமை. கமால் வாத்தியாரின் மனைவி சென்ற பிறகு சேலைக்குள் கையை அவளின் இடதுபக்க முலையை ஜாக்கெட்டு கசக்கினேன். அப்படியே கீழே கையைவைத்து அவளின் வயிற்றுப் பகுதியை தடவியபோது ஜிவ்வென்று இருந்தது. அவளுக்கும் அப்படிதான் இருக்க வேண்டும். என் கை பட்டதும் சொக்கியதைப் போல கிறக்கமாக கண்களை மூடி ரசித்ததைப் பார்த்தேன்.

மதியம் சாப்பிட கடையை சாத்தும் நேரம் வந்ததது. அருகிலுள்ள கடைக்கு யாரும் சந்தேகத்திற்கு வராத வகையில் சிவகாமசுந்தரியை அந்த இடைவேளை நேரத்தில் அனுபவிக்க ஆரமித்தேன்.

அவளின் சேலை முந்தானையை எனக்காக நழுவவிட்டாள். இருபத்து எட்டு சைஸை முலைகள் ஜாக்கெட்டிற்குள் இருந்ததன. பளிச்சென்று அவளின் தொப்புளும் வயிற்றுப் பகுதியும் கண்களுக்கு விருந்துவைத்தன.

"அண்ணே ஜாக்கெட் அளவெல்லாம் சரியா இருக்கா" என்று வெட்கம் கலந்த சிரிப்போடு கேட்டாள். அவளின் கேள்வி எனக்குள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பியது. நான் அவளின் கொக்கிகளை அவிழ்த்தேன். பிரா அணியாத அவளின் முலைகள் எனக்காக வெளியே வந்ததன. அவற்றை பஞ்சு போல மெதுவாக தொட்டுப் பார்த்தேன்.

கொஞ்சம் கூட தொங்காத முலைகள். கின்னென விடைத்து நின்றன. கூரான அந்த முலைகளை என் இருகைகளால் பிசைந்தேன். என் கை புதியதாக படும் இடங்களில் எல்லாம் ஸ்ஸ்ஸ.. என்ற சத்தம் கேட்டது. அவள் சிலிர்த்து சத்தமிட்டுக் கொண்டிருந்தாள். எனக்காக சிவகாமசுந்தரி அவளுடைய ஜாக்கெட்டை கலட்டினாள். நான் அவளை இறுக தழுவி.. முத்தமிட்டேன்.

வெற்று மார்புடன் அவளை கட்டியணைத்தாளும் நான் முழு உடையோடு இருந்தேன்.

சிவகாமசுந்தரியின் நெற்றியிருந்து, கண்கள், மூக்கு, கண்ணங்கள், உதடு, கழுத்து மார்பு என முத்தமிட்டுக் கொண்டே வந்தேன். இதுவரை யாரும் சுவைத்திடாத பால்வராத காம்புகளை முதன் முதலாக சுவைத்தேன். நான் சுவைக்க சுவைக்க அவளுடைய பருவக் காம்புகள் தடித்து உருண்டு திரட்சியாக இருந்தன.

அவளுடைய மார்புகளை ஒரு கையால் கசக்கிக் கொண்டு மற்றொண்டை சுவைத்தேன். அவளுடைய முதுகில் கோலமிட்டேன். "ஸ்.. அண்ணா.. ஆ..." என்ற அவளின் முனகல்கள் எனக்கு மேலும் உந்துதலை ஏற்படுத்தின.

பாவாடையை சுற்றி சொருகியிருந்த சேலையை உறுவினேன். அவளின் முன்னே மண்டியிட்டு உட்காந்தேன். அவளுடைய தொப்புளில் முத்தமிட்டு தொப்புள் குழியை நாக்கை விட்டு துளாவினேன். அப்போது சிவகாமசுந்தரி என்னுடைய தலைமுடியை கோதிவிட்டாள். வெறும் பாவாடையோடு இருந்த பெண்ணை என் நாக்கால் ரசித்து சுவைத்துக் கொண்டிருக்கும் போது.. அவளுடைய முனகல்களில் அண்ணா.. அண்ணா.. என்ற வார்த்தைகள் வருவது மேலும் கிரக்கமாக இருந்ததது.

எந்த ஆணுக்கும் முதன் முதலாக ஒரு பெண்ணை ஓக்கும் போது அண்ணா என்றெல்லாம் வார்த்தையை கேட்டிருக்க இயலாது. சொந்த தங்கைகளே எந்த அண்ணனையும் அண்ணா என கூப்பிடுவதே இல்லை. அப்படியிருக்க படுக்கை அறையை பகிர்ந்து கொண்டிருக்கும் போதா தங்கையெல்லாம் அண்ணாவை அண்ணா என்று அழைப்பார்கள். வேண்டுமாலும் அண்ணாதுறை என்று பெயர் வைத்திருந்தால்,.. பெயரை சுருக்கி அண்ணா என்று கூறியிருக்கலாம். என்ன சொல்லுகின்றீர்கள் நண்பர்களே...

சிகப்பு நிற அவளின் பாவாடையை நான் ஒன்றுமே செய்யவில்லை.

அவளின் பாவாடைக்குள் புகுந்து அவளின் புண்டையை உண்ண எனக்கு ஆசையாக இருந்தது இருந்தாலும் நான் சற்று நிதானித்து அவளின் தொப்புளில் விளையாண்டதோடு எழுந்தேன். சிவகாமசுந்தரியை கட்டியணைத்து. "எனக்கு இதுபோல என்றுமே இருந்ததில்லை சிவகாமி. ரொம்ப டயங்க்ஸ்" என்றேன். அவளும் என்னைக் கட்டிப் பிடித்திருந்தாள். அவள் அந்நேரத்தில் ஏதாவது கேட்டால்,.. கேட்ட அனைத்தையும் அவளுக்கு தருவதற்கு தயாராக இருந்தேன். ஆனால் அவள் என்னை கட்டியணைத்ததோடு இருந்தாள். நாளுக்கு நாள் எங்களுக்குள் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.

சூரியன் உதிக்க தொடங்கும் பொழுதே சிவகாம சுந்தரியும், அவ முதலாளி சுந்தரும் கொல்லிமலையோட 78 வது குண்டூசி வளைவை தாண்டி இருந்தாங்க. ராயல் என்ஃபீல்டு 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது. குண்டூசி வளைவில் சர்ரென திரும்பும் போது.. சிவகாம சுந்தரி.. ஐய்யோ.. பார்த்து போனா.. பயம் கொல்லுதுனு சொன்னா.

பின்னாடி ஒரு பொண்ணு உட்கார்ந்து இருக்கும் போது எந்த வண்டி மெதுவா போயிருக்கு. "எஞ்சாய் பண்ணு சிவகாமி" என்று சொல்லி வேகமாக ஓட்டினான். கொல்லிமலைக்கு போலாம் என சுந்தர் நேத்து தான் திட்டம் போட்டான். ஆனால் சுந்தரிக்கிட்ட "மெடிக்கல் ஆடருக்கு நாளைக்கு கோயம்புத்தூர் போறேன் சிவகாமி. நீயும் வர மாதிரி இருக்கும். அம்மாகிட்ட சொல்லிடு" என்றான்.

"சரின்ணா" என்று சட்டென சொல்லிவிட்டாள். தொழிலை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.

சிவகாம சுந்தரியின் அம்மாவுக்கு தான் தயக்கமாக இருந்தது. ஆனால் இந்த வேலையை விட்டால் குடும்பத்தை நடத்துவது சிரமம். பார்த்து போயிட்டு வா என அனுப்பிவிட்டாள். கொல்லிமலையில் ஆகாச கங்கை அருவி பத்து கிளை விரிச்சு பரந்து விழுந்துச்சு. அதோட பக்கத்துல இருந்த வேங்கை மரத்தடியில் ராயல் என்ஃபீல்டு பைக்கை நிறுத்தினான்.

"அப்பா.. ஒரு வழியா வந்தாச்சு.. " என்று பெருமூச்சு விட்டான். "ம்ம்.. ஆமா. விடியர பொழுதுக்குள்ள வந்தாச்சுண்ணா" என்று அருவியை பார்த்தாள். சோவென சத்ததுடன் அகன்று கொட்டிக்கொண்டு இருந்தது அருவி. "யப்பா எவ்வளவு பெரிய அருவி" என வாயைப்பிளந்தாள். ஆர்பரித்து கொட்டும் அருவியை அதிசயமாக பார்த்தாள்.

"வா.. ஒரு குளியல் போட்டுட்டு.. ஆட்டத்தை தொடங்குவோம்"

"ஐயய்யோ அருவில குளிச்சு.. யாராவது வந்துட்டா.."

"அட இங்கன யாரு வரப் போறா.. யாருமே வர மாட்டாங்க. இந்த அருவில குளிக்க நம்பள மாதிரி ஆளுக வந்தாதான் உண்டு. பத்துகிளையா கொட்டற இந்த ஆகாச கங்கையில இந்தப் பக்கம் யாருமே வந்ததில்லை"

"வந்துட்டா என்ன பண்ணறது."

"ஒன்னும் பண்ண வேணாம். இங்க யாருக்கும் உன்னையும், என்னையும் தெரியாது. அதனால ஒரு பிரட்சனையும் வராது இந்த பாறையில் சேலையை அவுத்து போடு.. சுத்தமா இருக்கு" என்றான்.

அவளுக்கு கொஞ்சம் பயம் விலகியது.

"சேலையோடவே குளிக்கலாமே. மாத்து துணி கொண்டு வந்திருக்கேன்" என்றாள்.

"அருவிக்குள்ள சேலையோடு குளிப்பியா.. பாவடை மட்டும் போதும்.. வா" என்று அவன் பேன்டையும் சர்டையும் கலட்டி போட்டுவிட்டு உள்பணியனையும் கலட்டி விட்டு வெறும் கட் ஜட்டியோடு நின்றான்.

"என்னண்ணா ஜட்டியோட.. நிக்கறிங்க" என்று கிண்டல் அடித்தாள்.

"ஏன் அமுதா.. ஜட்டியையும் கலட்டிடட்டுமா"..

"ச்சீ.. போங்கண்ணா. யாராவது குளிக்க வந்தா என்னாகிறது.."

"இங்கையா.. இங்க யாருமே குளிக்க வரமாட்டாங்க. ஊருல இருந்து பத்து பரலாங்கு தூரம் இருக்கு இந்த அருவிக்கு. இதுக்கு வரதுக்கு பக்கதுலேயே இருக்க குறங்கு அருவியில குளிச்சுகாகுவாங்களே.."

"இங்க வர ஒரே ஆளு நான்தான். எதைப் பத்தியும் யோசிக்காம கலட்டு" என‌ தெம்பூட்டினான்.

சிவகாம சுந்தரி கட்டி வந்த சேலையை கலட்டி பாறையின் மீது போட்டாள். சாரப் பாம்பு படுத்தது போல சுருண்டு விழுந்தது சேலை. செவேலுனு அவ உடம்புல கருப்பு ரவுக்கையும், கருப்பு பாவாடையும் திமுக கட்சி கொடி மாதிரி இருந்துச்சு. கருப்பு பாவாடை நாடாவை இழுத்து அவிழ்த்தாள். பாவாடையை மேலே தூக்கி.. அதை வாய் நுணியில் கவ்விக் கொண்டாள். கையை பாவாடைக்குள் விட்டு ரவுக்கை கொக்கியை அவிழ்தாள்.

குளுகுளுனு வந்த அருவி காத்துல அவளோட இளநி மாதிரியான மார்புகள் சிலிர்த்தன. பாவாடையை மாருக்கு நேராக கட்டிக்கொண்டாள்.

கெண்டை கால் தெரிய கட்டியிருக்கிற பாவாடையும, முன்பக்கம் தெரியிற மேல் மார்பு கிக் ஏத்துச்சு. அவ கையை பிடிச்சு ஆகாச கங்கை அருவியில நனைச்சு விட்டான். ஈசனோட தலையிருந்து விழுகிற கங்கை போ ஓ..ஓ.. ன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. உச்சில ஜிவ்வுலனு தண்ணிபட்டு உடல் முழுசும் வழிந்து ஓடியது. பாவாடையில தண்ணி பட்டதும் அவ மார்பு நல்லா வடிவா தெரிய ஆரமிச்சுது. அவளும் அவனுக்கு அவ உடம்பு தெரியுற மாதிரி பாவாடை போட்டு வந்த மாதிரி இருந்துச்சு. கருப்பு பாவாடையில அவ மார்போட காம்பு வெடைச்சு முட்டிக்கிட்டு இருந்துச்சு.

"அடி சக்க.. மாரை பாரு கொல்லிமலை தேராட்டம்.." என்றான். அவ ஒரு கேன சிரிப்பு சிரிச்சு வச்சா. இதுதான் சாக்குனு சுந்தர் அவளை அணைச்சுக்கிட்டான். ஜில்லுனு வர தண்ணிக்குள்ள இவங்க உடம்பு சூடா கிடந்துச்சு. சுந்தரியோட உதட்டுல முத்தம் கொடுத்துக்கிட்டே.. அவ மாரை பிசைஞ்சுவிட்டான். மாங்கா போல இருந்த அமுதா மார்புகள் அவன் கைக்குள்ள அடக்கமா இருந்துச்சு. அவன் சப்பாத்தி மாவு கணக்கா பிசைஞ்சு விட்டதுல சுந்தரியோட புண்டை ஊத்து எடுத்துகிச்சு.. ஆ..ன்னு கத்துனாலே கேட்காத அருவி சத்ததுல அமுதா வெறுமனே முனகிக்கொண்டே இருந்தா..ள்.

Sagotharan
Sagotharan
21 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

மாமியாரை போட்ட கதை Pt. 01 மருமகனுக்கும் மாமியாருக்கும் கள்ள உறவு ஏற்படுதல்in Mature
வாத்தியாரின் மகள் டியூசன் படிக்க வந்த இளைஞனை வாத்தியாரின் மகள் ஓத்த கதைin Erotic Couplings
செங்கொடி தோழர்கள் ஒரு கூட்டத்திற்கு வந்திருக்கும் என்னப் என்ற பெண்ணின் காமநடைin Mature
தெய்வ யட்சி - புது முயற்சி Pt. 01 சிற்பம் பற்றி அறிய கிருஷ்ணன் வருகை.in Erotic Horror
கிளவியும் கொமரியும் கிராமத்து கிளவியும், குமரியும் லெஸ்பியன் உறவு கொள்ளுதல்in Lesbian Sex
More Stories