Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereதர்சனா தேவி - இவள்தான் நம் கதையின் நாயகி. இவள் அழகான, வனப்பான, ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகியாக வருவாள் என்பதாலோ என்னவோ இவளுக்கு தர்சனா என்று பெயர் வைத்திருந்தார்கள் அவளது பெற்றோர். படிக்கும் பருவத்தில் அவளை தேவி என்றே பலரும் அழைத்து வந்தனர். ஆனால் திருமண பருவத்திலிருந்து தர்சனா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டாள்.
தர்சனாவின் கணவன் ஆனந்த். சென்னையில் ஒரு பெரிய ஹாஸ்ப்பிட்டலில் மருத்துவராக இருக்கிறான். கோவிலில் ஒருநாள் ஆனந்த் தர்சனாவைப் பார்க்க, அவளது அழகில் மயங்கி, தன் பெற்றோர் பார்த்து வைத்திருந்த அத்தை பெண்ணை மறுத்துவிட்டு, தர்சனாவைத்தான் கட்டுவேன்..போய் பேசுங்கள் என்று கெஞ்சி பிடிவாதம் செய்து அவளை மணந்துகொண்டான். இப்பொழுது இருவருக்கும் திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில், இவனுக்கு இவ்வளவு அழகான மனைவியா.... இவள் நமக்குக் கிடைத்தால் நாள் தவறாமல் தினமும் இரண்டுமுறை வச்சி வச்சி செய்யலாமே.... ச்சே கொடுத்து வைத்தவன்! என்று அனைவரையும் பொறாமைப்பட வைத்திருந்தான் ஆனந்த்.
தர்சனா ஒரு அழகான தேவதை. 28 வயது, சிவந்த நிறம், உயரம் 5 அடி 9 அங்குலம், அழகிய பேசும் கண்கள், எடுப்பான மூக்கு, பிங்க் கலர் உதடுகள். செதுக்கி வைத்த சிலைபோல் கும்மென்று இருப்பாள். எஞ்சினியரிங்க் படுத்திருக்கிறாள். அப்பாவும் அம்மாவும் இப்போது திருச்சியில் இருக்கிறார்கள்.
திருமணமான புதிதில் ஆனந்த் தர்சனாவை தினமும் ஓத்துவந்தான். ஆனால் தொடர்ந்து குத்த மாட்டான். தர்சனாவின் பெண்மை உச்சத்தை நெருங்கும்போது அவன் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு நல்லாயிருந்ததா தர்சனா என்று ஆசையோடு கேட்பான். தர்சனாவும் அவனை சங்கடப்படுத்தக் கூடாது என்று நல்லாயிருந்ததுங்க... என்று சொல்லுவாள். ஒருவேளை தனக்குத்தான் அளவுக்கதிகமான ஆசையோ என்று தன்னை கட்டுப்படுத்திக் கொள்வாள். அதையும் மீறி அவள் பெண்மை அரிப்பெடுக்கும் நேரங்களில் எல்லாம் கடவுளே ப்ளீஸ் எனக்கு என் அரிப்பை அடக்கி ஆளும் சக்தியை கொடு என்று வேண்டிக்கொள்வாள்.
தர்சனாக்கு இளந்தொப்பையுடன் கூடிய அழகான இடுப்பு. சரிந்த அடிவயிறு. எப்பொழுதும் தொப்புளுக்கு கீழே சேலை கட்டுவாள். ஆனால் தன் வட்டமான குழிந்த தொப்புள் யாருக்கும் தெரியாமல் கவனமாக பார்த்துக்கொள்வான். எடுப்பான முலைகள். அவள் உடுத்தும் புடவைகள் அவளது முலையழகை மறைக்கமுடியாமல் தடுமாறும். எப்பொழுதும் சரியான அளவுள்ள கொஞ்சம் டைட்டாக ப்ளவுஸ் அணிவாள். முந்தானை இல்லாமல் வீட்டில் அவள் நடமாடும் நேரங்களில் ஆனந்த்க்கு அவளது முலைகள் அப்படியே அப்பட்டமாய் அதன் அளவுகளும் வளைவுகளும், அவை தூக்கிக்கொண்டு நிற்கும் அழகும் "இந்த முலைகளுக்கு சொந்தக்காரன் நான்தான்" என்று அவனை கர்வப்பட வைக்கும். தர்சனா தேவைப்பட்டால் மட்டும் ப்ரா அணிவாள்.
தர்சனா ரோட்டில் நடந்துபோகும்போது கனவுக்கன்னி வந்துவிட்டாள் என்று அங்கிருக்கும் அனைவரின் கண்களும் அவள்மேல்தான் மேயும். பெண்களே பொறாமைப்படும் உடல்கட்டு அவளுக்கு. அவளது பின்புறத்தைப் பார்த்தால் எந்த ஒரு ஆணும் அதை மறுபடியும் திரும்பிப் பார்ப்பான். அந்தளவுக்கு அவளுக்கு அகன்ற விரிந்த குண்டிகள். பார்த்தவுடன் தூக்கிச்சென்று கதற கதற ஓக்கவேண்டும் என்ற என்னத்தை ஆண்கள் மனதில் விதைக்கும் அழகி..ஆனால் ரோட்டில் நடந்துசெல்லும்போதும் சரி, உறவினர்களின் பங்க்சன் என்று எங்கு சென்றாலும் சரி எந்த ஒரு ஆணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள்.
தர்சனாவை ரசிப்பதற்கென்றே அந்த ஏரியாவில் இந்நாள் வாலிபர்களும், முன்னால் வாலிபர்களும் தவம் கிடந்தார்கள். எதற்கும் வருத்தப்படாத வாலிபர்கள் கூட இவளை புடவையில்லாமல் பார்க்கும் வாய்ப்பு வாழ்க்கையில் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கலங்கிக் கிடந்தனர். அவர்களுக்கெல்லாம் ஒரே ஆறுதல் அவள் நடக்கும்போது அழகாய் ஏறி இறங்கும் அவளது தர்பூசணி குண்டிகளின் அசைவுதான். இதனால் அவர்கள் அவளை "கொழுத்த குண்டிக்காரி" என்றும் "லோ ஹிப் தர்சனா" என்றும் அழைத்து வந்தனர். ஒருநாள் அவள் ரோட்டோரத்தில் குனிந்து பூ வாங்கும்போது மறைத்துவைத்திருந்த அவளது இடது பக்க முலை தொங்கிய நிலையில் அவர்கள் கண்களில் விழுந்துவிட... அது தெரியாமல் அவள் பூக்காரியுடன் அப்படியே பேசிக்கொண்டிருக்க, ஆற அமர அவளது கனியை ரசித்து முடித்தார்கள். அன்றிலிருந்து அவளை "கனத்த முலை தர்சனா தேவி" என்று அழைத்தனர்.
அன்று- வழக்கம்போல வீட்டுக்கு லேட்டாக வந்த ஆனந்த், கதவை திறந்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்ட தர்சனாவை ஆச்சர்யமாக பார்த்தான். குளித்துவிட்டு சாப்பிடும்போதும் அவள் எதுவும் பேசாமல் உம்மென்றிருக்க, என் மேல கோபமா செல்லம்... என்றான். அவள் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
இவன் அவள் தோளைத் தொட்டு, ஸாரிடா தங்கம் லேட் ஆகிடுச்சு....இதையேதான் எல்லா நாளும் சொல்றீங்க. வேலை அதிகமாயிடுச்சி. நிறைய பேஷண்ட்ஸ். நான் என்ன பண்ணட்டும்? இருந்தாலும் உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனா சொல்லு? உனக்குத் தேவையானது எல்லாமே இங்க குவிஞ்சு கிடக்குது. என்ன ஒரு குறையும் இல்லாமதான் வச்சிருக்கீங்க. ஒத்துக்கறேன். எனக்குத் தேவையான எல்லாம் வாங்கித் தந்திருக்கீங்க. இருந்தாலும் நான் உங்ககூடவே இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? இப்போ நைட்டெல்லாம் உன்கூடதானே இருக்கப்போறேன்.... என் செல்லத்துக்கு என்ன வேணும் சொல்லு?ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். - கோபமாக சொல்லிவிட்டு எழுந்தாள்.
இன்னும் கொஞ்ச நேரத்துல டயர்டா இருக்குன்னு படுத்துத் தூங்கிடுவாரு.... உதட்டுக்குள் முணுமுணுத்தாள். முதல்ல எல்லாம் சீக்கிரமாத்தானே வந்துகிட்டு இருந்தேன்... இப்போதான் கொஞ்ச நாளா லேட் ஆகுது. எல்லாம் நம்ம எதிர்காலத்துக்காகதானே தர்ஸ்... - சொல்லிக்கொண்டே கையை கழுவிவிட்டு தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான். கோபத்தில் கடு கடு என்றிருந்த அவள் முகத்தில் தண்ணீர் பட்டதும் கடுகுபோல் வெடித்தாள் தர்சனா. அவன் தோளில் ஓங்கிக் குத்தினாள். அவன் அவள் நைட்டியில் கையைத் துடைத்தான். என்னோட அம்மாவை மறுபடி வரச் சொல்லட்டுமா? உனக்கு துணைக்கு?அதெல்லாம் வேணாங்க.
இத்தனை நாளா அத்தையும் எத்தனையோ தடவை வந்துட்டாங்க. அம்மாவும் எத்தனையோ தடவை வந்துட்டாங்க. ரெண்டு பேருமே இப்போ உங்கள மட்டுமே பாத்துகிட்டு இருக்க முடியுமான்னு கேட்குறாங்க. அதோட குழந்தை எப்போ எப்போ னு கேட்டு அதுவேற தொல்லை அதுவும் சரிதான்... என்ன சரிதான்... இந்நேரம் என்ன கர்ப்பம் ஆக்கிருந்தீங்கன்னா நான் குழந்தை கூடவாவது பிஸியா இருந்திருப்பேன்.ஜாலியா ஊர் சுத்தலாம் இப்பவே கமிட்மெண்ட்ஸ் வேணாம் ப்ரீயா என்ஜாய் பண்ணிட்டு இன்னொரு ஹனிமூன் போயிட்டு அப்புறமா பாத்துக்கலாம்னு நெனைச்சேன்... நீயும் ஓகேதானே சொன்ன?ஆமா. பட் இப்போ போரடிக்குது. ரொம்ப போரடிக்குது.
ஆனந்த் அவளை கட்டியணைத்தான். நெற்றியில் முத்தமிட்டான். நான் சீக்கிரமே வேற ஹாஸ்பிட்டல் பாக்குறேன். அப்புறம் சீக்கிரமே வந்து உன்ன புரட்டி புரட்டி எடுக்கப் போறேன். நீ வேண்டாம் வேண்டாம்னு இந்த வீட்டுக்குள்ள சுத்தி சுத்தி ஓடப்போற.ச்சீ...போங்க... முதல்ல அத பண்ணுங்க.சரி இதெல்லாம் கிடக்கட்டும். வா பெட்டுக்கு. நீங்க போங்க. பால் காய்ச்சி எடுத்துட்டு வர்றேன்.கொஞ்ச நேரத்தில் கையில் பால் கப்புடன், நைட்டிக்குள் எந்தத் தடையுமின்றி ப்ரீயாக ஆடிக்கொண்டிருக்கும் முலைகளுடன் தழுங்க தழுங்க உள்ளே நுழைந்தாள் தர்சனா.
அவள் பால் கப்பை அங்கிருந்த குட்டி டேபிளில் வைத்ததும் அவள் கையைப் பிடித்து இழுத்து தன்மேல் போட்டான். முலைகள் அவன் முகத்தில் அமுங்க வந்து விழுந்தாள் தர்சனா. என்னங்க... நான் பேசாம வேலைக்கு போகட்டுமா? எத்தனை நாளா கேட்டிட்டிருக்கேன்?அவளது மார்புகளிலிருந்து வந்த நறுமணத்தையும் அவளது தனங்களின் மென்மையான ஸ்பரிசத்தையும் அனுபவித்து கண்மூடி திறந்தான் ஆனந்த். அல்ரெடி நான் மகேஷ்கிட்ட இதுபத்தி சொல்லியிருந்தேன். இரு...என்னன்னு கேட்குறேன்.
மகேஷ் அவனது கல்லூரி பிரண்ட். பலவருடங்கள் கழித்து இப்போது வாட்ஸப்பில் தொடர்புக்கு வந்திருந்தார்கள். தர்சனாவை மடியில் வைத்துக்கொண்டு போனை எடுத்து கால் செய்தான் ஹாய் ஆனந்த்.... எப்படி இருக்கே.... நல்லாயிருக்கேண்டா..உன் பிஸினஸ்லாம் எப்படிப் போகுது? - தர்சனா அவன் முகத்தோடு தன் முகத்தைவைத்து உரசிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.நைஸ்லி கோயிங்க். நீ ஒரு ஜாப் கேட்டிருக்கேல்ல?ஆமாடா... வர்க் பண்றது ரொம்ப இஷ்டம் இவளுக்கு. என்ஜினீயரிங் படிச்சிட்டு ஏன் சும்மா இருக்கணும்னு நினைக்கறா.ஹே... டோன்ட் ஒர்ரிடா... என் ஆபீஸ்லயே ஒரு மரியாதையான பொசிஷன் கொடுத்திடலாம்.
அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன். சரிடா. தேங்க்ஸ்டா. இருக்கட்டும் ஆனந்த்... ப்ரொபைல் பிக்சர் இப்பதான் பாக்குறேன். நைஸ் கப்புள். உன் வைப் ரொம்ப அழகா இருக்காங்க. இதைக் கேட்டதும் தர்சனா லேசாக புன்முறுவல் செய்தாள். எதிர்பார்க்காமல் கிடைத்த காம்ப்ளிமெண்டால் கொஞ்சம் வெட்கம் வந்தது. தேங்ஸ்டா... வர்ற சண்டே நீ வீட்டுக்கு வரணும்....சரிடா...கண்டிப்பா வர்றேன். பேசி முடித்ததும்
தர்சனா கேட்டாள். நம்ம கல்யாணத்துக்கு இவர் வந்திருந்தாரா?
ஆனந்த் அவளது கண்ணம், மூக்கு, உதடுகளில் முத்தமிட்டான். அவன் நெஞ்சில் அழுந்திய தாலிச்சரடை எடுத்துவிட்டான். அப்போது தர்சனா தன் மார்புகளை அசைத்து அதற்கு வழி கொடுக்க...அவளது செழித்த காம்புகள் அவன் நெஞ்சில் அங்கும் இங்குமாய் கோடுபோட்டன.
இல்லை தர்ஸ்... இப்பதான் ரொம்பநாள் கழிச்சி வாட்ஸப்புல பிடிச்சேன். கொஞ்ச நாள் அவங்க அப்பாகிட்ட கோவிச்சுக்கிட்டு சின்ன சின்ன சிவில் வேலை கான்டராக்ட் பாத்துகிட்டு இருந்தானாம். இப்போ அப்பா பேச்சை கேட்டு பொறுப்பா அவர் கம்பெனியை பாத்துக்கிறானாம். இப்போ அவன் கம்பெனில நல்ல growthனு கேள்விப்பட்டேன். ஆள் நல்ல ஆளா?...ரொம்ப வழியற ஆளா இருந்தா நான் நோ சொல்லிடுவேன். சண்டே வருவான்ல... பாரு. ம்... சரி.... - அவனிடமிருந்து சரிந்து படுத்து லைட்டை அணைத்தாள். அதற்குள் தலையணையை சரி செய்துகொண்டு தூங்க தயாரானான் ஆனந்த். அவன் மிகவும் டயர்டாக இருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. தூங்கலாமா தர்சனா?? ம்...அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவளது வாசனையை முகர்ந்தவாறே அந்த சுகந்தத்தில் தூங்கினான். மதியம் தூங்கியிருந்ததால் தூக்கம் வராமல் கிடந்த தர்சனா ஏதோ ஒரு ஆர்வத்தில் போனை எடுத்து வாட்ஸப்பில் மகேஷ் ப்ரொபைல் பிக்சரை பார்த்தாள். அழகாகவும் வசீகரமாகவும் இருந்தான்.
நல்லாத்தான் இருக்கான்...என்று வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டாள். வரும் ஞாயிற்றுக் கிழமை அவன் அதிசயிக்கும் அளவுக்கு தான் அழகாய் இருக்கவேண்டுமே... என்ன புடவை உடுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அப்படியே தூங்கிப்போனாள். விடிந்தது. தர்சனா நல்ல டார்க் ப்ளூ ஸாரி ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டாள். அந்தப் புடவையின் இளம் கோல்டன் கலர் பார்டர் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. லோஹிப் கட்டும்போது கொசுவத்தை சொருகியபிறகு அந்த பார்டர் " V " ஷேப்பில் அழகாகத் தெரியும். தொப்புளை மூடிக்கொண்டால் அந்த V யில் பாதி மறைந்து ஒரு கோடு மட்டும் இடுப்பில் சரிவாகத் தெரியும். அந்த சரிவு அவள் லோஹிப் கட்டியிருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்துவதோடு அவளது இடுப்பை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். சிம்பிளாக தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
மகேஷ் வந்துவிட்டான். காலிங் பெல் சத்தம் கேட்டது. அவன் தன்னை ஒழுக்கக்கேடாக பார்க்கக்கூடாது என்றும் நினைத்தாள். தன்னை வியந்து பார்க்கவேண்டும் என்றும் நினைத்தாள். ஆனந்த் போய் கதவை திறக்க... இவள் அவனுக்குப் பின்னால் சற்று இடைவெளி விட்டு நின்றாள். புடவையை ஒன் ப்ளீட் விட்டிருந்தாள். மகேஷ் உள்ளே நுழைந்தான். வா மகேஷ்... வாங்க Mr. Mahesh.. - இருவரும் மாறி மாறி வரவேற்றனர். மகேஷ் முகமலர்ச்சியோடு, ஹாய் மிஸ் தர்சனா என்று கைகுலுக்கினான்.
நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே சோபாவில் உட்கார, அவள் கிட்சன் சென்று தண்ணீர் கொண்டுவந்தாள். மகேஷ் அவளை பார்க்காமலே தண்ணீரை வாங்கி குடித்தான். இவள் அவர்களுக்கு எதிரே சோபாவில் உட்கார்ந்தாள். மகேஷ் நோட்டமிட்டாள். போனில் பார்த்ததுபோலவே வசீகரமாக இருந்தான். மாநிறம். நல்ல உயரம். அவள் எதிர்பார்க்காத விதமாக, நல்ல உடல்கட்டு. அவனது திரண்ட தோள்களும் புஜங்களும், முறுக்கேறியிருந்த கைகளும் மணிக்கட்டும் அவன் ஜிம்முக்கு போகக்கூடியவன் என்பதை அவளுக்கு சொல்லின. அவனது கம்பீரம் அவளை ஈர்த்தது.
இவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது மகேஷ் அவளிடம் திரும்பி, ஸாரி மிஸ் தர்சனா.. உங்க கல்யாணத்துக்கு நான் வர முடியல... அப்போ நாங்க காண்டாக்ட்ல இல்ல... என்றான் மன்னிப்பு கேட்கும் தோரணையில். ச்சே..சே...அதனால் என்ன? நீங்க இப்ப எங்க வீட்டுக்கு வந்ததே சந்தோஷம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை... ரெஸ்ட் எடுக்க விடாம இங்க வரவச்சிட்டோம்..நோ..நோ... ஐ ஆம் வெரி ஹேப்பி டு மீட் யு போத்..மூவரும் புன்முறுவலோடு பேசிக்கொண்டார்கள். மகேஷ் தன்னை கண்டுகொண்டதாகவே அவளுக்குத் தெரியவில்லை. இவன் வழிகிற பேர்வழி இல்லை. டீசண்டானவன்தான் என்ற நிம்மதி வந்தது. சரி.. சாப்பிடலாமா... தர்சனா நல்லா சமைப்பா.... - என்றான் ஆனந்த் அடடா... அப்போ ஒரே நாளில் எனக்கு தொப்பை விழுந்துவிடுமா?? என்று பயந்ததுபோல் நடித்தான் மகேஷ்.
அவர் சும்மா சொல்றார். நான் நார்மலாத்தான் சமைப்பேன். நீங்க ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க... சீக்கிரமே மூவரும் சகஜமாக பேச ஆரம்பித்தார்கள். பேச்சுவாக்கில் வய்ப் என்ன பண்றங்க...கிட்ஸ் இருக்காங்களா என்று தர்சனா கேட்க, ஐயோ...எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல...அதுக்கு இன்னும் நாளிருக்கு.. என்றான். அப்பாவுடைய பிஸினஸ் கொஞ்சம் லேட்டாதான் கவனிக்க ஆரம்பிச்சேன். அதனால இப்போ பயங்கர பிஸி. கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல்ஸ் சப்ளை பண்றோம். சைட் ஆபிஸ் சிப்காட்ல இருக்கு. ஹெட் ஆபிஸ் வட பழனில.
நான் நம்ம தர்சனாக்கு ஹெட் ஆபிஸ்லதான் கேட்டிருக்கேன். இன்ஜினியரிங் முடிச்சிருக்கிறதால முக்கியமான பொறுப்பு கொடுக்கணும்னு அப்பாகிட்ட சொல்லியிருக்கேன். சைட் ஆபிஸ் ரெக்ரூட்மென்ட் என் கண்ட்ரோல்ல இருக்கு. அவன் இப்போது மிஸ்.தர்சனா என்று சொல்லாமல் சகஜமாக நம்ம தர்சனா என்றது அவளுக்குப் பிடித்தது. சாப்பிட ஆரம்பித்தார்கள். தர்சனா பார்த்துப் பார்த்து பரிமாறினாள். இப்போது புடவையை ஒன் ப்ளீட் விடாமல் முந்தானையில் மடிப்புகளால் தன் கொழுத்த மார்புகளை மூடி முந்தானை முனையை இடுப்பில் கொண்டு வந்து சொருகியிருந்தாள். சாப்பிட்டு முடித்ததும் முதலில் ஆனந்த் எழுந்து சென்று கை கழுவினான். அப்போது பிளேட்டை எடுத்துக்கொண்டுவந்து சிங்கில் போட்டுவிட்டு திரும்பிய தர்சனாவின் முந்தானையை இழுத்து அதில் ஆனந்த் தன் கையை துடைக்க, அவனுக்குப் பின்னால் கை கழுவ வந்த மகேஷ் இவளை பார்த்துத் தடுமாற, அவன் கண்கள் நிலைகுத்திய இடம் பார்த்து தர்சனா குனிய, அங்கே அவளது அழகான வட்ட வடிவ குழிந்த தொப்புள் திறந்து கிடந்தது. தர்சனா சட்டென்று தன் தொப்புளை இழுத்து மூடினாள். மகேஷ் அவளை தாண்டிப் போனதும் ஆனந்தயை பார்த்து முறைத்தாள். எந்த நேரத்துல முந்தானைல கை துடைக்கணும்னு தெரியாதா உங்களுக்கு?? ச்சே.... என்று முணுமுணுத்தாள்.
சாப்பாடு மிகவும் அருமையா இருந்தது தர்சனா. ஆனந்த் சொன்னதில் இந்தத் தப்பும் இல்லை. நானாயிருந்தால் கண்டிப்பா வெயிட் போட்டிருப்பேன். அவன் எப்படி ஒல்லியா இருக்கிறானோ?அவர் என்ன செஞ்சி கொடுத்தாலும் கொஞ்சம்தான் சாப்பிடுவார்... - குறும்பாக சொன்னாள். சரி...நான் கிளம்புறேன்... தேங்க்ஸ் பார் நைஸ் லன்ச்... என்றான்.
வாசலில் விடைபெறும்போது, யு ஹேவ் நைஸ் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்... என்றான். தர்சனா மகிழ்ந்தாள். ஆனந்தயை பார்த்து பொறாமைப்படுபவர்கள் லிஸ்ட்டில் அவனும் சேர்ந்துவிட்டிருந்தான். வழியனுப்பிவிட்டு வந்ததும் தர்சனா தொப்பென்று சோபாவில் விழுந்தாள். நீட்டாக இருந்த வீட்டைப் பார்த்தாள். எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சியே தர்ஸ்.... நீ சூப்பர்.. என்றான் ஆனந்த். அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவள் எதிர்பார்த்தபடியே அவளுக்குத் தேவையான காம்ப்ளிமென்ட் கிடைத்த்துவிட்டது.
ஆனால் இடுப்பில் புடவை விலகியதற்காக வெட்கப்பட்டாள். என்ன ஆனந்த் இப்படி பண்ணிடீங்க... அவர் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பார்!எத சொல்ற தர்ஸ்?அதான்... கைய துடைக்கிறேன்னு சொல்லி என் புடவைய விலக்குனீங்களே....அது..எதேச்சையா நடந்தது. அவன் ஒன்னும் நினைச்சிருக்க மாட்டான். அதில்ல ஆனந்த்... வேலை வாங்குறதுக்காகத்தான்.. அந்த நோக்கத்தோடுதான் நான் என் தொப்புள் காட்டினேன்னு அவர் தப்பா நினைச்சிட்டா?ஆனந்த் அவள் அருகில் வந்து தலையை கோதிவிட்டான். அவன் அப்படி நினைக்க மாட்டான்டி... நீ எதையும் நினைச்சி கவலைப்பட்டுட்டு இருக்காதே... - அவளை சமாதனப் படுத்தினான்.
அன்று இரவு - மகேஷ் போன் பண்ணினான். ஆனந்த் எடுத்தான். ஹாய் ஆனந்த்... கங்கிராட்ஸ்... வேலை ஓகே ஆயிடுச்சி. நாளைக்கு தர்சனாய ஆபிஸ் வரச்சொல்லு. ஆனந்த்க்கு பெரிய relief ஆக இருந்தது. தேங்க்ஸ்டா என்று சொல்லிக்கொண்டே பெருவிரலை உயர்த்திக் காட்ட, தர்சனா வந்து போனை வாங்கிப் பேசினாள். தேங்க் யு ஸார்...என்ன தர்சனா.. வீட்டுல மகேஷ்னு உரிமையா சொன்னீங்க. இப்போ ஸார்னு சொல்றீங்க?அதில்ல... நீங்க... அது உங்க கம்பெனி....இருக்கட்டும். ஸ்டாப்ஸ சரி சமமா ட்ரீட் பண்ணனும்னு அப்பாவோட ஆர்டர். மகேஷ்னே சொல்லுங்க. ம்... சரிங்க மகேஷ்....நாளைக்கு மீட் பண்ணுவோம். குட் நைட். குட் நைட்.
மறுநாள் -தர்சனா அந்த ஆபீஸுக்குள் நுழையும்போது அதன் பிரம்மாண்டத்தையும் அழகையும் பார்த்து வியந்தாள். அங்கே வேலை பார்க்க வந்திருப்பதே அவளுக்கு பெருமையாகவும் மிதப்பாகவும் இருந்தது. இந்த வாய்ப்பைக் கொடுத்த மகேஷ் மேல் மரியாதை கலந்த மதிப்பு வந்தது.தயங்கித் தயங்கி மெதுவாக அவனது அறைக் கதவை திறந்து "மே ஐ கமின் ஸார்" என்றாள்.வளையல்கள் அணிந்த அவளது அழகிய கையையும், அவளது பாதி முகத்தில் தெரிந்த மை தீட்டப்பட்ட கவர்ச்சியான கண்ணையும் ரோஸ் கலர் உதடுகளையும் பார்த்து ஸ்தம்பித்துப் போய், யெஸ்...கமின்... கமின்... தர்சனா.. என்றான்.
நேர்த்தியாய்க் கட்டப்பட்ட புடவையில் குடும்பப் பாங்காக கொஞ்சம் தயக்கத்துடனும், கொஞ்சம் பதட்டத்துடனும், நிறைய அழகுடனும் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை முன் நடக்கும் மணமகள் போல நடந்து வந்து நின்றாள் தர்சனா. என்னதான் வீட்டில் வைத்து அவளை பார்த்திருந்தாலும் ஆனந்த் முன்னால் அவளை இன்ச் பை இன்ச் பார்த்து ரசிக்காமலேயே இருந்தான் மகேஷ். இப்போதுதான் அவளது கண்களை, அவளது உதடுகளை, அவளது கழுத்தை, கழுத்தில் கிடக்கும் செயினை, காதில் ஆடும் தொங்கட்டத்தை.... ரசித்துப் பார்த்தான்.ச்சே... எவ்வளவு அழகாக இருக்கிறாள்.... என்று வியந்தான். அதே நேரம் ஆனந்த் தன்னை நம்பி தன் மனைவியை தன்னிடம் வேலைக்கு அனுப்பியிருக்கிறான் என்று மனசாட்சி சொல்லவே.... கண்ட்ரோல் செய்துகொண்டு கை நீட்டினான்.
வெல்கம் தர்சனா.... இருவரும் கைகுலுக்கினார்கள்.உட்காருங்க...என்று சேரைக் காட்டினான். தர்சனா தன் இடுப்பிலிருந்தும் மார்புகளிலிருந்தும் புடவை விலகிடாதவாறு லாவகமாக அதை பிடித்துக்கொண்டு அடக்கமாக உட்கார்ந்தாள். அவளது கொழுத்த பின்னழகுகளை தாங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சேரை பொறாமையுடன் பார்த்தான் மகேஷ்.
போனை டயல் செய்து "ரூபி... இங்கே வாங்க" என்றான்.அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்த ரூபி கலகலப்பாக ஹாய் மகேஷ் என்று சிரித்தபடியே வந்தாள்.மீட் மிஸ் தர்சனா தேவி. என் பிரண்டோட வைப். என்று அறிமுகம் செய்தான். அவள் சிரித்த முகத்துடன் இவளுக்கு கை கொடுத்தாள்.ரொம்ப அழகா யங்கா இருக்கீங்க தேவி... என்றாள் ரூபி.
தேங்க்ஸ்ங்க.... என்று நட்பாய் சிரித்தாள் தர்சனா.இவங்க என்னுடைய பிஏ.. ரூபி... இந்த ஆபிஸ்லயே ரொம்ப அழகானவங்க... என்று அவளை தர்சனாக்கு அறிமுகம் செய்தான் மகேஷ்ஹேய்...அதெல்லாம் அப்போ... இப்போலருந்து அந்த பெருமை நம்ம தேவிவுக்குதான். நீ... ஸாரி நீங்க சொல்லும்போதுகூட நம்பலை மகேஷ்
தர்சனாக்கு பெருமையாக இருந்தது. அதை மறுக்க முயன்றாள். அவள்போல் இயல்பாக பேச முடியவில்லை.ரூபி ஹ்யூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் போறாங்க. அவங்க பிளேஸ்லதான் நீங்க வர்க் பண்ண போறீங்க தர்சனாஓ... ஐ ஸீ.... கங்க்ராட்ஸ் மேடம்.... என்று மலர்ந்த முகத்துடன் விஜிக்கு கை கொடுத்தாள் தர்சனா.தேங்க்ஸ்... பட் மேடம்லாம் வேணாம்... ரூபின்னே சொல்லுங்ககுட்... ஓகே ரூபி... தர்சனாய கூட்டிட்டுப் போ... எல்லாம் விவரமா எக்ஸ்ப்ளைன் பண்ணு என்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான். அவர்கள் திரும்பி நடக்கும்போது, ரெண்டு பேருமே எவ்வளவு நளினமாக நடந்துபோராளுங்க.... அதுலயும் தர்சனா...
எவ்வளவு குடும்பப் பாங்கா அதே நேரம் ஆளை மயக்கும் கவர்ச்சியா இருக்கறா...ம்ம்.... என்று கண்களை மூடி பெருமூச்சு விட்டான்.விஜி நிமிடத்துக்கு நிமிடம் மகேஷ்ஜைப் புகழ்ந்து தள்ளினாள். அதில் அவளுக்கு மகேஷின்மேல் ஒரு அளவுகடந்த அன்பும் மரியாதையும் வந்துவிட்டது. ரூபியின் அழகின்மேல் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. நல்லவேளை... வேறு டிபார்ட்மென்ட் செல்கிறாள் என்று மனதுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டாள்.தர்சனாக்கு ராஜ மரியாதை கொடுத்தான் மகேஷ். அந்த ஆபீஸில் அனைவரும் இவள்மேல் மரியாதை கொள்ளும் அளவுக்கு, இவள் சொல்வதை கேட்கும் அளவுக்கு சொல்லிவைத்துவிட்டான்.
தினமும் நன்றாக உடை உடுத்திக்கொண்டு இவள் ராணி போல் வந்தாள். ராணி போல் சென்றாள். அவளுக்கு எப்பொழுதுமே புடவையை லோ ஹிப்பில் கட்டுவது பிடிக்கும். தன் இடுப்பை மற்றவர்கள் ஏக்கத்துடன் பார்ப்பதை அவள் மனதுக்குள் ரசிப்பாள். நான் தொப்புளுக்கு கீழே கட்டியிருக்கிறேன் என்பதை உணர்த்துவதாய் இருக்கும் அவள் புடவையை விட்டிருக்கும் விதம். ஆனால் தொப்புள் குழி தெரியாமல் கவனமாகப் பார்த்துக்கொவாள். மற்றபடி வேறெந்த கெட்ட எண்ணமும் அவளுக்கு கிடையாது. அதேநேரம் மகேஷ் தன்னை தப்பாக நினைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.
அதனால் அவனைப் பார்க்கும் நேரங்களில் புடவையையும், இடுப்பு பகுதியையும் கவனமாக சரிசெய்து கொள்ளுவாள். ஆரம்பத்தில் சில நாட்கள் லோஹிப்பில் வர தயங்கியவள் இப்போது தயக்கமில்லாமல் இறக்கிக் கட்டிக்கொண்டு வந்தாள். அங்கிருந்த ஆண்களின் பார்வை அவளை கர்வமடையச் செய்தது. அவர்கள் திரும்பி திரும்பி பார்த்து இவளை பார்த்து பெருமூச்சு விடுவதை தர்சனா ரசித்தாள். சீக்கிரமே அவள் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டாள். அவனுடைய பெர்சனல் அசிஸ்டண்டாக வேலையிலும் நன்றாகவே இன்வால்வ் ஆகிவிட்டாள்.
அன்று வீட்டில் ஆனந்த்திடம் மகேஷ்ஜைப் பற்றி பெருமையாக சொன்னாள். பயந்துக்கிட்டே இருந்தேன். நம்பிக்கையில்லாமல்தான் போனேன். ஆனால் இந்த வேலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துவிட்டது. அதுக்குக் காரணம் மகேஷ்தான் என்று சொல்லி மகிழ்ந்தாள். என்னோட மனைவிங்கறதாலதான் உனக்கு இவ்வளவு மரியாதை இந்த வாய்ப்பு என்று அவளிடம் பெருமைப்பட்டுக்கொண்டான் ஆனந்த். அவளும் அதை ஆமோதித்தாள். அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.
அன்று மகேஷ் தன்னை வியந்து பார்க்க வைக்கவேண்டும் என்று கருப்பு கலரில் வெள்ளை பூப்போட்ட புடவை, மேட்சிங்க் ஜாக்கெட்டில் மிக அழகாக ஆபீஸ் வந்தாள். புடவை லோஹிப்பில் இருந்தது. வழக்கம்போல தொப்புளை நன்றாக மறைத்து புடவையை இழுத்துவிட்டிருந்தாள். கின்னென்று தூக்கிக்கொண்டு நிற்கும் மார்புகளை முந்தானையால் நேர்த்தியாக மூடியிருந்தாள். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே அவளுக்கு இந்த பழக்கம். மற்றவர்களை ஏங்க வைத்துப் பார்த்து ரசிப்பது. ஆனால் அதற்காக கேவலமாக நடந்துகொள்ள மாட்டாள்.
ஆபீசுக்குள் நுழைந்ததுமே அவளை அனைவரும் திரும்பிப் பார்க்க... மற்றும் அக்கவுன்ஸ் செக்சனில் இருக்கும் இவள் தோழிகள் சூப்பர்டி என்று சர்ட்டிபிகேட் கொடுக்க... சந்தோசத்துடனும், திரில்லுடனும் மகேஷின் கேபினுக்குள் நுழைந்தாள்.மகேஷ்... நேத்து நம்ம ஆக்டிவ் கஸ்டம்ர்சோட ரீசண்ட் ஆர்டர் டீட்டைல்ஸ் கேட்டிருந்தீங்கள்ள....அப்துல் கொடுத்திருக்கார்.... நான் சரி பண்ணிட்டேன்... ஹியர் இட் ஈஸ்.. என்று கொடுத்தாள்.அவன் அவளை மகேஷ் என்றே அழைக்கச் சொல்லியிருந்தான்.பைலை வாங்கிப் பார்த்த மகேஷ்.... அழகு தேவதையாய் நின்றுகொண்டிருக்கும் தர்சனாவைப் பார்த்தான்.
என்ன தர்சனா... இன்னைக்கு வீட்டுல எதுவும் விஷேஷமா?பொங்கி வந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் அடக்கிக்கொண்டு, "இல்லையே.... ஏன்...??" என்றாள்.ஒண்ணுமில்ல.... யு லுக் ஸோ பியூட்டிஃபுல்தர்ஸ்க்கு முகம் லேசாக சிவந்தது. பதில் பேசாமல் நின்றாள்.நைஸ் ஸாரி. ஃபார் அ நைஸ் கேர்ள்..ம்ம்... தேங்க்ஸ்.. அதுக்காக... என்ன கேர்ள்னு சொல்லுவீங்களா??ம்... கண்டிப்பா. இப்போ தெரியாத ஒருத்தங்கள கூப்பிட்டு கேட்டா... அவங்க உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைண்ணுதான் சொல்வாங்கதர்சனா முகம் மலர்ந்தாள். தேங்க்ஸ்.. என்றாள் மெல்லிய குரலில்.