காலை விரித்த பத்தினி தர்சனா தேவி

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அதிகம் கசக்கப்படாத அவளது கனத்த முலைகளை சப்புவது பேரின்பமாக இருந்தது மகேஷ்ற்கு. இப்போது வலது முலையை ஒரு கையால் தூக்கி அழுத்திப் பிடித்துக்கொண்டு இடது முலையை சப்பி உறிஞ்சினான். வலது முலை அவன் கையால் கசங்கியது, இடது முலை அவன் எச்சிலால் நனைந்தது. மீண்டும் மீண்டும் காம்பை நாக்கால் வருடினான். உருட்டினான். பற்களால் கடித்து இழுத்து இழுத்து விட்டு சப்பினான். ம்ம்...ம்...மா......ஆ... என்று தொடர்ந்து கண்களை மூடி காம சுகத்தில் முனகிக்கிடந்தாள். இரக்கமில்லாமல் மகேஷ் அவளது இரண்டு முலைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, சுகத்துக்காக ஏங்கி தடித்து நீட்டிக்கொண்டிருந்த இரண்டு காம்புகளையும் ஒருசேர வாய்க்குள் கவ்வி இழுத்துக்கொண்டு... இரண்டையும் சப்பினான்.

மகேஷ்...மகேஷ்..என் மகேஷ்...ஆஆ..... என்று அவன் தலையை பிடித்து அழுத்திக்கொண்டாள் அவள். மகேஷின் கைகள் பரபரவென்று அவளது புடவையை முட்டிவரை தூக்கிவிட்டு, அவளது மிருதுவான மாசு மருவற்ற கால்களை தடவிக்கொண்டே வந்து வாழைத்தண்டு தொடைகளை அடைந்து, தொடையின் கதகதப்பை அனுபவித்து அலைந்து பக்கவாட்டில் மேலேறி அவளது சிறிய பேண்ட்டியை தொட்டன.

மகேஷ்! வேணாம்.. வேணாம்..... -- தர்சனா கூச்சலிட்டாள்.

முலையை சப்பிவிட்டு விட்டுவிடுவான் என்று நினைத்தாள். ஆனால் புடவைக்குள் அவன் கை நுழைந்ததும் அதிர்ந்தாள். அவனைத் தள்ளிவிட முயற்சித்தாள். இதற்குள் மகேஷ் அவள் பேன்ட்டியை பிடித்து கீழே இழுக்க... நோ.... என்று முனகிக்கொண்டே கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு தன் பத்தினித் தனத்தைக் காட்டினாள். அவனோ அவளது புடவையையும் பாவாடையையும் இடுப்புக்கு மேலே தூக்கி சுருட்டி வைத்தான். அவளது தொடைகளில் முத்தமிட்டு நக்கி நக்கி அவளை கால்களை விரிக்கவைத்தான். அடுத்த நிமிடம் அவளது பெண்மையோடு, கர்வத்தோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த பேன்ட்டியை அவள் காலடியில் கிடத்தினான். அவள் பெண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

மகேஷ் தேடிக்கொண்டிருந்த புதையல் அவன் கண் முன்னால் இப்போது திறந்து கிடந்தது. சில்லென்ற AC காற்று அவளது சூரிய ஒளி படாத ரகசிய இடங்களில் பரவ... தர்சனா சிலிர்த்தாள். அறையெங்கும் அவளது புதுமணம் பரவியது. தன்னுடையதை அவன் பார்த்துவிட்டான் என்று தர்சனா வெட்கப்பட்டு இடுப்பை சரித்துக்கொண்டு அவனைத் தடுக்கத் தடுக்க, இரக்கமில்லாமல் அவள் கால்களை விரித்தான்.

அந்த உத்தம பத்தினியின் உச்சகட்ட ரகசியத்தை முழுவதுமாகப் பார்த்தான். எல்லாம் போச்சு... போச்சு... என்று தன்னைத்தானே நொந்தபடியே தன் குடும்பப் புண்டையை மறைக்கமுடியாமல் கிடந்தாள் தர்சனா. தர்சனா எப்பொழுதுமே புண்டை முடியை மழித்து சுத்தமாக வைத்திருக்கக் கூடியவள். அது மகேஷ்ஜுக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. லேசாக பிளக்கப்பட்ட பாலாச்சுளை போன்றிருந்த அவள் கொழுப்பேறிய புண்டையை அவன் கண்ணிமைக்காமல் பார்த்தான். அந்தப் பட்டுப் புண்டையின் அழகிலும் வாசனையிலும் மயங்கி பைத்தியம் பிடித்தவன்போல் அவள் தொடைகளை நன்கு விரித்துப் பிடித்துக்கொண்டு நாக்கை பட்டையாக வைத்துக்கொண்டு கீழிருந்து மேலாக சரட்ட் என்று நக்கினான்.

நாக்கு பட்டதுமே தர்சனா ஆ ஊ... ம்‌ம்.... என்று குழைய ஆரம்பித்துவிட்டாள். மகேஷ் நக்க நக்க, அவள் புண்டையில் இதுவரை கசிந்து தேங்கியிருந்த தேனும் பாலாடையும் அவளது புண்டை பருப்பில் சென்று தேங்க, மகேஷ் அவளது பருப்பை லாவகமாக தன் வாய்க்குள் கவ்விப் பிடித்து உறிஞ்சி சுவைத்தான். பருப்பை கவ்வி இழுத்து சுவைத்தான். பற்களால் வருடினான். நாக்கால் நிமிண்டினான். இடதும் வலதுமாக மேலும் கீழுமாக நக்கிவிட்டான்.

மகேஷ்...ம்‌ம்...ஆஆ.....ம்‌ம்‌ம்.... துடித்தாள் தர்சனா. எத்தனை நாள்? எத்தனை நாள் மகேஷ் தர்சனாயின் புண்டையை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கியிருக்கிறான்? குடும்பக் குத்துவிளக்கான அவளை படுக்கப்போட்டு அவள் தொடைகளை விரித்து புண்டையை நக்கி உறிஞ்சி அவளை சுவைக்கவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறான்?...இதோ இன்று அந்த கனவு நனவாகிறது. அவன் தர்சனாயின் புண்டை இதழ்களை விரித்துப் பிடித்தான். அவளுக்கு இரண்டு இதழ்களுமே கொஞ்சம் பெரியதாக இருந்தன.

வலது இதழை தனியாக இரு விரல்களில் இழுத்துப் பிடித்து கசக்கிக்கொண்டே இடது இதழை வாய்க்குள் கவ்வி இழுத்து சஃபி சுவைத்தான். ஹான்.....ம்‌ம்‌ம்... மகேஷ்.....ஆஆ..... என்று முனகினாள் தர்சனா. உன் புண்டை இதழ்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தர்சனா.... சொல்லிவிட்டு வலது இதழை வாய்க்குள் விட்டு சுவைத்தான். ஆனந்த் இதுவரை தன் புண்டையை பாராட்டி எதுவும் சொன்னதில்லையே என்று தோன்றியது அவளுக்கு. அப்படித் தோன்றியதும் ஆசையாய் தன் புண்டையை அவன் வாயில் வைத்துத் தேய்த்தாள்.

மகேஷ்...ப்ளீஸ் மகேஷ்...நோ... நோ... என்று அவள் வாய் கெஞ்சிக்கொண்டிருந்தது. புண்டையோ இவன் வாயை தேடித் தேடி வந்தது. பொறுமையாய் நக்கிக்கொண்டிருந்த மகேஷ்ஜை இது வெறியேற்றியது. அவளது இரண்டு இதழ்களையும் விரித்துப் பிடித்துக்கொண்டு நாக்கை புண்டைக்குள் கத்திபோல் நுழைத்துத் துழாவினான். அவள் புண்டைத்தண்ணீரோடு தன் எச்சிலைக் கலந்தான். பின்பு அப்படியே புண்டையை வாய்க்குள் கவ்வி சப்பி உறிஞ்சினான்.

அவளது ரகசியமான தேனையும் கட்டிப் பாலையும் உறிஞ்சி குடித்தான். பின்புதான் மகேஷ் அதைச் செய்தான். அவளது பருப்பையும் அதைச் சுற்றியுள்ள சதையையும் வாய்க்குள் கவ்விப் பிடித்துக்கொண்டு, வாயை எடுக்காமல் அதை இழுத்து வைத்துச் சப்பினான். நாக்கால் பருப்பை நிமிண்டினான். பின் சப்பினான். பற்களால் கடித்து நீவி விட்டான். சப்பினான். பருப்பை வாய்க்குள் வைத்துக்கொண்டு விடாமல் மகேஷ் இதைச் செய்ய... தர்சனா நிலைகுலைந்தாள். ம்‌ம்‌ம்‌ம்‌ம்...... ஆஆஆ.....ஊ.......ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்.....ஆஆ என்று கத்தி முனகியபடி இடுப்பை தூக்கித் தூக்கிப் போட்டாள். அவன் தலையைப் பிடித்து புண்டையில் வைத்து அழுத்திக்கொண்டு புண்டையால் அவன் முகமெங்கும் தேய்த்தாள்.

கழுத்து வலியையும் பொருட்படுத்தாது மகேஷ் அவள் பருப்பை விடாமல் வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு அவளைத் தின்றுகொண்டிருந்தான். தர்சனா தன் அரிப்பு அடங்கும்வரை புண்டையை அவன் மூஞ்சியில் வைத்து,மகேஷ்... மகேஷ்....ஆஆ....ஆஆ. என்று கத்தி முனகியபடியே உச்சம் அடைந்தாள். அவள் பீய்ச்சி அடித்த அமிர்தம் அவன் முகமெங்கும் வழிந்து ஓடியது. தர்சனா கண்கள் மூடி வாய் பிளந்து கால்களை விரித்துக்கொண்டு அப்படியே கிடந்தாள். மகேஷ் அவளது தீர்த்தத்தை ஒரு சொட்டு விடாமல் நாக்கை நுழைத்து நக்கி நக்கி எடுத்துச் சாப்பிட்டான். தாங்க முடியாமல் தர்சனா அவனை தொடைகளால் இறுக்கி அவன் முகத்தை புண்டையில் வைத்து அழுத்திக்கொண்டாள். மகேஷ் மூச்சுவிட முடியாமல் தடுமாறினான். காலிங் பெல் அடித்தது.

காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது தர்சனாக்கு. தன் கால்களை விரித்து மகேஷ்க்கு மூச்சுக்காற்று கொடுத்தாள். அவர் வந்துட்டார்.... அவர் வந்துட்டார்... என்று பதறிக்கொண்டே சரேலென்று புடவையையும் பாவாடையையும் கீழே இறக்கிவிட்டாள். அதுக்குள்ளே வந்துட்டானே பாவி.. என்று திட்டிக்கொண்டே அவள் இறக்கிவிட்டிருந்த பாவாடையை உயர்த்தி தன் முகத்தைத் துடைத்தான். இதற்குள் தர்சனா முலைகளை நெருக்கிப் பிடித்து பிளவுசுக்குள் அடைத்து ஹூக்குகளை போட்டுவிட்டு எழுந்திருக்கப் போனவள், தன் பாவாடையால் அவன் சாவகாசமாக முகம் துடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து கோபத்தோடு அவனை ஒரு மிதி மிதிக்க, கட்டிலின் விளிம்பில் வந்து சாய்ந்து விழுந்தான் மகேஷ்.

விழுந்த மகேஷ்க்கும் அவளின் பதட்டம் ஒட்டிக்கொள்ள... கட கடவென்று பெட்ஷீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு கீழே கிடந்த அவள் பேன்ட்டியை எடுத்து பாக்கெட்டுக்குள் சொருகினான். பரபரப்பாக கதவை திறக்க ஓடியவளிடம், நான் மாடில இருக்கேன்...என்று சொல்லிக்கொண்டே மேலே ஓடினான். தர்சனா முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, தலைமுடியை சரிசெய்துகொண்டு, மூச்சை சாதாரணமாக விட்டுக்கொண்டு கதவை திறந்தாள். என்னடி...கதவை திறக்க இவ்வளவு நேரம்?

கிச்சன்ல க்ளீன் பண்ணிட்டிருந்தேன். கைய கழுவிட்டு துடைச்சிட்டு வர்றதுக்குள்ள... உங்களுக்கு பொறுமையே இருக்காதா?சரி சரி... மகேஷ் எங்க?அவர் நீங்க போனப்பவே மேல போறேன்னு மாடிக்கு போயிட்டார். போன் சரி பண்ணிட்டீங்களா? சரியாயிடுச்சி. அவன்தான் ரொம்ப லேட் பண்ணிட்டான். இதுக்குள்ள ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து போன் வேற...ஸாரி...இன்னைக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். சரி... நானும் கொஞ்சநேரம் மேல நின்னுட்டு வர்றேன்.சரிங்க.... என்றாள் அவனது அன்பு மனைவி

மேலே போனதும் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான். போன் விஷயம் பேசிட்டியாடா... என்றான்.இல்லடா... அவ கிச்சன் வேலைல பிஸியா இருந்தா... அப்புறம் சொல்லிக்கலாம்னு வந்துட்டேன். இருவரும் சாகவாசமாக தம்மடித்துவிட்டு கீழே வந்தார்கள். தர்சனா இதற்குள் முகத்தைக் கழுவி கொஞ்சமாய் அலங்காரம் செய்துகொண்டாள். நடந்ததை நினைக்க நினைக்க வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. சே...ஆனந்த் இத்தனை நாள் பண்ணியதைவிட கொஞ்சநேரத்தில் அதைவிட அதிகமாகவே நக்கிவிட்டானே.... ச்சே... நக்கும்போது எவ்வளவு சுகமாக இருந்தது.....

கொஞ்ச நேரத்தில் வானத்தில் மிதக்குறமாதிரி செஞ்சிட்டானே... என்ன அழகா ரசனையோட என் புஸ்ஸி லிப்ஸ கடிச்சி இழுத்தான்....ஸ்ஸ்ஸ்....பெரிய ஆள்தான்...என்னையே அவன் மூஞ்சில வச்சி அப்படி தேய்க்க வச்சிட்டானே...அய்யோ...நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்? வெட்கமில்லாமல் அவன் மூஞ்சியில் பீய்ச்சி அடித்துவிட்டேனே....ச்சீய்...அப்படி பீய்ச்சி அடிக்கும்போது அவன் என் புண்டையை பார்த்திருப்பானா? அய்யோ...நான் ஏன் இவ்வளவு அசிங்கம் செய்தும் அதைக் கழுவாமல் அப்படியே திரிகிறேன்...அப்போ இன்னும் அவன் நக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா?...அய்யோ கடவுளே... இப்படியா ஒருத்தன் விடாமல் போட்டு நக்குவான்?? தொடை இடுக்கைக்கூட விடவில்லையே மூதேவி ச்சீ..... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அந்த நினைவுகள் கொடுத்த சுகத்தில் அப்படியே சோபாவில் சாய்ந்தாள். மாராப்பை சரிசெய்யும்போது அவன் தன் மார்புகளில் செய்த சில்மிஷங்கள் ஞாபகம் வரவே....

என் மகேஷ் என்னை எப்படியெல்லாம் கசக்கினான்... ஐ லவ் யு டா....என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். தர்சனா எழுந்து நின்றாள். அவள் புடவையை முழுதாக கழற்றி பின் புதிதாக நேர்த்தியாக கட்டியிருந்ததை மகேஷ் கவனித்தான். ஆஹா இந்த அழகியின் டேஸ்ட்டை சுவைத்துவிட்டோம் என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான். மோகன் ஸாரோட கிஃப்டா உனக்கு ஒரு போன் தரேன்னு மகேஷ் சொல்றான் தர்சனா. அதெல்லாம் வேணாங்க...நாமலே வாங்கிக்கலாம் ஆனந்த்... நாளைக்கு ஆபிஸ்ல நான் தர்சனாகிட்ட பேசிக்கிறேன். சரி அப்போ நான் கிளம்புறேன். சாப்பாடு, குலோப்ஜாம் ரெண்டுமே நல்லா சுவையா இருந்தது. தேங்க்ஸ் என்றான்.இருடா.. கொஞ்ச நேரம் கழிச்சி ஸ்நாக்ஸ் சாப்டுட்டு வெளில உட்கார்ந்து பேசிட்டிருக்கலாம் என்றான் ஆனந்த் இல்லடா... இருக்கட்டும்.

தர்சனாயும் பிரீயா இருக்கணும்ல....பாரு நான் இருக்குறதுனால இன்னும் புடவைலையே இருக்கா...இல்லைனா நைட்டில இருந்திருப்பா நான் நைட்டிதான் போட சொன்னேன். வெளில போகும்போதுகூட போடுறதுக்கு எத்தனையோ மாடர்ன் டிரஸ் எடுத்துக்கொடுத்தேன். ஆனா இவதான் புடவையயே கட்டிக்கிட்டு அழுறா.ஆமா நான் கேட்குறமாதிரி எங்க நைட்டி எடுக்குறீங்க. ஒன்னு முட்டிக்கால் வரைக்கும் இருக்கு. இல்லைனா பாதி மாரு தெரியுறமாதிரி இருக்கு. தொடை வரைக்கும்லாம் நைட்டி எடுக்குறாரு மகேஷ்...என்றாள் ஆனந்தயை பார்த்து முறைத்துக்கொண்டே.ஆனந்த்க்கு உன்ன அப்படிப் பார்க்க பிடிச்சிருக்கு. போடவேண்டியதுதானே தர்சனா நல்லா கேளு மகேஷ்.

வெளில கிளம்பும்போதும் இப்படித்தான். எத்தனை ஜீன்ஸ் டாப்ஸ் ஸ்கர்ட்ஸ் உள்ள தூங்குது தெரியுமா என்ன தர்சனா இதெல்லாம்... ஆனந்த் பாவம் இல்லையா. இனிமேல் வெளில போகும்போது புடவைல போகக்கூடாது. சரியா?ஹலோ நீங்க ஆபிஸ்லதான் எனக்கு பாஸ். இங்க இல்ல. என் விருப்பப்படிதான் ட்ரெஸ் பண்ணுவேன்.

அது இல்லடா...என்று ஆரம்பித்த மகேஷ் அதோடு நிறுத்திக்கொண்டு இதுக்கு மேல உன் இஷ்டம் நான் கம்பெல் பண்ணல. சரி நான் கிளம்புறேன். ஆனந்த்...உங்க கிச்சன்லேர்ந்து எனக்கு ஒரு சின்ன க்ளாத் வேணும்...இதுக்காக வழில கார நிப்பாட்டி நின்னு வாங்கவானு யோசிக்கிறேன்.ஓ...ஸ்யூர் என்றான் ஆனந்த் வேகமாக. தர்சனா போய் எடுத்துக்கொடு. தர்சனாக்கு புண்டையில் ஊறல் எடுத்தது. அவன் தன் ப்ராவுக்காக அடிப்போடுகிறான்.அதை வைத்து என்னதான் செய்வானோ...ச்சீ.... உள்ளே போய் வேண்டுமென்றே ஒரு புதிய க்ளீனிங் துணி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.

இது இல்லடா... வேற...என்றான் மகேஷ். வேற என்ன...துணி?? புரியாததுபோல் நடித்தாள் இரு நானே வர்றேன். கிச்சனுக்குள் போனான். தர்சனா ஆனந்தயை பார்த்துக்கொண்டே மகேஷ்ஜை பின்தொடர்ந்தாள். சோபாவில் உட்கார்ந்து டிவியை ஆன் செய்த விக்னேஷைப் பார்த்து நினைத்தாள். நீ இங்கயே இருக்கிறாய்...இவனோ உன் பொண்டாட்டியை உரிமையோடு கொஞ்சுகிறான்!அவள் உள்ளே நுழைந்ததும், என்ன துணின்னு உனக்கு தெரியாதா என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான். தெரியாது என்று சிணுங்கலாகச் சொன்னாள் தர்சனா.மகேஷ் நிதானமாக சாதாரணமாக அவளது இடது முலையை பிடித்தான். அவள் தடுக்காமல் நின்றாள். அவனது விரல்கள் அவளது காம்பைப் பிடித்து இழுத்தன.ஸ்ஸ்..விடு மகேஷ்... வலிக்குது. மகேஷ் அவளை ரசித்துக்கொண்டே மாராப்புக்குள் இன்னொரு கையை விட்டு இன்னொரு முலை காம்பையும் ஜாக்கெட்டோடு பிடித்து நசுக்கி உருட்டிக்கொண்டே கேட்டான். இந்தக் காம்புகள் தெரியாம இருக்க ஒரு துணி உடுப்பியே...அந்த துணி வேணும்.

மகேஷ்...ஏன்..மகேஷ் இப்படி பண்ற... அவரு இருக்காரு மகேஷ்...நீ இப்படி இஷ்டத்துக்கு பிடிச்சி இழுக்கிற...தர்றேன்னு சொல்லு விடுறேன் தர்றேன் மகேஷ்... ( சொல்லும்போது புண்டை தண்ணீர் கசிந்தது மறுபடியும்)மகேஷ் அவளது காம்புகளை விட்டான். அங்கே முத்தமிட உதட்டைக் கொண்டுபோனான். அவள் அவனை தள்ளிவிட்டாள். மறைத்துவைத்திருந்த ப்ராவை எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கி பாக்கெட்டுக்குள் வைத்தான். வரட்டுமாடி..என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டான். ம்...பார்த்து போயிட்டு வாங்க.ஏண்டி சிரிச்சிகிட்டே சொல்ல மாட்டியா... இடுப்பை பிடித்து கிள்ளினான். அவள் ஏய்...என்று துள்ளினாள்.

இவன் சட்டென்று குனிந்து புடவையை விலக்கி அவள் தொப்புளில் முத்தமிட்டான். தர்சனா சிலிர்த்தாள். போதும்...என்று சொல்லிக்கொண்டே ஹாலைப் பார்த்தாள்.அவனோ அவளது அடிவயிற்றிலிருந்து ப்ளவுஸ் வரைக்கும் தொப்புள் வழியாக ஒரே நக்காக வழித்து நக்கினான். தொப்புளை செல்லமாய் கடித்தான். நாக்கை தொப்புளுக்குள் விட்டு ஆழம் தொட்டு துழாவினான். விழுந்தும் விழாமலும் இருந்த இடுப்பு மடிப்பை மென்மையாக கடித்து இழுத்தான்.ஹான்...ம்ம்....தர்சனா முனகி தளர்ந்தாள்.

மகேஷ் ஒரு குலோப்ஜாம் உருண்டையை எடுத்து அவளது ஆழமான தொப்புளுக்குள் போட்டான். அது கீழே உருள்வதற்குள் தொப்புளுக்குள்ளேயே அந்த உருண்டையை கடித்து கவ்வி நக்கி நக்கி சாப்பிட்டான். அவன் நக்க நக்க...அவன் தலையை பிடித்துக்கொண்டு தொப்புளை கொடுத்துக்கொண்டு கசங்கிய மூஞ்சோடு நின்றுகொண்டிருந்தாள் தர்சனா.

என் தொப்புள் உனக்கு இவ்வளவு பிடிக்குமாடா...என்பதுபோல் அவனை கிறக்கத்துடன் பார்த்தாள். தொப்புளிலிருந்து ஜீரா வழிய வழிய, தொப்புளிலும் சுற்றியும் நன்றாக நக்கிவிட்டு அவளது குண்டியில் ஒரு அடி கொடுத்துவிட்டு அப்படியே அவளை விட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

ஆனந்த்..அப்போ நான் கிளம்புறேன். ஓகேடா... அப்புறம் இன்னொரு விஷயம்... நாளை கழிச்சி தர்சனாக்கு பிறந்தநாள்.வாவ்..சூப்பர்டா தர்சனா என்கிட்ட சொல்லவே இல்லையே....என்ன பிளான்?ஹய்யோ பிளான்லாம் எதுவும் இல்ல. ஜஸ்ட் கோயிலுக்கு போயிட்டு வரவேண்டியதுதான். நான் வேற நாளைக்கு மும்பை போறேன். அப்போ நாளை கழிச்சி ரிட்டர்ன் வந்திடுறேன். நைஸ்டா... தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்க். பை திரும்பி தர்சனாயிடம் சொன்னான். வர்றேன்... ம்..பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க...அவன் காரில் ஏறும்போது கண்களால் விடைகொடுத்தாள்.ஆனந்த்க்கு தர்சனாயின் முகத்திலிருந்த பொலிவும் ஒருவித மனநிறைவும் ஆச்சர்யத்தை தந்தன.

மறுநாள் -- குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் காம எண்ணங்கள் வந்து அவளை அலைக்களித்தன. மகேஷ் அவளது மேடு பள்ளங்களை சீண்டுவது போலவும் அத்துமீறி அவளது ரகசிய இடங்களில் தீண்டுவது போலவும் நினைத்து நினைத்து ஏங்கினாள். அந்த நினைவுகள் கொடுத்த சுகத்தை அனுபவிக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்தாள்.

அலுவலகம் கிளம்புவதற்கு முன்னால், பூஜையறைக்கு சென்று, கடவுளே....நேற்று இங்கு நடந்தது எக்காரணம் கொண்டும் ஆனந்த்க்கு தெரியக்கூடாது.... இனிமேல் நான் கவனமாக இருப்பேன்....இந்தக் காம ஆசைகள் என்னை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கோ...என்னால எந்த வேலையும் செய்யமுடியல.... என்ன பழைய தர்சனாயாக்கு.... ப்ளீஸ்....என்று உருக்கமாக வேண்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

அவளது பெண்மை அனலாகக் கொதிப்பதுபோல் உணர்ந்தாள். ச்சே... சும்மா இருந்ததையும் மகேஷ் நல்லா நக்கி சுகம் காட்டிட்டுப் போயிட்டான்.... அய்யோ...இப்போ எனக்கு அவன் நாக்கு மறுபடியும் எப்போது படும் என்று ஏக்கமா இருக்கே.... இதைத்தான் புண்டை அரிப்புன்னு சொல்றாங்களா... இல்லை இல்லை எனக்கு அப்படி எதுவும் இல்லை.

என்னால் கண்ட்ரோலாக இருக்க முடியும்!

தர்ஸ்....வா நான் உன்ன ட்ராப் பண்ணிடுறேன்.

இல்லைங்க... நானே போய்க்கறேன். லன்ச் எடுத்து வச்சிருந்தேனே... எடுத்துட்டீங்களா?எடுத்துட்டேன். ஓகே செல்லம் பை. அவளது தோள்களைத் தொட்டு நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு ஆனந்த் கிளம்பினான். தர்சனா மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு அலுவலகம் கிளம்பினாள். தன் கேபினுக்குள் சென்றதும் போனை எடுத்துப் பார்த்தவள் முகம் மலர்ந்தாள். குட் மார்னிங் தர்சனா தேவதையே..குட்மார்னிங் மகேஷ்... நீங்க ப்ரீயா இப்போ....பேசலாமா? - நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்திருந்தவள் போல் கேட்டுவிட்டாள்.

மகேஷ்டமிருந்து உடனே போன் வந்தது.

ஹாய் தர்சனா... ஆபிஸ் வந்தாச்சா?

எங்கே தான் ஏங்கிப்போய் இருக்கிறோம் என்று அவன் கண்டுபிடித்துவிடுவானோ என்று சுதாரித்துக்கொண்டு பேசினாள். வந்தாச்சுங்க. நீங்க எப்போ ரீச் ஆனீங்க?அதிகாலையிலேயே வந்துட்டேன். உன் நினைப்பாவே இருக்கேன்.

சும்மா சொல்லாதீங்க

உண்மைலதாண்டி.... நேத்து நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. நீதான் கனவுல வந்துட்டே இருந்த. என்ன புலம்ப வச்சிட்ட என் தூக்கத்தையும்தான் கெடுத்துட்டீங்க உன் தூக்கத்த கெடுத்தேனா....

நான் என்ன பண்ணேன்?

ஆமா இவரு ஒண்ணுமே பண்ணாமத்தான் போனாரு அதுக்குப் பதிலாகத்தான் நீ என் கனவுல வந்து டிஸ்டர்ப் பண்றியே என்ன பண்ணினேன்?

அதுவா...நாளைக்கு உன் பிறந்தநாள் ல... நான் உன் வீட்டுக்கு வந்து சோபாவுல உட்காந்திருக்கேன். நீ சோபா மேல ஏறி நிக்குற. கால் ரெண்டையும் எனக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வச்சிக்கிட்டு கால விரிச்சி நின்னுகிட்டு... கேக் சாப்பிடுங்கன்னு சொல்லி.....

ச்சீய்.... பொறுக்கி பொறுக்கி... எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாது

இந்த மாதிரி கேக் கிடைச்சா...ம்ம்.... நாள் முழுக்க சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்.

கருமம் கருமம்

கருமம் இல்லடி... அது ஒரு கலை.

எனக்கு அதெல்லாம் தெரியாது

ஆமா நல்லா தூக்கி தூக்கி மட்டும் காட்டத் தெரியும்

மகேஷ் ப்ளீஸ்...

நல்லாயிருந்ததா தர்சனா?

போடா

பிடிச்சிருந்ததா?

ம்ஹூம்.. சொல்ல மாட்டேன்

ஏய்....ஆமா...அது என்ன... தேவதை?

நீ தேவதைதானே... தர்சனா என்கிற காமதேவதை. என்னை ஏங்கவைத்து புலம்பவைத்த காதல் தேவதை...என்னை சித்திரவதை செய்யும் தர்சனா நீ ஒரு காம மோகினிடி ஸபா....முடியல ஏண்டி...உன்மேல எவ்வளவு ஆசையா பேசிக்கிட்டிருக்கேன் ரொம்பதான் சலிச்சுக்கற அப்புறம் என்ன உங்கள கொஞ்சிட்டே இருப்பாங்களா

ஆமா ஆமா நீ யாரு... ஆனந்த் பொண்டாட்டியாச்சே அந்த பயம் இருக்கட்டும் எனக்கு ஒரு ஆசை தர்சனா

என்ன?

ஊஞ்சல் ஆடணும். இப்படி ஒரு ஆசையா?

ஆமா. உன் வீட்டுல... உன்ன என் மடில உட்கார வச்சிக்கிட்டு ஊஞ்சல் ஆடணும்.

நீ சைடுல இருக்குற ரெண்டு செயினையும் பிடிச்சிருப்பியாம். நான் உன்னோட....ஈஸ்வரா....முழுசா கேளுடி... முக்கியமான விஷயம் நாம ரெண்டு பேருமே உடம்புல ஒட்டுத்துணி இல்லாம ஊஞ்சல் ஆடுறோம் ச்சீய்.... பொறுக்கி நாயே...... பக்கி உன் கழுத்துல முத்தம் கொடுத்து, காதை கடிச்சிகிட்டு, முலைகள பிடிச்சிக்கிட்டு....என்னடி...கேட்குதா ம்...அப்புறம்?என்னவன் உன் தொடைகளுக்கு நடுவுலயும் குண்டியிடுக்கிலும் முட்டி மோதிக்கொண்டு பதுங்க ஒரு பொந்து தேடி....அய்யோ...மகேஷ்.... போதும்.... தர்சனா முகம் சிவந்தாள்.

அவளது பெண்மை பூரித்தது. அதனால் அவளுக்கு ஊறலெடுத்தது. உடனே அதை விரல்களால் தேய்த்து விட்டே ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. பாத்ரூமுக்குள் ஓடினாள். கதவை கவனமாக லாக் பண்ணிவிட்டு உட்கார்ந்தாள். புடவைக்கு மேலாக புண்டையை தேய்த்துவிட்டாள். இன்னொரு ஆசை. கேட்கிறாயா?ம்....

குளிச்சிட்டு கிச்சன்ல நீ அம்மணமாக நின்றுகொண்டு சமைக்கிற... நானோ ஸ்லாப்ப்புல உட்கார்ந்துகிட்டு கறிவேப்பிலையால உன் ஈரப் புண்டையையும் பால் காம்புகளையும்....

மகேஷ்...ப்ளீஸ்... ஸ்டாப். எனக்கு ஒருமாதிரி இருக்கு.... - சொல்லிக்கொண்டே வலது கையால் புடவையை தூக்கி பேன்ட்டிக்கு மேல் விரல்களை வைத்துத் தேய்த்தாள்.

உன் புஸ்ஸி லிப்ஸ்ல வருடி வருடி.....தர்சனா கண்களை மூடினாள். பேன்ட்டியை விரல்களால் ஒதுக்கிவிட்டு புண்டையிதழ்களை தேய்த்தாள். பருப்புல தட்டி அப்படியே வருடிக்கொடுத்துக்கிட்டே கீழ இறங்கி குனிஞ்சி உன் வலது கால தூக்கி ஸ்லாப்ப்புல வச்சி......தர்சனா தன்னையறியாமல் தன் கால்களை விரித்தாள். அவள் தேய்ப்பதற்கு வசதியாக அந்த குடும்பப் புண்டை விரிந்தது...ம்ம்....அப்படியே உன் பட்டர் புண்டைய வாய்க்குள்ள கவ்விப் பிடிச்சிக்கிட்டு ஒரே உறிஞ்சு.....

ஆ...ம்ம்ம்..மா....ஆஅ..... - தர்சனா சத்தமாக முனகிக்கொண்டே உச்சமடைந்தாள். தன் அமிர்தத்தை பீய்ச்சி அடித்தாள். தொடைகளை நெறுக்கிக்கொண்டு தளர்ந்து போனாள்.

ச்சே... மகேஷ் இருந்திருந்தால் ஒரு சொட்டுகூட கீழே சிந்தவிட்டிருக்க மாட்டான்!

உன் தேன் மொத்தத்தையும் நக்கி நக்கி உறிஞ்சி... நான் அப்புறமா உனக்கு போன் பண்றேன் ப்ளீஸ்.... கிசுகிசுப்பாக அவனிடம் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினாள்.

கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மூச்சு வாங்கியது. பேன்ட்டியை அட்ஜஸ்ட் செய்து சரியாகப் போட்டுக்கொண்டு புடவையில் ஒயிட் எதுவும் பட்டிருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு வெளியே வந்தாள். மோகன் சார் போன் பண்ணும்வரை பிரம்மை பிடித்தவள்போல் தன் கேபினில் உட்காந்திருந்தாள்.

சொல்லுங்க ஸார்...

தர்சனா... மகேஷ் சைன் பண்ணியிருக்கிற லேட்டஸ்ட் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் ஸ்கேன் காபி ஒன்னு இருக்கும். அத எனக்கு அனுப்பிவிடுங்க. ஓகே ஸார்... இப்பவே அனுப்புறேன். மகேஷின் கேபினுக்குள் ஓடினாள். எங்கே போய் தேடுவது?

சாஃப்ட் காப்பின்னு சொன்னாரே! இதற்குள் மகேஷ் போன் பண்ணினான். ஹாய் டி பொண்டாட்டி மகேஷ்... மோகன் ஸார் போன் பண்ணினார்....தெரியும் தெரியும். என் லேப்டாப்பை ஓப்பன் பண்ணு. மை டாகுமெண்ட்ஸ்ல வச்சிருக்கேன். பாஸ்வேர்ட் தர்சனா என்னது?

உன் பேர்தாண்டி பாஸ்வேர்டு. தர்சனாயின் முகத்தில் வெட்க ரேகைகள் பரவின. முகம் மலர்ந்தாள். பொண்டாட்டி பேர வைக்கிறமாதிரி மாதிரி என் பேர பாஸ்வேர்டா வச்சிருக்கான்!

ஓகே மகேஷ்... தேங்க்ஸ்.... Bye... போனை கட் பண்ணினான்.

இவள் பைலை கண்டுபிடித்து ஈமெயில் பண்ணும்போது அப்துல், மே ஐ கமின் மேடம்? என்றான். எஸ் எஸ் கமின்...உள்ளே வந்த அப்துல் அதிர்ச்சி. அவள் மகேஷின் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு அவன் சேரில் அமர்ந்திருப்பதை பொறாமையோடு பார்த்தான். என்ன அப்துல்?

மகேஷ் உங்ககிட்ட ஸைன் வாங்கிக்க சொன்னார். அவன் ரிப்போர்ட்டை நீட்டினான். நாளைக்கு அவர் வந்திடுவார்...நாளைக்கு ஸைன் வாங்கிக்கலாமா இல்லை அவசரமா நாளைக்கு அவர் ஆபிஸ்க்கு வரமாட்டேன்னு சொன்னாரே மேடம்?

ஓ...அப்படியா சொன்னார்... - அவள் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடின. என் பிறந்த நாள் என்பதாலா? மீண்டும் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

கையெழுத்து போட்டாள். அப்துல் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது நீண்ட அழகிய விரல்களை, நிலா போன்ற நகங்களை, அவளது வளையல்களை, ஆடும் ஜிமிக்கியை, அவளது தேன் தடவிவிட்டது போன்ற உதடுகளை....மேடம்... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே கேளு அப்துல்....பாஸோட லேப்டாப்ப ஓப்பன் பண்ணியிருக்கிறது அவருக்கு தெரியுமா?

1...34567...22