தெய்வ யட்சி - புது முயற்சி Pt. 02

Story Info
கிருஷ்ணன் சிற்பத்தை விளக்கம் பெண்ணுடன் உறவு கொள்ளுதல்
1.1k words
4.57
168
00

Part 2 of the 2 part series

Updated 06/11/2023
Created 03/25/2022
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sagotharan
Sagotharan
21 Followers

கிருஷ்ணன் அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்தான். "வா சிற்ப மேதையே.. அந்த சிலைகளைக் பத்தி சொல்லு"

"விடுங்கய்யா. கை விடுங்க. அந்த சிலைகள் மத்தியில யட்சி சிலை வேற இருக்கு" அவள் பதறினாள். யட்சியா? இதென்ன புதுப்பெயராக இருக்கு என யோசித்தான்.

"யட்சி இருந்தா என்ன? பட்சி இருந்தா என்ன?. பிளீஸ் நீ வா." என அவளை ஏறக்குறைய இழுத்து சென்றான். அவள் சொன்ன அந்த அற்புத சிலைகள் கண்களுக்குத் தென்பட்டன. ஒரு குறுஞ்சிற்பத்தில் நீளமான சுன்னியை எடுத்துவிட்டு நீவிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனுகே ஒரு இளம்பெண் தன் புண்டையை காட்டி படுத்திருந்தாள். அவள் முலைகளை ஒரு கையால் பிசைந்து கொண்டு.. இன்னொரு கையை தரையில் ஊன்றியிருந்தாள்.

கிருஷ்ணன் அவளைப் பார்த்தான். அவள் வெட்கப்பட்டு சிலைகளைக் பார்க்காமல் தரையைப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பிடித்திருந்த கையை இழுத்தான். அவள் அதனை எதிர்பார்க்காமல் இருந்ததால் தடுமாறி சுழன்று அவன் மீது மோதினாள். கிருஷ்ணனுக்கு அந்த சிலைகளைக் பார்த்து செம மூடாக இருந்தது.

மங்கும் மாலை வேளை. சூரியன் மறைய.. இரவின் இருள் சூழத் தொடங்கியிருந்தது. அவனுக்கு திடமான உருவம். மராட்டியர்களின் ஆண்சிலைகளில் இருக்கும் விரிந்த மார்பு போல இருந்தது. அந்த மார்பை தடவிக் கொண்டே.. நிலையைப் பற்றி பேசத் தொடங்கினாள்..

"ஐயா... முதல் சிலை உடற்பசிக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் இணையர்களைப் பற்றியது. பொதுவாக கிரேக்க சிற்பங்களை கண்ட வெளிநாட்டவர்களுக்கு.. ஆணின் சு... " என நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள். அவனும் இவள் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தான். அவள் வெட்கத்தில் புன்னகை செய்துவிட்டு... தொடர்ந்தாள்.

"நம்ம சிற்பத்தில் ஆண்களின் சுன்னி நீளமாக இருக்கும். அழகென்ற புரிதலில் கிரேக்க சிலைகளுக்கு சிறிய சுன்னியை வைத்திருப்பார்கள். இந்த சிலையில் ஆணின் சுன்னியின் அளவை காட்டுவதற்கே வடித்துள்ளார்கள்... அவள் நிலையைப் பார்க்காமலேயே சொன்னாள்.

கிருஷ்ணனுக்கு அது பெரும் வியப்பாக இருந்தது. அவள் கையை பிடித்திருந்ததை விடுவித்தான். ஆனால் அவள்.. கிருஷ்ணனின் மார்பில் சாய்ந்தவாறு தலையை வைத்து.. அவன் மார்பை தடவிக் கொண்டே.. அடுத்த சிலை பற்றி கூறினாள்..

"அடுத்தது.. பெண்ணின் உடல் அங்கங்களைப் பற்றியது. இதில் மூன்று பெண்கள் இருப்பார்கள். நடுவில் இருப்பவள் நாயகி. அவள் முலைகள் கனத்த இளனிகள் போல இருக்கும். அவள் ஜடாவர்மனினின் மனைவியருள் முதன்மையானதாக இருக்கலாம். அவளுடைய ஆபரணங்களை கவனித்தால் இது விளங்கும். "

"..."

"அவளுக்கு இடப்புறம் இருப்பவள் முலைகள் அல்லி மொட்டு கவிழ்ந்தது போல இருக்கும். அவள் பணிப்பென்டீராக இருக்கலாம். இடைக்கச்சை இல்லாமல் அவள் புலையை நாயகியின் வலது கை தொடுவது போல் இருக்கும். "

அவளுடைய வர்ணனைகள் கிருஷ்ணனை மோகம் கொள்ள செய்தன. அவனுக்குள் காமம் கிளர்ந்து உடல் தகித்தது.

கிருஷ்ணனின் கைகள் அவளுடைய இடையை வளைத்தன. அவள் கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய உதடுகளை கிருஷ்ணன் கவ்வினான். மென்மையாக இருவரின் உடலும் இறுக்கமாக கட்டிக்கொண்டன. அவள் முத்தமிட்டுக் அவள் நாவை நீண்ட.. கிருஷ்ணன் உதடுகள் அதை கவ்வி சுவைத்தன. அவள் அவனுடைய காதுகளை பிடித்து நெருடினாள். மோகத்தில் முனகிக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனும் அவளும் காம உணர்ச்சியில் சிக்குண்டார்கள். யாருமற்ற அந்த சிற்ப மண்டபத்துள் இருவரின் உடல்களும் தழுவிக் கொண்டிருந்தன. அவளின் சேலை முந்தானையை கையில் எடுத்து கீழே தவழ விட்டான். அவளுடைய முன்புற ஜாக்கெட் கொக்கிகளை அவன் கழட்ட... அவள் இருபுறமும் கைகளை வைத்து ஜாக்கெட்டை அவிழ்த்து கீழே வீசினாள்.

அந்த மாலையின் சிறிய கீற்று போன்ற வெளிச்சத்தில் அவள் மார்புகளைப் பார்த்தான். அது அச்சு அசலாக அந்த குறத்தி சிலையில் இருந்தது போலவே ஒன்றுக்கு ஒன்று விலகி அற்புதமாக இருந்தது. இப்போது அவள் அடுத்த சிலையைப் பற்றி பேசத்தொடங்கினாள்.. மதுரசம் போன்ற இனிமையான சொற்கள் அவன் காதுகளில் ஒலித்தன.

இடைவரை எவ்வித ஆடையுமின்றி இருந்த அவள் மேனி மங்கும் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. ஒரு பளிங்கு சிலை போல அவளை பார்த்து அவள் வர்ணனையை கேட்டுக் கொண்டிருந்தான்.

உறவுக்கு முன் பெண்ணை தயார் செய்ய ஆண் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகளை அவள் எடுத்துரைத்தாள். கிருஷ்ணன் தன் ஆடைகளை களைந்தான். எண்ணை தடவிய தூண் போல் அவன் சுன்னி கம்பீரமாக நின்றது. அவள் கிருஷ்ணனை வா என இருகைகளையும் நீட்டி அழைத்தாள். அவன் அவளின் முலைகளை தடவி சிலாகித்தான்.

"இட்ஸ் டேம் சாப்ட்" என்றான். "என்னாதுங்கையா" என்றாள் புரியாதவளாக. அவளுக்கு புரியத் தேவையில்லை என முலைகளில் ஒன்றை கவ்வி சுவைக்கத் தொடங்கினான்.

மற்றொரு முலையை கையால் வருடினான். அவள் காம்புகள் இறுகி விடைத்தன. கரிய முலைவட்ட தோல்கள் சுருங்கின. அவன் நாவால் முலைவட்டத்தை வட்டமிட்டான். கிரிவலம் போல முலைக்காம்பை அவன் நாக்கு சுற்றி வந்தது.

ஸ்.. ஆ.. என அவன் முலையை சுவைப்பதில் லயித்தாள். கண்களை மூடி தலையை தூக்கினாள். அவன் மாறி மாறி மார்புகளை சுவைத்து தன் ஆசைகளை நிறைவேற்றினான். கிருஷ்ணனின் தலைமுடியை அவள் கோதி தன் மகிழ்ச்சியை பகிர்ந்தாள்.

வாய்கொள்ளுமளவு மார்பு கல்வியதில் எச்சிலில் ஊறிப்போனது. அவன் கைகள் பாவாடையோடு பின்பக்கமாக குண்டிகளை பிசைந்து கொண்டிருந்தது. மார்புகளுக்கு நடுவே முகம் பொதித்து முத்தமிட்டான். மெதுவாக தலையை கீழிறக்கி அவள் தொப்புள் குழிவரை முத்தமிட்டு கொண்டே வந்தான். தொப்புள் குழியில் நாக்கினை விட்டு அதன் மேல் சதையை வயிற்றோடு கடித்தான்.

அவள் பாவடை நாடாவின் முடிச்சை அவிழ்த்து இலகுபடுத்த பாவாடை இடுப்பிலிருந்து சரிந்தது. புண்டை மேடும், பருத்த தொடையும் கிருஷ்ணனை பித்து பிடிக்க வைத்தன. அவன் பாதத்திலிருந்து இருகால்களுக்கும் மாறி மாறி முத்தம் கொடுத்தபடி மேலே சென்றான். புண்டைமேட்டினை முத்தமிட்டான்.

இதுவரை கால்களை இறுக்கி புண்டையை தொடையால் அவள் மறைத்துக் கொண்டிருந்தாள். அதனை அவனுக்கு காட்டுவதற்காக வலது காலை விலக்கி மண்டியிட்டு உட்காந்திருந்த அவனுடைய காலில் தன்னுடைய காலை வைத்து சாயாமல் இருக்க அவன் தலையை பிடித்தாள். அது ஏறக்குறைய புண்டையில் நாக்கு போட சொல்வது போல இருந்தது. ஆசைநாயகியின் புண்டை கிடைத்தால் நாயகனின் நாக்கு சும்மா இருக்குமா?

கிருஷ்ணன் அவளின் புண்டையில் நாக்கை விட்டு புல்லாங்குழல் வாசித்தான். புண்டை இதழ்களை கையில் விரித்துப் பிடித்து இதழ்களுக்குள் நாக்கை வளைத்து நெளித்து நக்கினான். ஸ்ஸ்.. ஆ.. என அவள் சத்தமிட்டாள். புண்டை இதழ்களில் நாக்கால் நக்கி.. அப்படியே மொத்தப் புண்டையையும் வாயில் கவ்வினான்.

அவளின் பின் தொடைகளை கைகளால் வருடி குண்டிகளை பிடித்து முன்னுக்கு தள்ளி புண்டையை சுவைத்தான். முடிந்தமட்டும் அவன் நாக்கு ஆழ்ந்து சென்றது. புண்டை இதழ்களை பலாச்சுகளாக எண்ணி நக்கியெடுத்தான். இச்சையின் இன்பம் தாங்காமல் அவள் முனகல்கள் சதாதமாக வந்தன. மண்டபத்தில் எண்ணிக்கை இல்லாத சிலைகள் நடுவே அவர்கள் காமகளியாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

உச்சநிலையில் அவள் புண்டையிலிருந்து மதன நீர் பீச்சியடித்தது. இப்போது அவள் திருப்பி அடைந்திருந்தாள். கிருஷ்ணனை எழ செய்து.. அவன் மார்பிலிருந்து தடவியபடி கீழே கைகளை கொண்டு சென்று அவன் சுன்னியை அழுந்தப்பிடித்தாள்.

கோழிக்குஞ்சை உள்ளங்கையில் பிடித்தால் எப்படி தன்னை விடுவித்துக் கொள்ள துடிக்குமோ அதுபோல அவன் சுன்னி துடித்துக்கொண்டிருந்தது. அதை உருவி விட்டுக் கொண்டே அவன் முன் மண்டியிட்டாள். நீண்ட கிருஷ்ணனின் புல்லாங்குழலை வாயில் வைத்து வாசித்தாள். தண்டு முழுவதையும் நாக்கால் நக்கினாள், சுன்னியை மேலே தூக்கி கொட்டைகளை வாயில்கவ்வி சுவைத்தாள்.

கிருஷ்ணனுக்கு அவள் சொர்க்கத்தை காண்பித்தாள். எந்தப் பெண்ணும் தீண்டிடாத அவன் சுன்னி மகிழ்ந்து ஆரவாரித்திருந்தது. சுன்னியை வாயில் கடித்தபடி முன்னும் பின்னும் தலையை அசைத்து ஊம்பினாள். கைகளை கிருஷ்ணனின் குண்டியில் வைத்து பிசைந்தாள். கிருஷ்ணன் உச்சம் அடைந்தான்.

"ஆ.. இட்ஸ் கம்மிங்" என கத்தினான். ஆனால் அவன் உளருகிறான் என கண்டுகொள்ளாமல் ஊம்பலை தொடர்ந்தாள். கிருஷ்ணனின் சுன்னி விந்து ரசத்ததை அவள் வாயில் பீச்சியடித்தது. கருப்பழகியின் வாயில் விந்து கொள்ளாமல் உதடுகள் ஓரம் வழிந்தது. அவள் கிருஷ்ணனின் சுன்னியை வெளியே விட்டு அதிலிருந்த விந்தையும் நாக்கால் சுத்தம் செய்தாள்.

மெல்ல அவன் சுன்னி விரைப்பு நிலையில் இருந்து தொய்வடைந்தது. அவள் மீண்டும் சுன்னியை கையில் பிடித்து அசைத்தாள். தொடைகளை வருடி விட்டாள். சுன்னிதோலை பின்னால் தள்ளி மொட்டை நாக்கால் நக்கினாள்.

கிருஷ்ணனின் சுன்னி மீண்டும் விடைத்து நின்றது. இத்தனை அழகானவளோடு கூடும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது பெரிய பேரு.‌ நிர்வாணமாக இருந்த அவளின் இரு அக்குள் பகுதியிலும் கையை வைத்து தூக்கினான். அவள் குதித்து அவன் இடுப்பில் இருந்த கால்களையும் போட்டு தொத்திக் கொண்டாள். கைகளை அவன் கழுத்துப் பகுதியில் கோர்த்துப் பிடித்துக் கொண்டாள்.

முதலில் தடுமாறி இரு அடிகள் பின்னால் வைத்தாலும்.. பிறகு நல்லபடியாக தாங்கிக் கொண்டான். ஈரமாக இருந்த இருவரின் பிறப்புறுப்புகளும் இணைய துடித்துக் கொண்டிருந்தன. நீண்ட அவன் சுன்னியை அவள் புண்டையில் பொறுத்த அவளும் உதவினாள். அவள் புழையை திறந்து சுன்னி உள்ளே சென்றது. அவள் இடுப்பை அசைத்து இன்னும் உள்ளுக்குள் தள்ள உதவினாள்.

கிருஷ்ணன் அவளின் புண்டையை இடிக்கத் தொடங்கினான். சண்டையில் மோதிக்கொள்ளும் வாட்களைப் போல இருவரின் உடலும் மோதிக் கொண்டன. காம வேட்கையில் காலத்தை மறந்தனர். சூரியன் மறைந்து வானில் நிலவு தோன்றியது.

கிருஷ்ணன் அவளின் புண்டையில் ஒழுத்துக் கொண்டிருந்தான். ஆ.. ஆ.. வேகமா வேகமாய்யா என அவள் கிருஷ்ணனுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள். கிளர்ச்சியான அந்த இளம் இரவில் மின்மினிகள் ஆங்காங்கு மின்னின. கிருஷ்ணன் வேக வேக இடுப்பை அசைத்து இடித்தான்.

புண்டைக்குள் அவன் சுன்னி வேகமாக குத்தினேன் வெளிவந்தது மீண்டும் குத்தியது. அவன் உச்சமடைந்து விந்தை அவள் புண்டையில் பாச்சினான். அவள் புண்டையில் சூடான விந்து பாய்ந்து அவள் அப்படியே அவனின் மீது அசந்து சாய்த்தாள். சில வினாடிதுளிகள் இருவரும் அமைதியாக இருந்தனர். முழுவதுமாக உடற்சேர்க்கை முடிந்தபிறகு கிருஷ்ணனின் இடுப்பிலிருந்து இறங்கினாள்.

இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர். யாரென்றே அறியாத இரு உடல்களும் தங்களுக்குள் ஒரு நாளில் அறிமுகமாகி உடல் இன்பம் முழுக்க துளிர்த்து.. இப்போது ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தன.

அவள் கிருஷ்ணனுக்கு நெற்றியில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்தாள். இப்போது கிருஷ்ணனுக்கு அந்த யச்சி பற்றிய ஞாபகம் வந்தது.

"யட்சி என்றெல்லாம் என்னை பயம் கொள்ள செய்தாயே.. அது போல இங்கொன்றும் இல்லையே" என்றான். இறுதியாக நாம் பார்த்த சிலைக்கு அருகே ஒரு வெற்றிடம் இருக்கிறது அல்லவா? என்று கேட்டாள். அவன் கண்கள் அதைத்தேடி கண்டறிந்தன‌. "ஆமாம். சிற்பம் இல்லாத வெற்றிடம். அதற்கும் யட்சிக்கும் என்ன சம்பந்தம்"

"நம் புராணங்களில் தலையான யட்சிகளாக முப்பத்தி ஆறு பேரை குறிப்பிடுகின்றனய்யா. சங்கினி, சந்திரி, பாமினி, பத்மினி என பலர் இருக்கிறார்கள். தெய்வீக சக்தி பெற்றவர்கள். இந்த சிலைகளுக்கு பொறுப்பானவள்.. ஜனரஞ்சி."

"அந்த யட்சி என்ன செய்வாள்? அவள் சக்தி என்ன?" என கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான். அவள் கீழே இருந்த பாவடையை இடுப்பில் கட்டிக் கொண்டு சிரித்தாள்.

"இதோ.. உங்களைப்போல அறிமுகமில்லாத வாலிபரை மயக்கி உறவு கொண்டு அவளுக்கு பிடித்த வடிவத்தில் சிலையாக்கி வைத்துக் கொள்வாள்"

கிருஷ்ணன் திகைத்து நின்றான். வெற்றிடமாக இருந்த இருந்த இடத்தில் ஒரு ஆணின் இடுப்பு பகுதியில் பெண் ஏறி தொற்றிக் கொண்டு உடலுறவு செய்வதுபோல்.. சிற்பம் தோன்றியது. அதன் பிறகு யாரும் கிருஷ்ணனை பார்க்கவில்லை.

- நிறைவு-

Sagotharan
Sagotharan
21 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

வாத்தியாரின் மகள் டியூசன் படிக்க வந்த இளைஞனை வாத்தியாரின் மகள் ஓத்த கதைin Erotic Couplings
சிவகாம சுந்தரி பார்மசி Pt. 01 கடையில் வேலை செய்யும் பெண்ணை காமதில் ஆழ்த்தும் முதலாளிin Romance
செங்கொடி தோழர்கள் ஒரு கூட்டத்திற்கு வந்திருக்கும் என்னப் என்ற பெண்ணின் காமநடைin Mature
மாமியாரை போட்ட கதை Pt. 01 மருமகனுக்கும் மாமியாருக்கும் கள்ள உறவு ஏற்படுதல்in Mature
கிளவியும் கொமரியும் கிராமத்து கிளவியும், குமரியும் லெஸ்பியன் உறவு கொள்ளுதல்in Lesbian Sex
More Stories