பாகம் 09: உருவுதலில் உருகினான் தம்பி

Story Info
கருத்தம்மா எண்ணெய் உருவுதல் திறமையில் என் தம்பி உருக!
1.3k words
5
37
00

Part 23 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 9: எண்ணெய் உருவுதலில் உருகினான் தம்பி

நான், "ஹோ ஹோ அப்புடியாச் சங்கதி சியாமளாவை விரட்டத்தான் இந்த வழிச் செய்தீங்களா?"

அவள் வெட்கப்பட்டு, "சின்னய்யா நீங்க சின்னம்மாகிட்ட ஒண்ணும் சொல்லிடாதீங்க அப்புறம் என் கதி அதோகதிதான்!"

"அட அவ்ளோ கோச்சுக்குவாங்களா? பிரச்சினை ஆயிடுமா?"

"அப்படி இல்லைங்க அய்யா!! அது ரொம்ப நல்ல பொன்னு, தங்கமான மனசு, ரொம்ப அப்பாவி வெவரம் கெட்டது, கொஞ்சம் நஞ்சமில்ல, சொந்த மாமனையே விட்டுப்போட்டு நிக்குது ஐய்யோ பாவங்க!"

"அட அப்புடியா அவங்க மாமனையேவா? அதிசயமா இருக்கே அதென்ன சங்கதிக் கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்."

"அது ஒண்ணும் ரகசியமில்லைங்க ஆனால் நீங்க உங்களுக்குத் தெரிஞ்சா மாதிரிக் காட்டிக்காதீங்க, அது மனசு வேதனைப்படும்."

"இல்ல இல்ல நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன் நீங்க தைரியமாச் சொல்லுங்க."

"அது வந்துங்க அவுங்க மாமனை; அதுதாங்க எஜமானியம்மாவோட (ஷீலா அத்தை) தம்பிய இதுக்குதாங்க (சியாமளாவுக்கு) முடிவு (நிச்சயதார்த்தம்) செய்தது ஆனால் இது அப்பாவியா ஏமாந்து அதுந்தங்கச்சிக்கு விட்டுக் குடுத்துச்சி. ஆனால் அதுந்தங்கச்சி ரொம்பக் கெட்டிக்காரி அது மாமனை நல்லா மயக்கி கைக்குள்ள போட்டுக்கிச்சி." சொல்லிக்கொண்டே சட்டென நான் சற்றும் எதிர்பாராமல் என் கோவணத்தையும் உருவி முழு நிர்வாணமாக்கி விட்டாள்.

நான் அதிர்ச்சியில் என் கையால் என் தம்பியை மறைத்துப் பதட்டப்பட்டு, "ஐய்யோ! என்ன கருத்தம்மா இப்படி?"

"இன்னங்கய்யா இப்படி அசந்துப் போயிட்டிங்க, நீங்க கூச்சப்படறதுத் தெரிஞ்சிதான் நான் எவ்ளோ கஷ்டப்பட்டுச் சின்னம்மாவை அனுப்பிவெச்சேன் ஆனால் நீங்க இன்னுமும் இவ்ளோ கூச்சப்படறீங்க, எப்படித்தான் செய்யறது, கொஞ்சம் கூச்சப்படாமச் சின்னம்மா வரதுக்குள்ள என்னைச் சீக்கிரம் எண்ணெய்யத் தேய்க்கவுடுங்க."

சொல்லி என் கையை விளக்கி என் தம்பியைப் பார்த்தவள் சற்றுப் பரவசப்பட்டு, "அடி ஆத்தி!! இவ்ளோ வளத்தியா இம்புட்டு ஜோராச் சும்மா ஜம்முன்னு அழகா வளத்து வெச்சிருக்கீங்க!" சொல்லி கண் சிமிட்டாமல் பார்த்தவாறுப் புகழ்ந்து கொண்டு என்னை நிமிர்ந்து உணர்ச்சிப் பரவசத்துடன் நோக்கி, "இத்தப் பாத்தாலே பொம்பளைக்க வரிசைகட்டி நிப்பாங்களே! எனக்கா உனக்கான்னுப் போட்டிபோட்டு, அடி ஆத்தி!!"

அவள் சொல்லச் சொல்லத் தம்பி பெருமிதத்துடன் பவ்வியமாக நீண்டுப் பருத்து கொண்டே போக, "அடி ஆத்தி! இப்பத்தான் நட்டுக்க ஆரம்பிக்குதா அப்போ முழுசா நாட்டுக்குச்சின்னா எவ்ளோ பெரிசா இருக்கும்? வயித்துக்குள்ள போயித் தொண்டை வரைக்கும் வந்துடும் போல இருக்கே!! இப்பத்தான் எனக்கு விளங்குது... இதுக்குத்தான் யாரும் தேய்க்க வேணாம்னுச் சொல்லி அடம் புடிச்சீங்களா? அப்புறம் ஜட்டிதான் போட்டுக்குவேன்னு அடம் புடிச்சது; (சொல்லிச் சற்று நிதானித்து) வாஸ்தவம்தான் இது (என் தம்பியைச் சுட்டி) ஜட்டியிலேயே அடங்காது கோமணத்தல எப்படிப் புடிச்சி கட்டுறது!" சொல்லி வெட்கம் கலந்த ஆச்சரியத்துடன் புன்னகைத்தவாறு, "இப்படிக் கொஞ்சம் திரும்புங்க." என இப்படியும் அப்படியும் தம்பியைப் பல கோணங்களில் முழுமையாகப் பார்த்து பரவசமுற்றாள்.

பிறகு மெல்ல சுற்றும் முற்றும் பார்த்து அருகில் யாரும் இல்லையென ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு என் தம்பிக்கு வெகு அருகில் கிட்டத்தட்ட முத்தம் கொடுக்கும் அளவுக்கு அருகில் வந்து சற்று முகர்ந்து விட்டு மெல்ல மெய்மறந்த நிலையில் அதன் வாசத்தை ஆழ்ந்து ரசித்தவளாக நீண்ட மூச்சிழுத்து, "அம்மாடி! என்னவெல்லாம் செய்ஞ்சி இப்படி வளத்து வெச்சிருக்கீங்க, இதுக்குச் சோக்காத பொம்பளையே பாக்கமுடியாது!" சொல்லி மெல்லத் தம்பியைக் கைகளால் பிடித்து என்னை நோக்கித் தயங்கித் தயங்கி, "சின்னய்யா நான்... செத்த நேரம் (சிறிது நேரம்) இத்த... (என் தம்பியைச் சுட்டி) என் வாய்ல." எனத் தட்டுத்தடுமாறி மென்று முழுங்கிச் சொல்லி மொட்டுப்பகுதியில் கனிவாக முத்தமிட்டாள்.

இந்த நீண்டப் புகழாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முழுமையாக முறுக்கேறிச் சீறிக்கொண்டிருந்தவனை அந்த முத்தம் மேலும் பொங்கி எழச்செய்து என்னையும் மீறி ஏன் கைகள் அவள் தலையாய் அனிச்சையாய் மெல்லப் பற்றின அது அவளுக்கு நான் அளித்த நேர்மறைச் சமிக்ஞையாக எடுத்து கொண்ட கருத்தம்மா, "மவராசன்!" என நன்றி கூறிச் சிறிதும் தயங்காமல் தம்பியைத் தன் வாயினுள் இழுத்து குதப்பியவாறுச் சப்பி உறிஞ்சினாள்.

இதற்குள் முழுமையாக உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த தம்பி எந்நேரமும் வெடித்துத் துப்பத் தயாராகிவிட்டான். எதோ கிடைப்பதற்கறிய உலக அதிசயப் பூல் தனக்கு ருசிக்கக் கிடைத்துவிட்ட திருப்தியில் அனுபவித்துச் சப்பி இழுத்து ஒரு கணம் வாயிலிருந்து உருவித் தம்பியின் வளர்ச்சி மிடுக்கைக் கண்டு பெருமிதத்துடன் தன் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவாறுத் தன் இரு கைகளில் என் இடுப்பு/சூத்தைப் பற்றியவண்ணம் என்னை நோக்கினாள்.

பின் தன் தம்பியின் முன் தோளை முழுமையாகப் பிரித்துப் பின்னுக்குத் தள்ளி மொட்டுப் பகுதியை மட்டும் வாயில் கவ்வி நாக்கின் நுனியால் மொட்டின் அடிப்பகுதியைச் சுற்றிலுமாகச் சுழற்றிச் சுழற்றித் தீண்டினாள், அவள் அவ்வாறு செய்த ஒவ்வொரு சுழற்றலும் என்னை உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிலிர்க்க வைத்தது.

தம்பி வெடிக்கப்போவதை உணர்ந்த நான் என் தம்பியை மெல்ல உருவி, "கருத்தம்மா நா... ன்ங்ம்ம் வந்து... டிச்சி." என முடிக்க அதற்குள் நிலைமை உணர்ந்தக் கருத்தம்மா விரைந்தது என் தம்பியைத் தன் வாய்க்குள் திணித்து கொண்டாள் அதற்குள் ஒரு மிகச்சிறுக் கற்றையாக அவள் உதட்டில் தொடங்கி வலது கண்ணுக்குக் கீழ் சிதறியது.

அவள் அதற்கெல்லாம் சற்றும் அசையாது, கண்ணை மட்டும் சிமிட்டிப் பின் தன் வலது கண்ணை மட்டும் மூடிக் கொண்டு என் விந்தை மென்மையாகச் சப்பி விழுங்கிக் கொண்டிருந்தாள். என் விந்து வெளியேற்றத்தை எப்படிக் கையாள விரும்புவாளெனத் தெரியாத குழப்பத்திற்கு அமைதியாக ருசித்துப் பருகியவாறு ஒற்றைக் கண்ணால் என்னைக் கண்டு நமுட்டுச்சிரிப்பை உதிர்த்து எனக்கு மனநிம்மதி அளித்து.

அவள் கண்ணிலும், கன்னத்திலும் சிதறிய விந்துக்கீற்றைச் சுட்டி, "ஐயோ உங்க." தன் கைச் சைகையால் என்னை நிறுத்திப் பதட்டப்பட வேண்டாமென ஜாடைக் காட்டினாள்.

மெல்ல என் தம்பியைத் தன் வாயிலிருந்து உருவியெடுத்துப் பின் தன் கையால் தன் முகத்தின் வழிந்த விந்துக்கீற்றை நன்கு வழித்துச் சப்பி, "ம்ம்ம்ம் பட்டணத்து ஐய்யாக் கஞ்சி நல்லா ஜோரா இருக்கு." எனப் புகழ்ந்துச் சுவைத்தாள்.

அவள் செயலில் மனம் நெகிழ்ந்து அவள் கன்னங்களை மென்மையாக வருடிய நான், "ரொம்ப நல்லா இருந்துச்சி ரொம்ப நன்றி."

கருத்தம்மா அதிர்ச்சியுடன் குறுக்கிட்டு, "ஐய்யோ என்ன சின்னய்யா நீங்க போயி இந்தச் சிறுக்கிக்கிட்ட இப்படியெல்லாம் சொல்றீங்க எனுக்குத்தான் எவ்ளோ அதிர்ஷ்டம் இப்படி ஒரு யோகம் அடிச்சி." சொல்லித் தன் முகத்தை என் தொடை இடையில் பதிந்து இடது வலதுப் பக்கங்களில் தேய்த்துப் பின் கொட்டைகளை மிருதுவாகக் கவ்வி முத்தமிட்டு முடிவாக என் தம்பியை முன் தோலைப் பிரித்து அதில் இன்னமும் வழிந்து கொண்டிருந்த விந்தை நன்றாக உறிஞ்சி இழுத்து அதனைச் சுத்தம் செய்தாள்.

நான் அவள் கன்னங்களைப் பற்றி மெல்ல மேல் நோக்கி அழைத்து (நான் அவள் உச்சி முகர்ந்தவாறு நெத்தியில் முத்தமிட) அவள் பதட்டத்தில், "ஐய்யா! நீங்க போயி இந்த அடிமைங்கள இப்படிச் செய்யக்கூடாது."

நான், "அவுங்களுக்கு (அத்தை/மாமாக் குடும்பத்துக்கு) வேணும்னா நீங்க அப்படி இருக்கலாம் எனக்கு அப்படி இல்ல, நீங்க செய்ஞ்சது நல்லா இருந்துச்சி அதுக்கு ரொம்ப நன்றி நீங்களே விரும்பி ஆசைப்பட்டுச் செய்ததுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்."

கருத்தம்மா, "ஐயோ! சின்னய்யா நீங்கப் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க." சொல்லிக் கொண்டே என் இடுப்பு மற்றும் சூத்தில் நன்கு பதமாகத் தடவினாள் பிறகு என் வலது காலை எடுத்து என் இடுப்பளவுக்குப் பக்கத்து மரக்கிளையில் ஊன்றிக்கொள்ளச் செய்து பின் என் கீழ் அமர்ந்து என் சூத்துப் பிளவில் மென்மையாக வருட மீண்டும் தம்பி முறுக்கேறி 'டண்டணக்கா' ஆட ஆரம்பிக்க

கருத்தம்மா, "அட அதுக்குள்ள திரும்பியும் நட்டுக்கும் போல இருக்கே (பின் குரலைத் தாழ்த்தி ரகசியமாக எனக்கு மட்டும் கேட்குமாறு) ஐயா இந்தச் சின்னம்மாவ ஏதாச்சும் செய்து வீட்டுக்கு அனுப்பிடுங்க அப்புறம் உங்க இஷ்டம்போல எல்லாம் செய்யலாம்." என மிக உருக்கமாகக் கெஞ்சலாகக் கேட்டுக்கொள்ள,

நான், "அதெல்லாம் ஒண்ணும் வேணாம் கருத்தம்மா அவங்கள,"

அதிரடியாகக் கருத்தம்மா, "அய்யா நான் என்ன புண்ணியம் செய்ஞ்சேனோ தெரியல இன்னிக்கு உங்களால இப்படி ஒரு பாக்கியம் கெடச்சிது (சற்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்றே ரகசியமாக) உங்களுக்கு இன்னும் எவ்ளவோ செய்யணும்னு ரொம்ப ஆசையா இருக்கு உங்களுக்கு எப்ப வசதியோ அப்ப சொல்லுங்க ஐயா, நான் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன், உங்கள போல நல்ல தங்கமான மனசுக்காரங்களுக்கு எல்லாம் செய்ய எங்களுக்குக் குடுத்து வெச்சிருக்கணும் சின்னையா."

நான் அவளுக்குப் பதிலளிக்கத் தொடங்க அவள் வேண்டாமெனச் சிறு ஜாடையாக செய்து நிறுத்தி, "வாங்கையா ஒரு எளநீ (இளநீர்) குடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் எண்ணெய் ஊறினதும் நல்லாக் குளிப்பாட்டி விடலாம்." அவள் எனோ என்னைப் பேச விடாமல் தடுத்து, ஒரு வேலை கோபித்து கொண்டாளோ, ஆனால் அப்படித் தெரியவில்லை சரி பொறுத்துப் பார்ப்போம் எனப் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்து அவள் கொடுத்த இளநீரைக் குடிக்க,

அதே சமயம் வந்து சேர்ந்த சியாமளா, "ஐயோ கருப்பு அவங்க யாரும் இல்ல எல்லாம் போயிட்டாங்க போல இருக்கு நான் பூராவும் சுத்திச் சுத்தித் தேடிட்டேன் உனக்கு அவசரம்னா நீ கெளம்பு நாங்கப் பாத்துக்கறோம்."

கருத்தம்மா, "அடப் பரவாயில்லச் சின்னம்மா நானே இருந்து சின்னையாவைக் குளிப்பாட்டி விட்டுட்டுப் போறேன் நீங்க இந்த எளநீயக் குடிங்க, பாவம் என்னால உங்களுக்குத் தொந்தரவு ரொம்பச் சுத்திச் சுத்திக் களைச்சி." அவளை நோக்கி நமுட்டுச் சிரிப்புடன் கூறினாள்.

நான், "பரவாயில்லக் கருத்தம்மா நான் உடனே குளிக்க மாட்டேன் ஒரு அரைமணி நேரம் நல்லா எண்ணெய் ஊறினப் பிறகு தான் மெல்லக் குளிப்பேன்; நான் என்ன சின்னப் புள்ளையா குளிப்பாட்டி விட; நானே குளிச்சிக்குவேன் அதுவும் தண்ணில ரொம்ப நேரம் விளையாடிக் குளிச்சாதான் அலாதியான குஷி, நீங்க கெளம்புங்க நான் பாத்துக்கறேன்."

கருத்தம்மா குறுக்கிட்டு, "தலைய மட்டுமாவது மத்த வங்கச் சீயக்காய்ப் போட்டு நல்லாத் தேச்சாத்தான் எண்ணெய் சுத்தமாப் போகும் சின்னய்யா அதனால நானே இருந்து,"

சியாமளா வேகமாகக் குறுக்கிட்டு, "நான் பாத்துக்கறேன் நீ கெளம்பு ரொம்ப நேரமாச்சி."

"சரிம்மா நீங்க செய்து விடுறதுன்னு சொன்னாச் சரி." வேறு வழி இன்றிக் கருத்தம்மா விடைபெற்றுச் சென்றாள்.

சிறிது நேரத்தில் அவ்வளவு பெரிய இளநீர்க் குடித்தது சீக்கிரமே சிறுநீர்க் கழிக்க வேண்டிய அவசரம் தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என் வயதை ஒத்த இளம்பெண்ணிடம் நான் சிறுநீர்க் கழிக்கப் போகிறேன் எனச் சொல்லப் பெரும் கூச்சமாக இருந்தது. சற்றே சங்கடப்பட்ட நிலையில் சிறுநீர்த் தூண்டுதல் அதிகரித்து இதற்கு மேல் தாங்காது என நிலை ஏற்பட வேறு வழி இன்றி,

நான், "சியாமளா நீங்க ஒரு அஞ்சி நிமிஷம் இங்கையே இருங்க, நான் கொஞ்சம்... ஒரு அஞ்சே அஞ்சி நிமிஷத்துலத் திரும்பிடுவேன்." தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தேன்

சியாமளாவும் சற்றுப் புரிந்தவளாக வெட்கப்பட்டு, "அட அதுக்குப் போயி ஏங்க இவ்ளோ கஷ்டப்பட்டுப் பரவாயில்லப் போயிட்டு நிதானமா வாங்க, நானும்,"

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நான் அவளை விட்டு விரைந்தேன். சற்றுத் தொலைவில் சென்று ஒரு மறைவிடத்தைத் தேர்ந்தெடுத்து அப்பாடா ஒரு வழியாக இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரைத் திறந்து விட்டேன். அது வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி நகைச்சுவையாய்க் குறிப்பிடுவது போல் ஒரு Five Horse Power Motor போட்ட மாதிரி என் தம்பி பீச்சி அடிக்க அப்பாடா என்ன ஒரு சுகம் அட நல்லாத்தாண்டாச் சொன்னாங்க 'ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக்கூடாதுன்னு'.

அடக்கி வைத்திருந்த மூத்திரம் வெளியேற வெளியேற, அப்படி ஒரு தளர்வு அது ஒரு தனீச் சுகம் என மெய்மறந்துச் சற்று நீண்ட நிதானமாகச் சிறுநீர்க் கழித்து கிட்டத்தட்ட முடிக்கும் போது திடீரென என் மீது சற்று மேலிருந்து சர்ர்ரென மற்றுமொரு Five Horse Power Motor இல்லை இல்லை அது ஒரு Ten Horse Power Motor போட்ட மாதிரிச் சிறுநீர் என் மீது பீச்சி அடிக்க!

நான் அதிர்ந்துச் சற்று விரைந்து அந்தப் பீச்சலின் இலக்கிலிருந்து விலகி என்ன நடக்கிறது என அண்ணார்ந்துப் பார்க்க, நான் கண்டது மிக மிக அற்புதமான ஒரு காட்சி; ஆம் அந்த அழகிய இள மங்கை (சியாமளா) தன் பாவாடையை நன்கு வழித்து கொண்டு சற்றுக் குடைப் போல விரித்த வண்ணம் சற்று மண்டியிட்ட நிலையில் தன் இரு கால்களை நன்றாக விரித்துத் தன் பின்பக்கம் மற்றும் இரு புறங்களிலும் யாராவது வருகிறார்களா என நோட்டமிட்டவாறுச் சிறுநீரைப் பீச்சி அடித்து கொண்டிருந்தாள். அதாவது சற்றுப் பின் புறத்திலிருந்து பார்ப்பவருக்கு எதோ அவள் சற்று ஒய்யாரமாக மண்டியிட்டு/சாய்ந்து நிற்பதாகவே தோற்றமளிக்கும்.

அவள் மண்டி இட்ட நிலையில் சிறுநீர்க் கழித்த இடத்தில் நிறைய உரித்த தேங்காய் மட்டைகளின் குவியல் அவற்றைத் தடுத்து நிற்கும் ஒரு அடி உயர்ந்த சிறு சுவர் போல அதில் தன் பாவாடையால் சிறு குடையாகி விரித்து முட்டிகளை ஊன்றியவாறு அவள் சிறுநீர்க் கழித்தாள். அவள் சிறுநீர்ப் பீச்சிய இடம் அவள் நின்ற இடத்திலிருந்து ஒரு ஐந்தடிப் பள்ளம்/குழி அங்கதான் நான் குந்திய நிலையில் சிறுநீர்க் கழித்து கொண்டிருந்தேன், அங்கும் அதே போல உரித்த தேங்காய் மட்டைகள் சிறிதளவு இருந்தது.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous