தர்சனா தேவி தூக்க! மகேஸ்வரன் தாக்க!

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஆனந்த்க்கு... மகேஷ் தர்சனாவின் முலையில் பால் குடித்ததும்... அவள் முலைகளை தட்டி ஆடவிட்டு குலுங்கவைத்து பார்த்து ரசித்ததும்.... தர்சனாவின் குண்டி கோளங்களை பிரித்து அவள் பின் ஓட்டையை தொட்டுப் பார்த்ததும்... அவள் புண்டைக்குள் விரல் விட்டு ஆட்டிப்பார்த்ததும்... தர்சனா துடித்துக்கொண்டு உச்சம் அடைந்ததும்....நினைக்க நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது. மூர்த்தி, அவனை சாதாரணமாக எடை போட்டுவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்.

ச்சே.. தர்சனாவையே.... அம்மணமாக்கி அவன்கூட படுக்கவச்சிருக்கானே.....அம்மணமா அவ மேல படுத்துக்கிடந்திருக்கான். அவ அந்தரங்க இடங்களை தொட்டு விளையாண்டிருக்கான். அவளை வாய்போட வச்சிட்டான். மாமா நான் ஒண்ணு கேட்கட்டுமா... என்றாள் தர்சனா கேளும்மா இந்த வீடு கண்டிப்பா நமக்கு வேணுமா? ஏன்ம்மா இப்படி கேட்குற? எனக்கு பயமாயிருக்கு என்ன பயம்? அவர்கூட படுத்துடுவேனோன்னு பயமா இருக்கு. நீ நெருப்பு மாதிரியாச்சே தர்சனா. நீ முறைச்சிப் பார்த்தாலே யாராயிருந்தாலும் பயப்படுவாங்களே என்னதான் முறைச்சிப் பார்த்தாலும் அவர் உரிமையா என்னை கட்டில்ல இழுத்து போட்டுடறாரு.

ஜஸ்ட் லைக் தேட் தொடைகளை விரிச்சி... ப்ச்.... நேத்து நீ அவனை நக்கவிட்டிருக்க கூடாது தர்ஸ்.. என்றான் ஆனந்த் என்னங்க.. எந்த ஒரு பொண்ணுக்குமே அவளோட அந்தரங்கம் நக்கப்படுறது ரொம்ப பிடிக்கும். ஒரு புருஷனா நீங்க எனக்கு அந்த சுகத்தை திருப்தியா கொடுத்திருக்கீங்களா? அவன் அமைதியாக இருந்தான். நீங்க யூஸ் பண்ணலைன்னு தெரிஞ்சிக்கிட்டாரு. நல்லா நக்கி சாப்பிட்டு ருசி பார்த்துட்டுப் போயிட்டாரு சரி இனிமே நடக்கவேண்டியதை பேசுவோம் அவர் ஓப்பனாவே என்கிட்ட கேட்டுட்டாரு. எனக்கு உன்ன ஓக்கணும் தர்சனான்னு.

அவர்கள் இருவரும் அவளை நிமிர்ந்து பார்த்தார்கள். நான்தான் தள்ளிப் போட்டிருக்கேன். என்னம்மா சொல்ல வர்ற? மறுபடியும் அவர் வந்து கேட்டா என்னால மறுக்க முடியாது தர்சனா... சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க சொல்லிவிட்டு அவள் போய்விட, இவர்கள் இருவரும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இரவு - தூங்கும்போது தர்சனா கேட்டாள். என்னங்க... என்ன முடிவு பண்ணியிருக்கீங்க யோசிச்சிட்டிருக்கேன்

தர்சனா ம்...நீ என்ன நினைக்கிற?அவரு என்னை ஓத்துடுவாருன்னு நினைக்கிறேன் எ.. எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற? நீங்க ரெண்டு பேரும்தான் அவரை எதுத்து பேசமாட்டேங்குறீங்களே வீடு கிடைக்கிற வரைக்கும்...... வீடு கிடைச்சிட்டா? எதுத்து பேசிடுவீங்களா அவன் அமைதியாக இருந்தான். இன்னும் ஒரு வாரத்துல என்னை ஓக்குறதுக்கு பிளான் பண்ணிட்டிருக்காரு. ஹெவியா பண்ணுவாராம். வலிக்குது வலிக்குதுன்னு சொன்னாலும் கேட்காம இழுத்துப் போட்டு ஓப்பாராம். சொல்லிவிட்டு திரும்பப் படுத்துக்கொண்டாள் தர்சனா.

தர்சனாவுக்கு, த்ரில்லாக இருந்தது. ஒருவித சுகமாக இருந்தது.

மகேஷ் இவர்களை எதிர்த்து பேசாதவாறு செய்துவிட்டானே! அவள், தான் போய் மகேஷிடம் படுப்பதைவிட, புருஷனும் மாமனாரும் சேர்ந்து தன்னை அவனிடம் கூட்டிக்கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று விரும்பினாள். மகேஷிடம் சொன்னாள்.

அன்று - மகேஷ் போன் பண்ணினான். நான் ஒரு வீடு பார்த்திருக்கேன். வாரீங்களா பார்த்துட்டு வருவோம் என்றான். போட்டோஸ் பார்த்துவிட்டு மூர்த்திக்கு பரம சந்தோசம். அனைவரும் கிளம்பினார்கள். சென்னையின் முக்கிய பகுதியில், வீடு அருமையாக இருந்தது. வாவ்! என்று ஆச்சரியத்தோடு பார்த்தாள் தர்சனா. வீடு சூப்பரா இருக்கு.

ஆனா இவ்ளோ பணத்துக்கு... என்று இழுத்தார் மூர்த்தி. உங்க கைல இருக்கற 30 லட்சம் பணத்தை கொடுங்க. மீதியை நான் பார்த்துக்கறேன். உண்மையிலேவா? தேங்க்ஸ் மகேஷ் இட்ஸ் ஓகே அங்கிள்.

எங்களுக்காக நிறைய பணம் செலவழிக்குறீங்க தம்பி

ஆனந்த் எனக்கு அண்ணன் மாதிரி அங்கிள்.

ஆனந்த் ஹேப்பிதானே

ரொம்ப ஹேப்பி மகேஷ்

தர்சனா பேர்லதான் registation பண்ணப்போறோம் என்று அவன் சொல்ல.... தர்சனாவுக்கு சந்தோஷமாக இருந்தது. தேங்க்ஸ் மகேஷ்... என்றாள்

மகேஷ், தர்சனாவின் இடுப்பில் கைவைத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, அவளுக்கு ஒவ்வொரு ரூமாக எக்ஸ்ப்ளெயின் பண்ணிக்கொண்டிருந்தான். தர்சனா ஆர்வமாக அது என்ன இது என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தாள். Interior எப்படி பண்ணலாம் என்று அவர்களுக்குள் பெரிய டிஸ்கஷனே நடந்தது. இடையிடையே அவன் தர்சனாவின் இடுப்பிலும் அவன் மடிப்பிலும் கிள்ள... அவள் சிணுங்கிக்கொண்டேயிருந்தாள்.

சும்மாயிருங்க மகேஷ்... என்று குழைந்தாள்.கணவன் மனைவி போல அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பில்டர், மூர்த்தியிடம் சொன்னார். நல்ல ஜோடிப்பொருத்தம் ஸார்! மூர்த்தி அந்த பில்டரை முறைத்தார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை ரெஜிஸ்ட்ரேஷன் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. வீட்டுக்கு கிளம்பும்போது மகேஷ் மூர்த்தியிடமும், ஆனந்திடமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிப் போனான். இரவில் இவர்கள் மூன்று பேரும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் மூர்த்திதான் மெதுவாக ஆரம்பித்தார்.

தர்சனா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சொல்லுங்க மாமா நாளைக்கு மகேஷ் இங்க வரேன்னு சொல்லியிருக்கார் ஓ இங்கதான்.... தங்கப்போறாராம் தர்சனா தலையை குனிந்துகொண்டாள். மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. சுகமாக இருந்தது. ஓ.. எந்த ரூமுல தங்கப்போறாரு மாமா

ஆனந்த் சொல்லு

ஆனந்த் நீங்களே சொல்லிடுங்கப்பா உன்கூடதாம்மா தங்க போறாரு தர்சனாவுக்கு இதை கேட்கவே சுகமாக இருந்தது. மாமனாரும் புருஷனுமே சொல்கிறார்கள்! நாணத்தோடு அவரைப் பார்த்தாள். வேண்டுமென்றே கேட்டாள். அவரு எதுக்கு மாமா என்கூட தங்கணும்? மூர்த்தி பதில் சொல்லத் தடுமாற,

ஆனந்த் சொன்னான்.

அவன் ஒரு நாள்... உன்கூட இருக்க ஆசைப்படுறான் தர்ஸ்

ஏங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா? அன்னைக்கு கொஞ்ச நேரம் இருந்ததுக்கே என் புடவை துணிகளையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு என்னை அம்மணமா அவர்கூட படுக்க வச்சிருந்தாரு. இப்போ ஒருநாள் முழுக்க இங்க தங்கப்போறாருன்னு சொல்றீங்க. 24 அவர்ஸ் எப்படி நான் ட்ரெஸ் எதுவும் போட்டுக்காம அவர் கூட படுத்துக் கிடக்கிறது

கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கோ தர்சனா.

வீடு கிடைக்குறவரைக்கும்....

உங்களுக்கு ஓகேவா மாமா? எ... எது? நான் அவர்கூட படுக்குறது ஒ... ஓகேதான் மா என்னங்க.. உங்களுக்கு? ஓகேதான் தர்சனா. ஒரு நாள் மட்டும் தான். இந்த ஒரு நாள்ல அவர் என்னை கர்ப்பமாக்கிட்டா?அவர்கள் இருவரும் அவளை சட்டென்று நிமிர்ந்து பார்த்தார்கள். என்ன பார்க்குறீங்க. அவரை காண்டம் போட்டுட்டுதானே என்னை பண்ண சொல்லியிருக்கீங்க?

இ.... இல்ல என்னங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க?

அவர்கள் அவளை பார்க்கத் தயங்கினார்கள் என்னை ஒரு மூணு தடவையாவது பண்ணனும்னு பிளான் வச்சிருக்காரு... காண்டம் போடாம அவர் என்ன பண்ணிட்டே இருந்தார்னா நான் கர்ப்பமாவேன்னு உங்களுக்கு தெரியாதா?

இல்ல தர்ஸ்... ஜஸ்ட் ஒரு நாள்ல எப்படி... கரு பிடிக்கும்?

அவர் உங்களை மாதிரி ஓப்பார்னு நெனச்சீங்களா? இன்னும் என் தொண்டை வலிக்குது இதை யோசிக்கல தர்ஸ்... அவர்கிட்ட கேளுங்க. என் பொண்டாட்டியை நீங்க காண்டம் போட்டுட்டுதான் பண்ணனும்னு request பண்ணுங்க அவன் மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க, அவர் சொன்னார்.

ஆமா ஆனந்த் இப்பவே சொல்லிட்டா நல்லது ஆனந்த் போன் பண்ணினான்.

மகேஷ்... நீங்க காண்டம் போட்டுட்டுதான் தர்சனாவை பண்ணனும்

தர்சனாவை யாராவது காண்டம் போட்டுட்டு பண்ணுவாங்களா சொல்லு?

எதுத்து பேசுங்க... என்றாள் தர்சனா

இல்ல மகேஷ் அவளை நீங்க காண்டம் போட்டுட்டுதான் பண்ணனும் அவ குண்டில விடும்போது வேணும்னா காண்டம் போட்டுக்கறேன் சொல்லிவிட்டு அவன் வைத்துவிட, இவர்கள் இருவரும் கையை பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்கள். தர்சனாவுக்கு சுகமாக இருந்தது

.ஆனந்த்க்கு வேதனையாக இருந்தது.

தர்சனாவோட குண்டிலயும் ஓக்குறதுக்கு திட்டம் போட்டிருக்கானே பாவி! அவனுக்கு ஏண்டா போன் பண்ணினோம் என்றிருந்தது. குண்டில எப்படிங்க.... ச்சே... தர்ஸ்...பாருங்க மாமா இவரு எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு வந்திடுறாரு அவள் சினுங்க... அவர்கள் இருவரும் சேர்ந்து அவளை சமாதானப்படுத்தினார்கள்

ஈவினிங்க் -

நாளைக்கு உன் பொண்டாட்டியை ஓக்கப்போகிறேன் அவளை தயாராக இருக்கச்சொல்லு என்று எவ்வளவு தைரியமாக சொல்லியிருக்கிறான்? பொறுக்கி... என்று நினைத்துக்கொண்டே குளித்தாள் தர்சனா. என்ன புடவை கட்டிக்கொள்ளவேண்டும்... உள்ளாடைகள் அணிய வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் அவனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தலையை துவட்டினாள். ஈர டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

ஆனந்த் நின்றுகொண்டிருந்தான்.

தர்ஸ்... மகேஷ் போன் பண்ணியிருந்தான். உன்கிட்ட பேசணும்னு சொன்னான். நீ குளிச்சிட்டிருக்கேன்னு சொல்லியிருக்கேன்.ஓ... கதவை தட்டி கூப்பிட்டிருக்க வேண்டியதுதானேங்க நாளைக்கு என்ன ட்ரெஸ் போட்டுக்கறதுன்னு கேட்கணும் என்று சொல்லிக்கொண்டே அவள் போனை எடுத்தாள். சொல்லுங்க மகேஷ் குளிச்சிட்டிருந்தியாமே ம்.. இப்போதான் குளிச்சு முடிச்சேன் ஓ... டிரஸ் பண்ணிட்டியா இல்ல.

இனிமேல்தான் கதவு வரைக்கும் வர முடியுமா? ஏன்? அட வாயேன் சொல்றேன்

ஏய்... எங்க இருக்கீங்க.....

கதவை திற.

உனக்கே தெரியும்

என்னங்க... மகேஷ் இங்கதான் இருக்கார் போல சொல்லிக்கொண்டே அவள், வலது கையால் கிளீவேஜுக்கு அருகில் டவலை பிடித்தவாறு மாமனாரை கடந்து போய் கதவை மெதுவாக, திறந்து பார்க்க, அவள் நினைத்ததுபோலவே வெளியேதான் அவன் நின்றுகொண்டிருந்தான். நீங்களா? நானேதான் என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த அவன், அவள் கோலத்தை ரசித்துக்கொண்டே... அழகோ அழகுடி நீ என்று சொல்லியபடி அவள் டவலுக்குள் கீழ்ப்புறம் கையை கொடுத்து அவளது உள் தொடையை தொடப்போக...

அவள் ஏய்... என்று பின்னால் வந்தாள். அவன் சிரித்துக்கொண்டே கதவை லாக் பண்ணினான். அவள், இப்போது ஒரு ஸ்டெப் முன்னால் போனாள் நாளைக்குத்தானே நீங்க வர்றதா மாமா சொன்னாரு அதுவரைக்கும் பொறுமையா இருக்க முடியலையே தர்சனா சொல்லிக்கொண்டே அவன் சட்டென்று அவள் டவலை உருவி, தரையில் எறிய, இதை எதிர்பாராத தர்சனா, ஏய்... என்ன பண்றீங்... என்று என்று கேட்பதற்குள் அவன் அவளை இரு கைகளிலும் அலேக்காக தூக்கிக்கொண்டான்

விடுங்க..... நிர்வாணமாக தர்சனாவை தூக்கிக்கொண்டு அவன் ஹாலுக்கு வர, ஆனந்தும் மூர்த்தியும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து நின்றார்கள். தர்சனா இரு கைகளாலும் முலைகளை மூடிக்கொண்டாள். ஆனால் அவளது தொடையழகும், குண்டிகளின் அழகும் அவர்களை கண்கள் விரிய பார்த்து ரசிக்க வைத்தன.ஆனந்த்... தர்சனா ஒரு 2 அவர்ஸ் கழிச்சுத்தான் வெளிய வருவா என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் பெட் ரூமை நோக்கி நடக்க, தர்சனா எச்சில் விழுங்கினாள்.

தலையை திருப்பி, கணவனையும் மாமனாரையும் பார்த்தாள். ஆனந்த்....அவன், பதில் பேசாமல், அவளையே பார்த்தபடி நின்றுகொண்டிருக்க, மகேஷ் கதவை திறந்து உள்ளே நுழையப்போக, அவள் மறுபடியம் கூப்பிட்டாள் என்னங்க.... சொல்லு தர்சனா நாளைக்குத்தானே... என்னை ஓக்கப்போறாருன்னு சொன்னீங்க

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மகேஷ் கதவை காலால் சாத்தினான். அவளை பெட்டில் உருட்டிவிட்டான். முலைகள் குலுங்கி, பின் நசுங்க, அம்மண குண்டியாய் பெட்டில் உருண்டாள் தர்சனா. நாளைக்குத்தான் தன்னை ஓக்கப்போகிறான் என்று நினைத்துக்கொண்டிருந்த தர்சனா, இப்படி அவன் திடீரென்று தன்னை தூக்கிக்கொண்டு வந்துவிட்டதால் சீக்கிரமே ஓல் வாங்கப்போகிறோம் என்ற த்ரில்லிலும் ஒருவித தயக்கத்திலும் அவனைப் பார்க்க, அவளை ஓக்கவேண்டும் என்ற வெறியோடு இருந்த அவன், அவளது வளைவு நெளிவுகளையும் மேடு பள்ளங்களையும் கண்களால் பருகிக்கொண்டே தன் ஆடைகளை களைந்தான்.

தர்சனா அவனது ஒட்டிய வயிறையும் அதற்கு கீழே ட்ரிம் செய்யப்பட முடிகளை தாண்டி கடப்பாரை போல் நீட்டிக்கொண்டு நின்ற அவன் ஆண்மையையும் வியப்போடும் மிரட்சியோடும் பார்த்தாள். தர்சனா உன்ன first time பார்த்தப்போ உன்னை ஓக்குற வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு கனவுல கூட நெனச்சி பாக்கல தர்சனா என்று சொல்லிக்கொண்டே, கட்டிலில் ஏறாமல் நடந்து அவளருகே வந்தான்.

அவள் கால்கள் இரண்டையும் பிடித்து இழுத்து அவள் கால்களை விரித்தான். போச்சு... ஜஸ்ட் லைக் தேட் விரிச்சுடறான்!

தர்சனா.... என்று முனகிக்கொண்டே அவன் அவள் புண்டையில் முகம் புதைத்து முத்தமாய் கொடுக்க, அவனது நாக்கு பட்டதுமே.... தன் புண்டை மலர்வதை உணர்ந்தாள்அப்போதுதான் குளித்திருந்த தர்சனாவின் புண்டை மணத்திலும், சுத்தத்திலும் தன் மனதை பறிகொடுத்த மகேஷ்,

தர்சனா... நான் உனக்கு அடிமை தர்சனா என்று சொல்லிக்கொண்டே அவள் புண்டையை ஆசையோடு நக்க ஆரம்பித்தான். அவனது நாக்கு, புண்டையின் கீழ்ப்புறத்தில் பட்டு புண்டையில் அழுந்தி, கடைசியில் பருப்பை உரசிக்கொண்டு போக, புண்டையில் ஷாக்கடித்ததுபோல் ஒரு துள்ளு துள்ளினாள் தர்சனா. ஸ்ஸ்ஸ்.. மகேஷ்.. என்று கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளை பார்க்கவே இல்லை. புண்டை கிடைத்த சந்தோஷத்தில், தர்சனா தர்சனா என்று முனகிக்கொண்டே சரட் சரட்டென்று கீழும் மேலுமாக, இடதும் வலதுமாக என்று நாக்கை சுழட்டி சுழட்டி நக்கினான். புண்டை மணமாக இருந்ததால் இஷ்டத்துக்கு நக்கிப் பார்த்தான். புண்டையிதழ்கள், புண்டை மேடு, பருப்பு, சைடில் வந்து அவள் தொடையிடுக்கு, புண்டைக்கு கீழ்ப்புறம் என்று ஒவ்வொரு இடமாக நக்கி நக்கி சுவை பார்த்தான்.

ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... தர்சனாவோட புண்டை தர்சனாவோட புண்டை என்று சப்புக்கொட்டிக்கொண்டே உதடுகளால் அவள் புண்டையை கவ்விக்கொண்டு சப்பினான். வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான். கடித்தான். இழுத்தான். உள் புறங்களில் நக்கினான். நாக்கை உள்ளே நுழைத்து துழாவி நக்கி சுவைப்பார்த்தான்.

மகேஷ்..... தன் புண்டையை ஆசை ஆசையாய் விடாமல் போட்டு நக்கி சுவைக்கும் அவனை காதலோடு பார்த்துக்கொண்டே தர்சனா தொடைகளை நன்றாக விரித்துக் காட்டினாள். புண்டை நக்கப்பட நக்கப்பட அவளுக்கு சுகமோ சுகமாக இருந்தது. புண்டை இன்னும் சூடானது. புண்டையின் உள் பகுதியிலிருந்து தேன் உருகி கசிந்து வெளியே ஓடி வருவதை உணர்ந்தாள். போச்சு... இனிமே ஒரு சொட்டு விடாம நக்கி எடுத்து சுவைச்சிடுவான் என்று கசங்கிய முகத்தோடு கண்களை மூடிக்கொண்டாள் தர்சனா.

தர்சனாவின் புண்டை பிசுபிசுப்பு ஆக ஆக சந்தோஷமாக நக்கினான் அவன். அவளது தேன் கசிய ஆரம்பித்ததும், ஆர்வத்திலும் ஆசையிலும் அவள் புண்டையிதழ்களைப் பிடித்து விரித்துக்கொண்டு, நாக்கை அவள் புண்டைக்குள் விட்டுத் துழாவினான். தன் வாயை அவள் புண்டையில் வைத்து அழுத்திக்கொண்டு, அவள் தேன் தன் வாய்க்குள் வருமாறு உறிஞ்சி இழுத்தான். அம்மா.... ம்மா....... என்று தன்னை மறந்து முனகியபடியே இருபுறமும் பெட் ஷீட்டைப் பிடித்துக்கொண்டாள் தர்சனா.

அவள் நக்கப்படும் சுகத்தில் துடிக்கத் துடிக்க, தேன் துளிகள் அவள் புண்டைக்குள் எக்கச்சக்கமாய் ஊற, ஆசையோடு அதை மகேஷ்க்காக வடித்தாள். மகேஷ்... மகேஷ்... என்று முனகிக்கொண்டே தன் புண்டையை தூக்கிக் காட்டினாள்.

நல்லாயிருக்கு தர்சனா சாஃப்ட்டாயிருக்கு தர்சனா டேஸ்ட்டாயிருக்கு தர்சனா ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்.... விதம் விதமாக முனகிக்கொண்டே அவன் அவள் புண்டையை இருபது நிமிடத்துக்கும் மேல் சுவை பார்த்தான். நக்கி நக்கி ருசி பார்த்தான். கழுத்து வலிக்க வலிக்க அவள் புண்டையை சுவைத்தான். அவள் புண்டைத்தேனை வடித்துக்கொண்டேயிருக்க, ஆசைதீர உறிஞ்சிக்குடித்த இவன், மூச்சு வாங்க... கொஞ்ச நேரம் நிறுத்தி, கண்கள் மூடி அவள் சுவையை அனுபவிக்க, தர்சனா மெதுவாக புண்டையைத் தூக்கி அவன் வாயில் வைத்து உரசினாள்.

தர்சனா ஆசையோடு புண்டையை தூக்கிக் காட்டுகிறாள் என்பதை உணர்ந்த அவன், அவள் தினவை அடக்கவும், அவளது புண்டையை குளிர வைக்கவும் சரியான நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான். நேரத்தை வீணாக்காமல் அவள் தொடைகளுக்கு நடுவே முழங்கால்களை ஊன்றி படுத்துக்கொண்டு, அடஜஸ்ட் செய்துகொண்டு அவளை நன்றாக தன்பக்கம் இழுத்து அவள் தொடைகளை விரித்து தூக்கிப் பிடித்துக்கொண்டு, தன் சுண்ணியை அவள் புண்டை வாசலில் வைத்தான்.

சூடான அவனது சுண்ணி தன் புண்டையில் வாசலில் இடித்ததும், கிடைத்த ஒருவிதமான சுகத்தில் தர்சனா நாக்கால் உதட்டை நனைத்துக்கொண்டு கண்களை திறக்க, அவன் அதேநேரம் தன் சுண்ணியை ஒரே அழுத்தில் அவள் புண்டைக்குள் இறக்கினான். அம்மாஆஆ....... என்று கத்திவிட்டாள் தர்சனா.

மகேஷ்யின் முக்கால்வாசி சுண்ணி அவள் கசங்காத புண்டைக்குள் இறங்கி நின்றது. அவசரத்தில் இருந்த அவன், அவள் வாய்பிளந்து கத்துவதை பொருட்படுத்தாமல், அவள் புண்டைக்குள் இன்னும் ஒரு அழுத்து அழுத்த.....அம்மா... அம்மாஆ... அம்மாஆஆ... என்று கத்தினாள் தர்சனா.

அவனது முழு சுண்ணியும் உள்ளே இறங்கி நின்றது.

மெதுவா விடுங்க என்று அவள் சொல்வதற்கே வாய்ப்பு கொடுக்காமல் அவன் முரட்டுத்தனமாக அவள் புண்டைக்குள் நுழைத்துவிட, வலித்துவிட்டது அவளுக்குஎன்னதான் அவள் புண்டைத்தேன் உள்ளே வழுவழுப்பை கொடுத்தாலும், அதிகமாக ஓக்கப்படாததாலோ என்னவோ, இவன் தன் உருளைக்கட்டையை விட்டு இடித்ததால், புண்டையின் உட்புற சுவர்களில் ஏற்பட்ட உராய்வினால் வலிக்குது... வலிக்குது.... என்று கத்தினாள்.

மகேஷ் அவளது கண்ணத்தை தட்டி, முதல்ல கொஞ்ச நேரம் இப்படி இருக்கும் அப்புறம் சுகமா இருக்கும் என்று சொல்ல, அவளோ அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் வலிக்குது.... வலிக்குது..... என்று பல்லைக் கடித்துக் கத்திக்கொண்டு பெட்டில் அடித்தாள்.

தர்சனா... தர்சனா...

ஏய்.... எடுங்க எடுங்க.... ஸ்ஸ்ஸ்ஸ்...... நோ..... நோ.....அவள் கத்தல் கேட்டு பதறி ஓடி வந்தான் ஆனந்த். அங்கே தன் மனைவியின் புண்டைக்குள் மகேஷ் தன் பூலை நுழைத்துக்கொண்டு அவள்மேல் படுத்தாற்போல் நிற்பதையும், தர்சனா வலியை பொறுக்க முடியாமல் உதட்டை சுழித்து முனகி கத்திக்கொண்டு கிடப்பதையும் பார்த்தான்.

மகேஷ்... என்ன பண்ற?

அவளுக்கு சரியாகிடும்

ஆனந்த் நீ போ

எடுங்க... எடுங்க.... என்று முனகினாள் தர்சனா.

அழுதுவிடுவதுபோல் தலையை இடதும் வலதுமாக அசைத்தாள். கொஞ்சம் பொறுத்துக்கோ தர்சனா சொல்லிக்கொண்டே அவன், அவள் கழுத்தில், சைடில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டான். சுண்ணியை எடுத்தால், அது உராய்ந்து, மறுபடியும் அவளுக்கு வலிக்கும் என்று, சுண்ணியை அவள் புண்டைக்குள்ளேயே வைத்திருந்தான்.இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே.. என்று முனகிக்கொண்டே அவள் கழுத்திலும் கண்ணத்திலும் முத்தம் கொடுத்தான். தர்சனாவுக்கு, வலி கொஞ்சம்தான் குறைந்தது.

ஸ்ஸ்ஸ்ஸ்....ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே புண்டையை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றாள். முடியவில்லை. சைடா போயிடுச்சுன்னு நினைக்கிறேன் மகேஷ்.... என்று உதட்டை சுழித்துக்கொண்டு இன்ப வலியில் முனகினாள் தர்சனா. அவள் முகச்சுழிப்பைப் பார்த்த ஆனந்த், அவள் அழகில் தன்னையே மறந்து நின்றான்.

அவ்வளவு அழகாக அவன் தர்சனாவை என்றுமே பார்த்ததில்லை. எடுக்குறேன்... என்று அவள் காதுக்குள் முனகினான் மகேஷ்.

ம்.... என்றாள் அவள். இழைந்தாள்.

கைகளை ஊன்றிக்கொண்டு தன் உடம்பைத் தூக்கிய அவன், இப்போது அவள் தொடைகள் இரண்டையும் விரித்து தூக்கிப் பிடித்துக்கொண்டு, அவளைப் பார்த்தான். சரட்டென்று தன் சுண்ணியை அவள் புண்டைக்குள்ளிருந்து உருவினான். ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஆ........ என்று கத்தினாள் தர்சனா. அவன் சுண்ணி வெளியே வந்ததும், புண்டை மறையும்படி சைடாகப் படுத்துக்கொண்டாள்.

தர்சனாவின் புண்டை பிசுபிசுப்பு மினுங்க, ஈட்டி போல் நின்ற அவன் சுண்ணியை பார்த்த ஆனந்த், ஒரு ஸ்டெப் பின்னால் போய் நின்றான். மகேஷ், தர்சனாவை பார்த்துக் கேட்டான்.

காட்டு தர்சனா

வேணாம் மகேஷ்

நாளைக்கு பண்ணுங்க ப்ளீஸ் அவள் முனக, அவன் ஆனந்த்ை பார்த்துச் சொன்னான். ஆனந்த் போய் ஆயில் எடுத்துட்டு வா அவன் வேகமாய் போய் ஆயில் எடுத்துட்டு வர, இவன், தர்சனாவை புரட்டிப்போட்டு, அவள் கால்களை விரித்தான். மகேஷ்... அவன், அவள் புண்டையில் சொட்டுச் சொட்டாக ஆயிலை விட்டான். புண்டை முழுவதும் எண்ணெயில் நனையும்படி உள்ளங்கையால் அவள் புண்டையைப் பொத்தித் தேய்த்தான்.

புண்டைக்குள் எண்ணெய் போகவேண்டும் ஏற்பதற்காக இரண்டு விரல்களை அவள் புண்டைக்குள் நுழைத்து, இரண்டு விரல்களையும் எதிரெதிர் திசைகளில் விரித்தான்.

இங்கே எண்ணெய் விடு ஆனந்த்

ஆனந்த், தர்சனாவின் புண்டை ஓட்டையில், அவனது இரண்டு விரல்களுக்கு நடுவே எண்ணெய் ஊற்றினான். எண்ணெய் நிரம்பி கீழே வழிய, நிறுத்தினான். தேங்க்ஸ் ஆனந்த் என்றபடியே அவன் தர்சனாவின் புண்டையை உள்ளங்கைக்குள் வைத்துப் பிடித்துக்கொண்டு ஒரு கசக்கு கசக்கினான். நோ..... என்று முனகினாள் தர்சனா.

உள்ளே விடுவதைவிட, அவளுக்கு இது சுகமாக இருந்தது. தொடைகளை விரித்தாள் ஆசைதீர அவள் புண்டையைப் பிசைந்துவிட்டு, பட்டென்று ஒரு அடி கொடுத்தான் அவன் ஹான்....... தர்சனா சுகத்தில் முனக, அவன் அவள் புண்டை வாசலில் தன் சுண்ணியை வைத்தான்.

நீ போ ஆனந்த் என்றான்

ஏன்?

நீ தாங்க மாட்ட. போ..

மகேஷ் ப்ளீஸ் தர்சனாவை மெதுவா... அவன் சொல்லி முடிப்பதற்குள், மகேஷ் தன் சுண்ணியை அவள் புண்டைக்குள் ஒரே குத்தாக குத்தி இறக்க.... ஸ்ஸ்ஸ்... ஹான்... என்று தாடையை நிமிர்த்திக்கொண்டு முனகினாள் தர்சனா.

அவனது சுண்ணி, வழுக்கிக்கொண்டு போய் தன் புண்டையின் அடிவாரத்தை முட்டிக்கொண்டு நிற்க, அதி சுகமாக இருந்தது தர்சனாவுக்கு. ஆசையோடு தன் புண்டை சுவர்களால் அவன் சுண்ணியை கவ்விக்கொண்டாள். இப்போ நல்லாயிருக்கு மகேஷ்!

சுகமாயிருக்கா தர்சனா?

ம்...

மகேஷ், தன் சுண்ணியை மேலும் கீழுமாக அசைத்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் அழுத்தி உள்ளே இறக்கிப் பார்த்தான். தர்சனாவின் புண்டை கதகதப்பை சுண்ணியில் அனுபவித்தான்.சுகமோ சுகமாயிருந்தது அவனுக்கு. தர்சனாவின் புண்டைக்குள் விட்டிருக்கிறோம் என்கிற நினைப்பே அவனுக்கு அளவில்லாத போதையை உண்டாக்கியது. காமத்தோடு அந்த அழகு தேவதையைப் பார்த்தான்.

தன்னை நன்றாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு, அவளைப் பார்த்தான். கண்களாலேயே அவன் அவளிடம் சம்மதம் கேட்க, அவள், இருபுறமும் பெட் சீட்டைப் பிடித்துக்கொண்டு, ம்... என்றாள். அடுத்த நிமிடம், அவன் தன் ஆசையையெல்லாம் சேர்த்து வைத்து அவள் புண்டைக்குள் ஓங்கி ஓங்கி குத்த, சுகத்தில் திக்குமுக்காடிப் போனாள் தர்சனா. ம்மா... ம்மா.... ம்மா... என்று முனகிக்கொண்டே புண்டைக்குத்துகளை வாங்கினாள்.

கண்களை மூடிக்கொண்டு, உதட்டை சுழித்துக்கொண்டு, ஒவ்வொரு குத்து விழும்போதும் கிடைத்த சுகத்தை அனுபவித்தாள். ஒவ்வொரு குத்துக்கும் சுகம் பலமடங்காக பெருகிக்கொண்டே போக, அவள் கண்களை திறந்து அவனை வியப்புடனும் மரியாதையுடனும் பார்க்க, அவன், அவள் பார்வை கொடுத்த போதையில், இன்னும் வேகமாக அவள் பட்டுப் புண்டைக்குள் குத்த...அம்மா... அம்மா. அம்மா.... என்று கத்தி முனகினாள் தர்சனா.

அவளுக்கு தலை கிறுகிறுத்துக்கொண்டு வந்தது. சுகத்தில் வானத்தில் மிதப்பதுபோல் இருந்தது. புண்டைக்குள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவன் பூல் இடிக்கும்போது, தாங்க முடியாத சுகத்தில் துடித்தாள். அம்மா.. அம்மா.. மகேஷ்... மகேஷ்...... ஹான்.. ஹான்...... என்று முனகிக்கொண்டே புண்டையை நன்றாகக் காட்டினாள்.

புண்டை அதிர அதிர அவன் விடாமல் போட்டு குத்திக்கொண்டேயிருக்க... அவளுக்கு அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் புண்டை தண்ணீரை கொட்டித் தீர்க்கவேண்டும்போல் இருந்தது. பெட் ஷீட்டை நன்றாகப் பிடித்துக்கொண்டு அவள் தன் புண்டையை தூக்க... அவனோ அவளை தூக்கவிடாமல் நங்கு நங்கு என்று குத்தி அவள் புண்டையை துவம்சம் செய்ய, புண்டை துடிப்பை அடக்க முடியாமல் அவள் வில்லாக வளைந்தாள்.

அவளுக்கு முத்து முத்தாக வியர்த்தது.

மகேஷ்... மகேஷ்.. என்று சத்தமாக முனகிக்கொண்டே அவன் கொடுத்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு துடித்தாள். இதற்கு மேலும் தாங்க முடியாது என்று... என்னால முடியல மகேஷ்... என்னால முடியல... என்று கத்தித் தீர்த்தாள். முலைகளை தூக்கிக்கொண்டு நடுங்கினாள்.

புண்டை சுவர்களால் அவன் பூலை கவ்விப் பிடித்து இறுக்கினாள். மகேஷ்க்கு விந்து வருவதுபோல் இருந்தது. அவளது புண்டை கதகதப்பில் சுண்ணி உருகுவதுபோல் இருந்தது. ஓங்கி ஓங்கி குத்தியதால் மூச்சு வாங்கியது. அதற்கு மேல் குத்தினால் விந்து லீக்காகிவிடும் என்ற நிலையில்... ஓப்பதை நிறுத்தினான்.

அப்படியிருந்தும் விந்து வருவதுபோல் இருக்க... நோ... என்று சுண்ணியை சட்டென்று அவள் புண்டைக்குள்ளிருந்து உருவினான். அவன் உருவிய அடுத்த நொடி, ஓஓஓஓ... என்று கத்திக்கொண்டே புண்டைத்தண்ணீரைப் பீய்ச்சியடித்தாள் தர்சனா. அவளால் அந்த சுகத்தைத் தாங்கவே முடியவில்லை. அம்மா... அம்மா.... என்று அழுவதுபோல் முனகிக்கொண்டே புண்டைத்தண்ணீரை ஒழுகவிட்டாள்.

1...456789