காலை விரித்த பத்தினி தர்சனா தேவி

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

புடவை கொசுவத்தை தொப்புளுக்கு கீழே 3 இன்ச் இறக்கிவிட்டு வந்தாள். தொப்புள் தெரியாமல் மூடிக்கொண்டு வந்தாள். திறந்து போட்டுக்கொண்டு வந்தால் அடிவயிறு காட்டிக்கொடுத்துவிடும். அப்புறம் ஆனந்தயையும் அம்மாவையும் சமாளிக்க முடியாது.ஆனந்தயையும் அம்மாவையும் தாண்டி வேகமாக அவன் முன் வந்து நின்று, பேப்பரைக் காட்டுவதுபோல் லாவகமாக புடவையை விலக்கி தொப்புளைக் காட்டினாள்.அவளது தொப்புளையும் அடிவயிறையும் ஆற அமர பார்த்து ரசித்தான் மகேஷ்.வட்டமான டாகுமெண்ட்னு சொன்னியே மகேஷ்? இப்பவும் வட்டமாத்தான் இருக்கு. பட் கொஞ்சம் டீப். ரொம்ப நாள் ஆச்சுல்ல...என்ன? புருவத்தை சுருக்கியவாறு கேட்டான் ஆனந்த்.

இல்ல... தர்சனா இத காட்டி கிட்டத்தட்ட டூ வீக்ஸ் ஆச்சு. ஐ மீன்... மீட்டிங் அட்டென்ட் பன்னி 2 வீக்ஸ் ஆச்சு. சொல்லிவிடு எழுந்தான்.அப்போ போயிட்டு வர்றேன். தேங்க் யு தர்சனா ஃபார் ஷோவிங்க் யுவர்ஸ். சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.தொப்பென்று ஷோபாவில் விழுந்தாள் தர்சனா. அவளது பேண்ட்டி நனைந்து கொண்டிருந்தது.

மறுநாள் அவள் ஆபீசுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக அவனிடம் கத்தினாள்.ஏன் மகேஷ் இப்படி பண்றீங்க. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? ஆனந்த், அம்மாலாம் இருந்தது உங்க கண்ணுக்கு தெரியலையா?அவங்கல்லாம் இருந்ததுனாலதான் உங்க தெப்ப குளத்துக்கு முத்தம் கொடுக்காம வந்தேன். இல்லைனா நீங்க இருந்த அழகுக்கு நூறு முத்தம் கொடுத்துட்டு வந்திருப்பேன். அந்த பட்டுப்புடவை உங்களுக்கு அவ்வளவு அழகாக இருந்தது...

தர்சனா அதிர்ந்தாள்.

அவன் இப்படி சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நிமிடம் அவள் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. உரிமையாய் நான் நேற்று அழகா இருந்தேன் என்று சொல்லிக் காட்டுகிறான். ஆனால்...ஆனால்... இவன் எப்படி என்னோடதை தெப்பக்குளம் என்றும் அதில் முத்தம் தந்திருப்பேன் என்றும் சொல்லலாம்? ச்சே.. கிண்ணம் என்று சொல்லும்போதே தடுத்திருக்கணும்.நோ... இதை அனுமதிக்கக் கூடாது. என்னை வர்ணிக்கும் உரிமை, முத்தம் கொடுக்க நினைக்கும் உரிமை ஆனந்த்க்கு மட்டுமே இருக்கிறது.

மகேஷ்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. எது?வீடு வரைக்கும் வந்து காட்டச் சொல்றது..... முத்தம் கொடுத்திருப்பேன்லாம் சொல்றது... எனக்குப் பிடிக்கலை. மகேஷ் இதை எதிர்பார்க்கவில்லை. சிலையாக நின்றான். அவன் முகத்தைப் பார்த்த தர்சனா, ஏன் இப்படி பண்ணீங்க என்பதுபோல் அவனைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியே போய்விட்டாள்.தன் நண்பனின் மனைவியிடம் இப்படி கெட்ட பெயர் வாங்கிவிட்டோமே என்று வருந்தி நின்றுகொண்டிருந்தான்.

தர்சனாக்கு வேலை ஓடவில்லை. மகேஷ்கு என்மேல் எப்படி இந்தத் திடீர் உரிமை...ஒருவேளை... என்னைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லையோ..... இதுதான்...இதுதானே நானும் எதிர்பார்த்தேன்... என் அழகுக்குப் பரிசாக... இதோ நான் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. இருந்தாலும் நான் விதம் விதமாய் புடவை கட்டி அவனை அசத்தியிருக்கக் கூடாது. போதும்..இது போதும். இனிமேல் யாரையும் இம்ப்ரெஸ் பண்ணவேண்டிய அவசியம் இல்லை.

ஆனந்த்... உன் மனைவியின் அழகின் வலிமை புரிகிறதா...பாத்ரூம் சென்று புடவையை தொப்புளுக்கு மேலே கட்டினாள். அது ஏதோ uncomfortable ஆக இருந்தது. ரூபிவிடம் பேசலாம் என்று நினைத்தாள். அப்போதுதான் ஞாபகம் வந்தது. ரூபி கனடா போகிறதால் இன்னும் ஒரு மாதத்துக்கு வரமாட்டாள் என்பது. அன்று அதன்பிறகு அவள் அவனைப் பார்க்கவே இல்லை. அன்று இரவு Sorry என்று மெசேஜ் பண்ணியிருந்தான். இவள் மனதுக்குள் சிரித்தாள்.

மறுநாள் புடவை கட்டும்போது தொப்புளுக்கு மேலா கீழா என்று ஒரு போராட்டமே நடத்தினாள். அவளை பார்க்கிறவர்களின் குறுகுறு பார்வை அவளுக்கு அந்த இடத்தில் தேவைப்பட்டது. இறக்கினாள். ஆனால் மகேஷ் அவளிடம் முன்புபோல் சகஜமாக பேசவில்லை. இது அவளுக்கு சங்கடமாக இருந்தது. அவனை ஏதாவது தன்னைப்பற்றி பேசவைக்கவேண்டும் என்று அன்று சுடிதார் அணிந்து சென்றாள். அவள் எதிர்பார்த்தது போலவே மகேஷ் ஏமாற்றத்தோடு அவளை பார்த்தான். வெளிப்படையாகவே கேட்டும்விட்டான்.

ஆமா யாரக்கேட்டு நீங்க சுடிதார் போட்டுகிட்டு வந்தீங்க?யார கேட்கணும்? இது என் இஷ்டம்.நீங்க புடவைதான் கட்டனும்னு மகேஷ வச்சி சொல்ல வைக்கவா?

தர்சனா அவனை முறைத்தாள். இப்பலாம் நீங்க ரொம்ப மோசம் மகேஷ்...

மகேஷ் சிரித்தான்.நல்லா சிரிங்க. எப்படியிருந்தாலும் இன்னைக்கு சுடிதார்தானே.. நாக்கை உதட்டுக்குள் மடித்துக்கொண்டு அவளும் சிரித்தாள்.ம்... இவ்வளவு நாளும் மாராப்பு மறைச்சிருந்தது. இன்னைக்குதான் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். சொல்லிக்கொண்டே அவன் அவளது மாம்பழங்களை பார்க்க....சரியான ராஸ்க்கல் இந்த மகேஷ்..... என்று திட்டிக்கொண்டே கையிலிருந்த பேனாவை அவன் நெஞ்சில் எறிந்தாள். சிரித்துக்கொண்டே கதவைத் திறந்து கொண்டு துப்பட்டாவை இறக்கிவிட்டுக்கொண்டு நடந்தாள்.ச்சே.. இவனை திருத்த முடியாது!

உள்ளே- மகேஷ் துள்ளிக் குதித்தான்.

நாட்கள் நகர்ந்தன. வேலைகள் தலைக்குமேல் இருந்தன அனைவருக்கும். பிஸியான நாட்களில் மகேஷ் தர்சனாவை அவ்வப்போது சைட் அடித்துக்கொண்டு புத்துணர்ச்சி பெருவதோடு சரி. ஆனால் தர்சனாவின் உடை விஷயத்தில் அவள் எதேனும் ஸ்பெஷலாக வந்திருந்தால் தவறாமல் பாராட்டிவிடுவான். கண்ணியமாக தன் அப்பிப்பிராயத்தைச் சொல்லிவிடுவான். ஒருநாள் அதுவும் அத்துமீறிப் போனது.அன்று இவள் முதுகில் இறக்கம் வைத்த ஜாக்கெட் அணிந்துகொண்டு போனாள்.

பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு தர்சனா. ஆனா கொஞ்சம் டைட்டா இருக்குனு நினைக்கிறேன்... உங்களுக்கு கஷ்டமா இல்லையா?தர்சனாக்கு முகம் சிவந்துவிட்டது. இன்று அவன் தன்னை கவனித்துப் பார்ப்பான் என்று அந்த பிளவுஸை போடும்போதே நினைத்தாள். ஆனால் அது டைட்டாக இருந்தது. அது தனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று நினைத்திருந்தாள். முதுகுல பாருங்க எப்படி சதைய டைட்டா கவ்விட்டிருக்குன்னு. ப்ரா வேற அழுத்துமே....கஷ்டமா இருந்தா லீவு வேணா எடுத்துக்கோங்க..

வீட்டுக்கு கிளம்புங்க என்றான்.அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்று அவனை முறைப்பாய் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போனாள். பாத்ரூம் போய் ப்ரா கழட்டிவிட்டு வெறும் பிளவுஸில் நன்றாக மூடிக்கொண்டு வந்தாள். அவள் எத்தனையோமுறை அவனருகில் இருந்தபோதும் அவன் அவளை பார்க்கவே இல்லை. வேலையில் குறியாக இருந்தான். மத்தியானம்- அவள் ரூமில் AC ரிப்பேர் ஆகிவிட... சர்வீஸ் ஆளை கூட்டிவரும் சாக்கில் அப்துல்லும் அவள் கேபினுக்குள் வந்து நிற்க...இவள் எதிர்பார்க்கவில்லை.

ஆல்ரெடி அவள் அக்குளில் நன்றாக வியர்த்து அந்த பிளவுஸில் நனைந்த இடம் தெளிவாக தெரிந்தது. வர லேட்டாகும்னு சொன்னான். அதான் நானே கையோட கூட்டிட்டு வந்தேன் மேடம்..என்றான் அப்துல். பவ்யமாக. அவள் அக்குள் நனைந்திருப்பதைக் கவனித்தான். இந்த சிஸ்டம் கொஞ்சம் நகர்த்திடுங்க என்று அந்த சர்வீஸ் ஆள் சொல்ல, அப்துல் வேகமாக ஆர்வமாக அந்த வேலையில் இறங்கினான்.

மேடம்..இத பிடிங்க... என்று அந்த ஆள் மேலிருந்துகொண்டு அந்த ஸ்ப்ளிட் AC கவரை இவளிடம் நீட்ட, இவள் கையைத் தூக்கி அதை வாங்கவேண்டியிருந்தது. அய்யோ...அப்துல் பாப்பானே....! வேற வழி??.. கையை தூக்கி வாங்கினாள். இடதுபக்கமிருந்த அப்துல் இவளது அக்குளையும் இடது மாங்கனியையும் நாக்கில் எச்சில் ஊற பார்த்தான்.அவளது ப்ரவுன் கலர் ஜாக்கெட்டில் வெள்ளை வெளேர் மலை முகடு பிதுங்கிக்கொண்டு கிடப்பது தெளிவாகத் தெரிந்தது அப்துல்க்கு. அட கடவுளே...இந்த பேரழகி ப்ரா போடாம வந்திருக்கா!

அப்துல் தன் முலையை ரசித்துவிட்டான் என்று தெரிந்ததும், புடவையால் அதை நன்றாக மூடினாள். ஆனால் அந்த ஆள் தொடர்ந்து அதை கொடுங்க, இதை வாங்கிக்கோங்க... அந்த டிஸ்ஸு எடுங்க..இப்படி ஏதேதோ அவளை வேலை வாங்க... அவளது பப்பாளி முலை மறுபடியும் அப்துலின் கண்களுக்கு விருந்தானது. ச்சே...இவன் முன்னாடி போய் ப்ரா இல்லாம நிக்கிறேனே.... என்று தலையில் அடித்துக்கொண்டாள் தர்சனா.

சீக்கிரம் சரி பண்ணுப்பா... மேடம்க்கு வேர்க்குதுல்ல... என்று குரல் கொடுத்தான் அப்துல். நீங்க போய் உட்காருங்க.... என்று அவளை உட்கார சொன்னான். அவள் திரும்பி நடக்கும்போது அவள் முதுகிலிருந்த வியர்வைத் துளிகளை ஏக்கத்துடன் பார்த்தான். தர்சனா கர்ச்சீப்பால் தன் முகத்தையும் கழுத்தையும் துடைத்துவிட்டு அதை தன் சேரின்மேல் போட்டுவிட்டு தண்ணீர் குடித்தாள்.

ச்சே..பொறுக்கி என்னையே வச்ச கண் வாங்காம பாக்குறான்! அவர்கள் கிளம்பினார்கள். அவன் கதவருகே செல்லும்போதுதான் சேரில் பார்த்தாள். அவளது கர்ச்சீப்பைக் காணவில்லை.அப்துல்...நில்லு. என் கர்ச்சீப்பை பார்த்தியா?இல்லையே மேடம்....டேய்... பொய் சொல்லாத... இங்கதானே போட்டேன்... நீதான் எடுத்திருக்கணும்.ஸாரி மேடம்...அது எனக்கு வேணும். நாளைக்கு உங்களுக்கு வேற கர்ச்சீப் வாங்கித் தர்றேன். - அவளை தீர்க்கமாக பார்த்து சொல்லிவிட்டு போய்விட்டான். தர்சனாக்கு இப்போது அதிகமாய் வியர்த்தது.

அன்று -- மறுநாள் ஆடிட் என்று பலரும் ஓவர் டைம் பாத்துக்கொண்டிருந்தார்கள். இவளுக்கும் நிறைய முடிக்கவேண்டியிருந்தது. மாலை 7 மணியாகிவிட்டிருந்தது. மகேஷ் கூப்பிட்டான்.என்ன தர்சனா இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க? இன்னும் கொஞ்சம் வர்க் இருக்கு மகேஷ்...அதான்...நோ..நோ... வீட்டுக்கு கிளம்புங்க. ஆனந்த்க்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? கோ கோ... டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த். எதுனா வேணும்னா நான் நாளைக்கு போன் பண்றேன்.

இவள் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு மனசே இல்லாமல் கிளம்பினாள்.மறுநாள் டிரஸ் பன்னும்போது அவன் லைக் பண்ணுவானா.... எதைப் போட்டால் அவன் கமெண்ட் பண்ணுவான் என்று பார்த்து பார்த்து புடவை உடுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்.வாவ்...பியூட்டிபுல் என்று கண்கள் விரிய சொன்னான் கணவன் ஆனந்த். தேங்க்ஸ்ங்க.....அப்புறம் தர்ஸ்.... இப்பதான் மகேஷ் போன் பண்ணியிருந்தான். நீ கிளம்பிட்டு இருக்கேனு சொன்னேன். எதுவும் சொல்லனுமானு கேட்டேன். டாகுமெண்ட் ஒரு இன்ச் இல்லைனா கால் இன்ச்னு சொல்லச் சொன்னான்.

என்னது? இப்படித்தான் சொன்னான். நான் உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். உனக்கும் புரியலையா? இல்ல...இல்ல...புரியுது. புரிஞ்சிடுச்சு.... சொல்லிக்கொண்டே தர்சனா அறைக்குள் ஓடினாள். கண்ணாடி முன் நின்றுகொண்டு 3 இன்ச் இறக்கமாயிருந்த புடவை முடிச்சை மேலே தூக்கி தொப்புளுக்கு கீழே கால் இன்ச் இருக்குமாறு அட்ஜஸ்ட் செய்துகொண்டாள். போயிட்டு வரேங்க...என்று சொல்லிவிடு வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ஆடிட் என்பதால் காலை 5.30 க்கே வர சொல்லியிருந்தான். ஆனால் வேறு யாரும் வந்ததுபோல் தெரியவில்லை.

அவனது கேபினுக்குள் நுழைந்து குட் மார்னிங் சொன்னாள்.வா தர்சனா.... இந்த பைல்ஸ் காட்டும்போது ஒருசில பக்கங்கள வேகமா காட்டிட்டுப் போகணும். இந்த டேடாஸ் உள்ள பக்கங்கள மெதுவா காட்டனும் என்றான். வாங்க என்பது வா ஆகியிருந்தது. அவளுக்கு அது பிடித்தே இருந்தது. அய்யோ..எனக்கு எத எத எப்படிக் காட்டணும்னு தெரியாதே?? மகேஷ் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பதன் அர்த்தம் புரிந்ததும் சீரியசாக பேசிக்கொண்டிருந்த தர்சனா அவனது தோளில் ஓங்கி அடித்தாள். பொறுக்கி....சொல்லிவிட்டு ஒழுங்கு காட்டிவிட்டு முறைத்துக்கொண்டு வெளியே போகப்போனாள்.

மகேஷ் அவளது இடுப்பை இரண்டு பக்கமும் பிடித்து தன்பக்கம் இழுத்தான். ஒரு கை அவளது புடவைக்கு மேலிருந்தது. இன்னொரு கை அவளது வெண்ணெய் இடுப்பில் அழுத்தமாய் பதிந்திருந்தது.போச்சு! கைய வச்சிட்டான்!எந்த எந்த பக்கத்தை எப்படி எப்படி காட்டணும்னு நான் சிக்னல் கொடுக்குறேன் டோன்ட் வொர்ரி.ம்...சரி இப்போ நீ சொன்னத திருத்தமா கரெக்டா சொல்லு பார்ப்போம்? அவனது கை இன்னும் அவள் இடுப்பில்தான் இருந்தது. இடுப்பு சதை பிதுங்கும் அளவு அவளை அழுத்திப் பிடித்திருந்தான்.

எனக்கு எந்த எந்த பக்கத்த வேகமா காட்டனும், எந்த எந்த பக்கத்த ஸ்லோவா காட்டணும்னு தெரியாது. - ஆசிரியர் முன் மாணவி போல் சொன்னாள். அவன் இவளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்ததால் முகத்தை அவன்பக்கம் திருப்பி சொன்னாள். அவனது காதல் பார்வை பட்டு அவள் கண்கள் படபடத்தன.ம்... குட் கேர்ள். பரவால்லயே புடவைய கரெக்டா கட்டிட்டு வந்திருக்கியே.... அவனது விரல்கள் இப்போது அவளது தொப்புளை வருடின. தர்சனாக்கு உடம்பு சிலிர்த்தது. இன்ப அலை ஒன்று அவளை வந்து மோதியதுபோல் உணர்ந்தாள். உன் இடுப்பழகுக்கு நான் அடிமை தர்சனா...மகேஷ் அங்கே அவளுக்கு இதமாக தடவிக்கொடுத்தான். கதகதப்பாக இருந்தது அவளது கிண்ணம். மூன்று விரல்கள் புடவை கொசுவத்தில் இருக்க... ஆள்காட்டி விரலாலும் பெருவிரலாலும் தொப்புளின் விளிம்புகளில் பிடித்துப் பிடித்து மெதுவாக கிள்ளிவிட்டான்.ஸ்‌ஸ்...என்று வாய்க்குள் முனகியபடியே கேட்டாள்.

ஆனந்த்கிட்ட ஏன் சொன்னீங்க? மகேஷ் அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டு அவளது தொப்புளை வீணை மீட்டுவதுபோல் மீட்டினான். தர்சனா ஸ்‌ஸ்‌ஸ் ஆஆ.....என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு கண்களை மூடினாள். அவன் அவளது தொப்புளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து, அவளை சைட் அடித்து எத்தனை நாட்கள் ஆகின்றன.... அதனால் அவள் அதற்காக ஏங்கிப்போயிருந்தாள்.அவன்தான் உன் போனை எடுத்தான்.

அதான் சொன்னேன். இன்னைக்கு வேலை நிறைய இருக்குல்ல... உன்ன லோ ஹிப்ல பாத்தா எனக்கு வேலை ஓடாது. அதான் என்று சொல்லி அவள் தொப்புளுக்குள் நருக்கென்று கிள்ளினான்.ஸ்‌ஸ்‌ஸ்..... என்று துள்ளி விலகினாள் தர்சனா.போய் வேலைய பாருங்க... என்று பழிப்பு காட்டியவாறே புடவையை சரி செய்தாள். எனக்கு தெரியும் நீங்க எதுக்காக சொன்னீங்கன்னு. ஆடிட்டுக்கு வர்ரவனுங்க பாக்கக்கூடாதுனுதானேபரவால்லயே...இவ்ளோ கிளெவரா இருக்கியே தர்சனா என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். ஷேப்டி பின் கொடுநான் ஏத்திக் கட்டிக்கவா? மெல்ல கேட்டாள் தர்சனா.

இல்ல. உனக்கு நிக்காது. இறங்கிடும். பின் கொடு நான் குத்தி விடுறேன்.பின் என் பர்ஸ்ல இருக்கு. என் டேபிள்ள.உன் தாலில ஒன்னு கோர்த்திருந்தியே... ஒருநாள் பார்த்தேனே....தர்சனா அவனை குறும்பாகப் பார்த்தாள். இதெல்லாம் கரெக்டா பாப்பீங்களே! கிளீவெஜுக்குள் மாட்டிக்கொண்டிருந்த தாலியை வெளியே இழுத்தாள். பார்த்துடி..... அங்க இங்க குத்திடப் போகுது.... மிருதுவான இடம்.....என்னது டி யா.... உதை விழும்இவ்வளவுதானா....

அப்போ என்னைக்கோ சொல்லியிருப்பேனே.....உன்ன..... அவள் அவன் நெஞ்சில் குத்தினாள். மகேஷ் அவளை இழுத்து அனைத்து அவள் உதடுகளைக் கவ்வினான். ம்‌ம்..என்று திமிறினாள் தர்சனா. மகேஷ் முரட்டுத்தனமாக அவளது உதடுகளின் ஒவ்வொரு வரிகளிலும் முத்தமிட்டான்.மேலிதழ் தனியாக கீழிதழ் தனியாக ஒவ்வொன்றாக வாய்க்குள் இழுத்து வைத்து சப்பி சுவைத்தான்.

தர்சனா மெய் மறந்து அவனை அனைத்துப் பிடித்தாள். மார்புகளை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள். அவனது கைகள் அவளது இடையை இறுக்கிப் பிடித்திருந்தன. சிறிது நேரத்தில் மகேஷ் தர்சனாவின் நாக்கை கவ்வி தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டான். அவளது எச்சில் முழுவதையும் சர்ரென்று உறிஞ்சினான். தர்சனா கிறங்கினாள். அவன் தன் உயிரையே உறிஞ்சுவதுபோல் உணர்ந்தாள். அவனது நாக்கைத் தேடினாள். மகேஷ் தன் கைகளால் அவள் முதுகில் தடவி, அவளை முதுகொடு சேர்த்து அணைத்துக்கொண்டு, விடாமல் அவள் எச்சிலை சுவைத்தான். தர்சனாவின் உதடுகள் பிதுங்கின. இருவரின் மூச்சுக்காற்றும் சூடாகின.மகேஷ்..ப்ளீஸ்..வேணாம்.... - தர்சனா தன் உதடுகளை விடுவித்துக்கொண்டாள்.

மகேஷ் சட்டென நின்றான். சே... என்ன காரியம் செய்கிறேன். பலவந்தமாக செய்வதென்றால் முதல் நாளே செய்திருப்பேனே... இவள் என் நண்பனின் மனைவியல்லவா? அழகு தேவதையல்லவா? இதுக்குதான் நான் உன்னை கால் இன்ச் போதும்னு சொன்னேன்.நான் அப்படித்தான் வந்தேன்... நீங்கதான்..... தர்சனா தலைகுணிந்தாள். நெக்ஸ்ட் டைம் நான் உன் இடுப்புலேர்ந்து கைய உள்ள கொண்டு போனா ஸ்டாப் பன்னிடு. இதுல நான் கொஞ்சம் வீக். சரியா?சொல்லிக்கொண்டே அவள் தாலியிலிருந்து ஒரு ஷேப்டி பின்னை கழட்டினான்.

புடவையால் தொப்புளை மூடி அதை பின் செய்தான்.சரியா?? என்றான்.ம்.. என்றுவிட்டு பேசாமல் கதவை திறந்துகொண்டு வெளியேறினாள். உள்ளே நுழைந்ததும் வியர்த்தது. உடம்பு அணலாக கொதித்தது. அவன் உறிஞ்சி எடுத்ததால் தொண்டை வறண்டிருந்தது. தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தாள். தன் மார்புகளை தடவிப் பார்த்தாள். சே...என்ன ஒரு உணர்வுப்பூர்வமான முத்தம்???ஆனாலும் என் கெஞ்சலை கேட்டு எவ்வளவு தன்மையாக நடந்துகொண்டான்? தன் நண்பனுக்கு துரோகம் செய்யக்கூடாதென்று நினைக்கிறான். ஆனால் என்மேல் கொள்ளை ஆசையாயிருக்கிறான். தர்சனா புன்முறுவல் பூத்தாள். சந்தோசமாய் தன்னை ஒருமுறை அங்கிருந்த கண்ணாடி சுவரில் பார்த்தாள். ஐ லவ் யு மகேஷ்.. என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

ஸ்டாப்ஸ் வர ஆரம்பித்திருந்தார்கள். மறுபடியும் வேலை ஆட்கொண்டது. மகேஷின் அழைப்பு வந்தது. அவனது ரூமுக்குள் நுழைந்தாள். இவளைப் பார்த்ததும் அங்கிருந்த இரண்டு புதிய ஆண்களும் இவளை கண்கள் விரிய.. பார்வையை விலக்காமல் பார்த்தது.... தர்சனாக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இவளிடம் நல்ல இம்ப்ரெஷன் வாங்குவதற்காக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு ஜெண்டில் ஆக பேச ஆரம்பித்ததும் தர்சனா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருக்க, நடுவில் உள்ள லேப்டாப்பில் இவர்களது டேட்டா இருந்தது.மிஸ் தர்சனா.... ஜஸ்ட் ஷோ தெம் தி டேட்டாஸ்.

இப் தெய் நீட் எக்ஸ்பிளனேஷன் தெய் வில் ஆஸ்க் யு என்றான் மகேஷ்.ஓகே ஸார் என்றபடியே தர்சனா முன்னால் குனிந்து டேட்டாவை scroll செய்து விளக்க ஆரம்பித்தாள். இப்போது ஆடிட்டர்கள் இருவரும் இவளுக்கு இருபுறமும் இருக்க.... இவளது ஒவ்வொரு முலையும் ஒவ்வொருவனுக்கு விருந்தாகியது. அதுவும் இவளுக்கு இடது பக்கம் இருந்தவன் கண்களை எடுக்காமல் தர்சனாவின் தொங்கும் முலையழகை எச்சில் விழுங்க ரசித்துக்கொண்டிருந்தான். மகேஷ் இவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவள் explain பண்ணுவதை பார்த்துக்கொண்டு நின்றான்.

தர்சனா லேப்டாப்பை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்க....ஆடிட்டர்கள் லேப்டாப்பை பார்ப்பதுபோல் அவளது உதடுகளையும் முலையையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடது ஆடிட்டருக்கு பின்னால் இவளை ஒட்டி நின்ற மகேஷ் தன் கையை குனிந்து நின்ற தர்சனாவின் பின் தொடைகளில் வைத்தான். தர்சனா ஒரு நிமிடம் பாஸ் செய்து... கொஞ்சம் தடுமாறி தொடர்ந்தாள்.அவள் மூன்றாவது பக்கம் வந்ததும் மகேஷ் தர்சனாவின் குண்டிகளுக்கு நடுவில் கீழிருந்து மேலாக ஒரு தட்டு தட்ட.... தர்சனா அதிர்ந்தாள்.

அவள் குரல் உடைந்தது. லேசாக தலையை திருப்பி மகேஷ்யை பார்த்து முறைத்தாள்.வேகமா போ... என்று சைகையால் சொல்லிக்கொண்டே மகேஷ் இரண்டு முறை அவள் குண்டிகளை தூக்கித் தட்ட.... தர்சனாயால் முனகாமல் இருக்க முடியாவில்லை. மனசுக்குள்ளேயே முனகிக்கொண்டு வேகமாக விளக்கினாள். இப்போது மகேஷ் அவளது வலது குண்டி பக்கம் தட்ட..... தர்சனா தலையைக் குனிந்துகொண்டு கர்சரை வலதுபக்கம் கொண்டுபோனாள்.சே... சிக்னல் கொடுக்குறேன்னு சொல்லி நல்லா அப்யூஸ் பண்றான். ப்ச அடுத்து மகேஷ் தர்சனாவின் குண்டிகளின் அடியில் வேகமாக இரண்டு தட்டு தட்ட..... தர்சனா explain செய்தபடியே (அதேநேரம் புண்டை தண்ணீரை கசியவிட்டபடியே) வேகமாக கர்சரை நகர்த்தினாள். அப்போது ஆடிட்டர் ஏதோ விளக்கம் கேட்க... மகேஷ் பின்னாலிருந்து பதில் சொன்னான்.

அடப்பாவி....பதில் சொல்றதுக்கு நீ இருக்கேன்னா அப்போ என் குண்டிய தடவத்தான் இங்க வரசொல்லியிருக்கியா....ப்ச்.ஆடிட்டர்கள் இவனை திரும்பி பார்க்கும்போது இவன் கையைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.இவன் அவளோடு நெருக்கமாக நின்றதால். இடதுபக்கம் இருந்த அந்த ஆடிட்டர் இவனிடம் பேசிவிட்டு திரும்பும்போது புத்திசாலித்தனமாக தர்சனாக்கருகில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக சேரை நகர்த்திக்கொண்டு அமர, இப்போது அவரது முகம் தர்சனாவின் அக்குளுக்கு மிக அருகில் வந்தது.

அவளது முலை மிக மிக அருகில் தொங்கிக்கொண்டிருந்தது. புடவை அதை மறைக்கத் தவறியிருந்தது. அவர் அவளது அக்குள் வாசனையை கண்கள் மூடி உறிஞ்சி அனுபவித்தார். தர்சனா லாவகமாக முந்தானையை இழுத்து அந்த முலைக்குமேல் விட்டு அவர் பார்வையிலிருந்து முலையை மறைத்தாள். மகேஷ் பின்னாலிருந்து புன்முறுவல் பூத்தான். இப்படி ஒரு முலைக்காக என்ன வேணும்னாலும் கொடுக்கலாம் என்று மனதுக்குள் நினைத்தான். தர்சனா முடித்துவிட்டு நிமிர்ந்தாள்.

தட்ஸ் ஆல் என்றாள் இவனைப் பார்த்து. தேங்க்ஸ் மிஸ் தர்சனா என்று எழுந்தார்கள் இருவரும். மகேஷ் தனது ப்ராஜக்ட் மேனேஜரையும் ஆபரேஷன் மேனேஜரையும் கூப்பிட்டு ஆடிட்டர்களை அவர்களோடு அனுப்பி வைத்தான். தன் சேரில் அமர்ந்தான். தர்சனா ஆடிட்டர் அமர்ந்திருந்த சேரில் அமர்ந்தாள்.நைஸ்லி டன் தர்சனா தேவி என்றான். தர்சனா அவனை முறைத்தாள். இதுதான் நீங்க சிக்னல் கொடுக்கிற லட்சணமா? ஹே...அவனுங்கதான் screen வேண்டாம் லேப்டாப்லயே சொல்லிடுங்கன்னு கேட்டானுங்க. நீ அவங்க பக்கம் திரும்பிட்டபிறகு வேற எப்படி சிக்னல் கொடுக்கிறது?

ம்..இல்லைன்னாலும் இந்த பொறுக்கிக்கு வேற ஐடியா தெரியாது.மகேஷ் சிரித்தான். நைஸ் சாஃப்ட் ஆஸ்...ஆனந்த் படுத்து தூங்குவதற்கு அழகான தலையணைகள்... என்றான். போதும். நல்லவேளை அது ஆனந்தக்கு சொந்தமானதுன்னு தெரிஞ்சிருக்கே. இருவரும் சிரித்தார்கள். சரி வா...வெளியே போயிட்டு வரலாம் எங்கே? பாரு...உன் விரல்கள்ல நெயில் பாலிஸ் எவ்ளோ fade ஆகியிருக்குன்னு. புதுசு வாங்கிட்டு வரலாம்.அத ஏன் கேட்குறீங்க மகேஷ்... என் பர்ஸ்லயேதான் இருக்கு. டைம்தான் இல்ல.

உனக்குத்தான் டைம் இல்ல. எனக்கு டைம் இருக்கு. வா என் வீடு வரைக்கும் போயிட்டு வரலாம். அங்கேயே லஞ்ச முடிச்சிக்கலாம். அப்போ ஆடிட்டர்ஸ்? ஏண்டி நான் என்ன உன்கூடவே அங்க படுத்திருந்து குடும்பம் நடத்தவா போறேன். லஞ்சுக்கு தானே போறோம். திரும்ப வருவோம்.

ம்ஹூம்... நான் வரமாட்டேன். ஹேய்...ப்ளீஸ் தர்சனா.... உன்ன பாத்துகிட்டே இருக்கனும்போல இருக்கு. ஹலோ..நான் ஆனந்த் பொண்டாட்டி... உங்க பொண்டாட்டி இல்ல... நக்கலாக சொல்லிவிட்டு எழுந்தாள். ஹேய்...ப்ளீஸ் தர்சனா....மகேஷ் அவளை பிடிக்க வந்தான். அவள் விலகி ஓடினாள். லன்ச் டைமில் போன் செய்தாள். ஸார் சாப்பிட்டாச்சா? என்றாள் நீதான் வரலையே... பட்டினி கிடக்கிறேன் அய்யோடா ஸார் பட்டினி கிடக்குறாரு.... டயட்ல இருப்பாரு டயடலாம் இல்லை. இன்னைக்கு சாப்பிடாமல்தான் கிடக்கப் போகிறேன். நீ எங்க இருக்க. கேன்டீன்லயா? இல்ல...இன்னைக்கி கொண்டுவந்தேன். வேணுமா?வேணும்... இங்க எடுத்துட்டு வா ம்... வர்றேன்.

சில நிமிடங்களில் தர்சனா வந்தாள். அன்ன நடை நடந்து. கண்களில் குறும்புடன். மகேஷ் அவளை ரசித்துக்கொண்டே ஆபிஸ் பாயை கூப்பிட்டான். நான் சாப்பிடப் போறேன். யாரும் வந்தா வெயிட் பண்ண சொல்லு. ரொம்ப அவசரம்னா என்னன்னு கேட்டு நீ மட்டும் உள்ள வா. சரிங்க ஐயா....அவன் போனதும், மகேஷ் அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து அணைத்தான். ஸ்...விடுங்க....அவள் திமிறினாள் கையில் டிபன் பாக்ஸோடு. ஊட்டி விடுடி....ஸ்..அதெல்லாம் முடியாது.

நாம தனித்தனியா சாப்பிடலாம். அதுக்குதான் கேன்டீன்லயே சாப்பிடலாமே... இங்க இப்படித்தான் சாப்பிடணும்... கை அவளது இடது முலையை கசக்கியது. ஸபா.... ஊட்டி விடுறேன். கைய எடுங்க மகேஷ் கையை எடுத்தான். அவளை திருப்பி நிறுத்தினான். தர்சனாக்கு அவனிடம் பிடித்ததே இதுதான். விடுங்க என்றால் விட்டுவிடுவான். என்னைத் தொடாதே என்றால் தொடமாட்டான். என்னதான் இருந்தாலும் இவள் அடுத்தவன் பொண்டாட்டி என்ற அளவோடு நடந்துகொள்வான்.அவள் பாக்ஸை திறந்து சோறை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள். அவளது நீளமான அழகான விரல்களை அவனது உதடுகளும் நாக்கும் உரசின. அவளுக்கு கூச்சமாய் இருந்தது. சே.. என்ன காரியம் செய்கிறோம்! மகேஷ் அவளது கண்களையே பார்த்தான். அவள் தலை குனிந்தபடியே ஊட்டினாள். நான்கு வாய் ஊட்டியபிறகு மகேஷ் அவளை நிறுத்தினான்.

கொஞ்சம் சோறை எடுத்து அவளது வாயருகே கொண்டுசென்றான். ஆ..காட்டு தர்சனா. ம்ஹூம்...வேணாம்... எல்லாத்தையும் எனக்கு கொடுத்துட்டு நீ சாப்பிடாம இருக்கப் போறியா? ஆ... காட்டு வேணாம்..மகேஷ்...மகேஷ் சட்டென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். ஆ காட்டுடா செல்லம்...உனக்கு ஊட்டிவிடணும்னு எனக்கு ஆசை. தர்சனா சட்டென்று அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். ஹே... தர்சனா என்னாச்சு... இப்போ ஆ காட்டப்போறியா இல்ல உன் குண்டில தட்டவா....ம்.. பரவால்ல... என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு மீண்டும் அவள் முகத்தை அழுத்தி அவன் நெஞ்சோடு புதைத்துக்கொண்டாள். மகேஷ் சோற்றை பாக்சில் போட்டு அதை டேபிளில் வைத்துவிட்டு அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான். அவளது தாடையை நிமிர்த்தி அவளை பார்த்தான்.