Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 10: சிறுநீர் அபிஷேகத்துக்குப் பாசன நீரால் அபிஷேகம்
அந்த இடம் ஒரு தாழ்வான நிலப்பகுதி; மேலும் சுற்றிலும் காய்ந்தச் சருகுகள், தென்னை மர ஓலைகள் மற்றும் தென்னை மட்டைகள் போன்றவை சூழ்ந்து மனித நடமாட்டம் அற்ற/குறைந்த இடமாகத் தோன்றவே அந்த இடம் சிறுநீர்க் கழிக்க நல்ல மறைவிடமாக இருக்குமென அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆனால் நடந்ததை நினைக்கையில் மனம் சஞ்சலப்பட்டது. அதே நினைவுகள் என்னை ரீங்காரமிட்டன. அவள் சற்றுக் குனிந்துத் தன் சிறுநீர் விழுமிடத்தைக் கவனித்திருந்தால் நான் இருப்பது தெரியும் ஆனால் அவளோ கண்ணெதிரே இருக்கும் என்னை மற்ற எல்லாத் திசைகளிலும் கண்காணித்து ஏமாறுவது மிக விந்தையாய் இருந்தது.
முதலில் சிறிது அதிர்ந்து விலகிப் பின் நிலை உணர்ந்து நான் கண்ட அந்தக் காட்சி மிக மிக அற்புதமான காட்சி! அப்படி அவள் சிறுநீர்க் கழிக்கும் தோரணை மிகவும் வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
என் பார்வையிலிருந்து தப்பிக்க அவள் எல்லாத் திசைகளிலும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து கண்ணெதிரில் சிறிது கீழே நான் இருப்பது தெரியாமல் அவள் சிறுநீர்க் கழித்தது; தன் பொக்கிஷத்தை இதோ நன்றாகப் பார் என எனக்குப் பறை சாற்றும் விதமாக அல்லது தன் பாவாடையால் மறைத்தவண்ணம் சற்று மண்டியிட்டு இதோ நான் ஒய்யாரமாக என் கூதி இதழ்களைப் பிரித்துச் சிறுநீர்ப் பீச்சும் அழகை உனக்கு மட்டும் காட்டுகிறேன் பார் என்பது போலிருந்தது அவள் செயல்.
நிதானமாகத் தளர்ந்துச் சிறுநீர்க் கழித்து கொண்டிருந்த என் மீது அவள் சிறுநீர்ப் பீச்சப்பட்டது முதல் அதிர்ச்சி அதிலிருந்து மீண்ட நான் கண்டது அதைவிடப் பெரிய இன்ப அதிர்ச்சி ஒரு இள மங்கைத் தன் ரகசிய உறுப்பைப் பதமாய் விரித்து காட்டிய அந்த அழகிய கண்கொள்ளாக் காட்சியின் இன்ப அதிர்ச்சியில் கட்டுண்டு நின்றிருந்தேன்.
அவள் சிறுநீர்ப் பீச்சலின் சர்ர்ர்ர்ர்ரென்றச் சீற்றம் குறையச் சற்றுச் சுயநிலைக்குத் திரும்பி நிதானத்துக்கு வந்த நான் என் கேவலமான புத்தியை நினைக்க அவமானம் பீரிட்டது. ஒரு பக்கம் அந்தக் காட்சியின் அழகை ரசிக்க, மறு பக்கம் அவமானம் சுட்டெரிக்க இந்த இருவித உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து வெளிவரச் சிறிது நேரம் ஆனது.
ஒரு வழியாக அந்த நிகழ்ச்சி/காட்சித் தாக்கத்திலிருந்து மீண்டு வெளிவந்த நான் அவளுக்குச் சிறிதும் சந்தேகம் வராதிருக்கச் சற்று வேறு பக்கமாகச் சுற்றிக் கொண்டு அதற்கு எதிர் பக்கமாகச் சென்று அவளுடன் இணைந்தேன். இந்த நிகழ்வுகள் ஏதும் அறியாத சியாமளா அப்பாவியாக நீர் இறைக்கும் பம்பு (Pump) தொட்டியிலிருந்த தண்ணீரில் கைக் கால்களை அலசிவிட்டு என் அருகே வந்தவள் எதோ கவனித்து,
சியாமளா, "அட என்ன இது உங்க மேலத் தலைல, தோள்ல அப்புறம் மார்ல அங்கங்க கொஞ்சம் தண்ணிச் சிந்தி இருக்கு " எனச் சொல்லி கைகளால் தள்ளிவிட முயன்றாள்.
அது அவள் பீச்சியச் சிறுநீரின் துளிகள் என்பதைச் சட்டென உணர்ந்து அனிச்சையாய் விலகி, "பரவாயில்ல நானே தொடச்சிக்குறேன்." எனச் சொல்லித் தவிர்த்து நானே துடைத்துக் கொள்ள,
அவளோ, "அட நான் செய்து விடறேன் இருங்க! சொல்லி மீண்டும் என்னை நெருங்க நான் மீண்டும் பதட்டத்துடன் விலக அவள் நான் மிகக் கூச்சப்பட்டு விலகுவதாக நினைத்துச் சற்று வெட்கப்பட்டு, "இதுல என்ன இருக்கு என் கையே படக்கூடாதுன்னு பயப்படறீங்க." எனச் சிறிதுப் பொறாமையுடன் சொல்ல,
நான், "இல்லங்க என் மேல எண்ணெய்ப் பூசி இருக்கே உங்க கைப் பட்டா உங்க கையில் எண்ணெய்த் தடவிக்கும் அதனால நானே செய்ஞ்சுக்குறதுதான் நல்லது." எனச் சொல்லிச் சமாளித்தேன்.
இந்த எண்ணெய் அரை மணி நேரத்துக்கு உடம்பில ஊறினப் பிறகு தான் குளியல். ஆனால் அந்த அரை மணிநேரம் இப்படி சியாமளா முன் இந்தக் கோவணத்துடன் நிற்க எனக்குச் சற்றுக் கூச்சமாக இருந்தது. அதே போலச் சியாமளாவும் சற்று வெட்கப்படுவது தெரிந்தது எனவே, "நான் கொஞ்சம் அந்தப்பக்கம் போய்ச் சுத்திக் காத்து வாங்கிட்டு வந்ததும் குளிக்கச் சரியாயிருக்கும்." என ஜாடைமாடையாகச் சொல்லி விலக முயன்றேன்.
அவளோ, "நான் இங்க தனியா ஒக்காந்து என்ன செய்யப்போறேன் நானும் உங்க கூட வரேன்." எனப் புறப்பட எனக்கு என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன், அவளுக்கு இப்படி நான் அரை நிர்வாணமாய் அருகில் இருப்பதில் கூச்சமாக இல்லையா?
அவள் நடத்தையில் அவள் கூச்சப் படுவது வெளிப்படையாகத் தெரிகிறது ஆனால் ஏன் இப்படி என் அருகில் இருக்க விரும்புகிறாள். ஒரு வேலைக் கூச்சத்தையும் மீறி ஆசை அதிகமோ? நான் அவள் நிலையிலிருந்தால் நானும் அதனையே விரும்புவேன், இருந்தாலும் கூச்சம் என்னைக் கொன்றது.
நான், "இப்படி நான் அறையும் குறையுமா இருக்குற நிலைல நான் உங்க கூட இருக்குறது கொஞ்சம் கூச்சமா இருக்கு உங்களுக்கும் அவ்ளோ சௌகரியமா இல்லை."
சியாமளா குறுக்கிட்டு, "நீங்க அதிசயமானவர் இவ்ளோ நேர்மையா ஒளிவு மறைவில்லாம இருக்குறது அதிசயம், உங்க சித்தி அடிக்கடி ரொம்பப் பெருமையாச் சொல்லுவாங்க, அதனால உங்களப் பாக்க ஆர்வமாக இருந்துச்சி, ஆனால் நீங்க அவுங்கச் சொன்னதை விட நல்ல பிள்ளையா இருக்கீங்க!"
நான் குறுக்கிட்டு, "அட நான் அப்படி என்ன செய்ஞ்சிட்டேன் நீங்க இவ்ளோ புகழறீங்க."
சியாமளா, "உங்களுக்கு யாரும் எண்ணெய் தேய்ச்சி விட வேண்டாம்னு சொல்லி அப்புறம் எங்கச் சித்தி உங்களச் சமாதானப்படுத்திக் கருத்தம்மாவச் செய்ய ஒத்துக்கிட்டது, அந்த மேட்டுச் சரிவுல என்னைக் காப்பாத்தின விதம், தண்ணிக் கால்வாய்ல என்னைக் கண்ணியமாத் தூக்கித் தாண்ட வெச்சது அப்புறம்... (தயக்கம்)... தனியா... (தயக்கம்)... இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அட அதை விடுங்கப் பொதுவா ஆம்பளைங்கத் தான் பொன்னுங்களச் சுத்தி வர ஆசைப்படுவாங்க ஆனால் இங்க நானே உங்க கூட உங்க பின்னாடி வரேன்னு சொன்னாலும் வேண்டாம்னு விரட்டுறீங்க, இதுக்கு மேல என்ன சொல்றது!" என புகழ்ந்து வியந்தவள்,
"சரி நம்ப ரெண்டுப் பேருக்குமே கூச்சமா இருக்கு அதனால ஒண்ணுச் செய்யலாம், அதாவது நான் உங்களப் பார்த்தால்தானே உங்களுக்குக் கூச்சம், அதனால நான் உங்களைப் பார்க்கமல் முன்னாடி நடக்கிறேன். நீங்க என் பின்னாடி வாங்க, அப்படியே நீங்க சொன்னபடிப் பேசிக் காற்று வாங்கி ஒரு சுத்துச் சுத்திட்டுத் திரும்பி வந்ததும் உங்க குளியல்! சரியா?... நான் உங்கள வற்புறுத்தல உங்களுக்கு இன்னமும் கூச்சமா இருந்துதுன்னாப் பரவாயில்ல நீங்க,"
நான், "அட இந்த யோசனை நல்லா இருக்கே, இப்படி ஒரு அழகான தேவதை பின்னாடி நடந்து வரச்சொன்னா யாராச்சும் முடியாதுன்னு சொல்லுவாங்களா!" எனச் சற்றுக் குறும்பாகச் சொல்லிச் சம்மதிக்க,
"அடேயப்பா! என்னை எப்படிக் கேலிசெய்தாலும் பரவாயில்ல, என்னை விரட்டாம என்னோட பேசச் சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றி, சரி போவோமா?"
"நான் எங்கங்க உங்களக் கேலி செய்ஞ்சேன்? இப்பத்தான் நல்ல பையன்னு சொன்னீங்க அதுக்குள்ளே இப்படி மாத்திடீங்களே! இது நியாமா?"
சியாமளா, "நீங்கதானே நான் அழகா இல்லென்றதத் தேவதைன்னுக் கிண்டலா! சொன்னீங்க."
நான், "நீங்க ஒரு அழுகு தேவதைங்கிறது ஊரறிந்த உண்மை அதப்போய்க் கேலின்னு."
சியாமளா, "அப்படியா!! கண்ணாடின்னு ஒண்ணு இருக்கு, அது எங்க வீட்லயும் இருக்கு, எல்லாரையும் போல நானும் என் அழகைப் பாத்திருக்கேன். அப்புறம் சுத்தி இருக்குற ஜனங்க நான் எவ்ளோ அழுகுன்னு நெனைக்குறாங்கன்னு எனக்குத் தெரியாதா? சரி பரவாயில்ல."
நான் குறுக்கிட்டு, "முதல்ல நீங்க பேசின விதம் நல்லா இருந்தது அதுக்கு என் பாராட்டுக்கள். ஆனால் உங்க கருத்துல எனக்கு உடன்பாடில்லை அதுக்கு முக்கியக் காரணம் தேவதைன்னு நீங்க நெனைக்குறதும் நான் நெனைக்குறதும் வித்தியாசம் இருக்கு. பணிவன்பு, கருணை, கண்ணியம், ஒழுக்கம், மத்தவங்களுக்கு உதவுற மனம் போன்ற நல்ல குணம் இருக்குறவங்களைத்தான் நல்லவங்கன்னுப் பொதுமக்கள் சொல்லுவாங்க; நீங்க ஒரு நல்ல பொன்னுன்னு எல்லார்கிட்டேயும் நல்ல பேர் வாங்கியிருக்கீங்க." ஆவலாய் என் முகத்தை உற்று நோக்கினாள் சியாமளா.
"இத்தனைக்கும் மேல கருணையோட அன்பு நிரந்தரமாக் குடிகொண்ட குடும்பப்பாங்கான அழகான முகம், வயசுப் பொன்னோட வசீகர உடற்கட்டு இவ்ளோ சிறப்பசங்கள்/குணாதியங்கள் இருக்குற உங்களத் தேவதைன்னுச் சொல்லாம வேற யாரைச் சொல்றது? ஆனால் உங்க மனசுலத் தேவதைன்னாப் புறத்தோற்றத்திலக் கவர்ச்சியா அழகா இருக்குறது மட்டும்தான்னு நெனைக்குறீங்க. அது உங்க அறியாமை, சரி விடுங்க என் கண்ணுக்கு நீங்க தேவதைதான் உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லேன்னா நான் உங்களை அப்படி சொல்லமாட்டேன்."
புன்னகைக்க சியாமளா, "அடேயப்பா! இப்பத்தான் சில விஷங்கள் தெளிவாகுது. மொதல்ல நீங்க நல்லாப் பேசறீங்க. அழகாப் புரியும்படியாச் சொல்றீங்க. அடுத்தது எனக்கே எண்ணைப் பத்தி நல்லாப் புரியவெச்சிட்டீங்க அதனால மனசு ரொம்பத் திருப்தியா இருக்கு. அடுத்தது உங்க பேச்சு நல்ல நம்பிக்கையூட்டுது இதைத்தான் நேத்து நான் மயக்கி வசியம் பண்ணிட்டதாச் சொன்னேன். அப்படிக்கூடச் சொல்லலாம், அப்படிப் பார்த்தா நேத்து எங்கச் சித்தி மயங்கிட்டாங்க இன்னைக்கு நான் மயங்கிட்டேன். நீங்க இவ்ளோ விளக்கிச் சொன்னப் பிறகு அதுவும் உங்க வாயால என்னைத் தேவதைன்னுச் சொல்ல நான் அதிஷ்டசாலியா இருக்கணும், எனக்கு அசையாவுமிருக்கு ஆனால் அதைவிட ரொம்ப வெட்கமா இருக்கு."
தொடர்ந்து பேசியபடி வளம் வந்துகொண்டிருந்தோம், வழியில் ஒரிடத்தில் ஒரு பாழான பெரிய சிமெண்ட்டுப் பைப் துண்டு கானப்பட்டது, எதோ அங்குமிங்கும் சிறிதளவு உடைந்திருந்தது; உபயோகத்தில் இல்லாமல் பயனற்றுக் கிடந்தது. அதைக் கண்டதும் அது சரியாக நாங்கள் தண்டி வந்த தண்ணீர்க் கால்வாயில் பொருத்தும் அளவுக்கு மிகப் பொருத்தமாகத் தோன்ற எனக்கு ஒரு யோசனைப் பளிச்சிட்டது. அந்தத் துண்டுச் சிமெண்டுக் குழையை உருட்டிக்கொண்டு போய்ச் சரியாக அந்தக் கால்வாயில் தள்ளினாள் அது ஒரு மிகச் சிறந்த பாலமாக அமையும். அது மிக எளிதாக அமைந்த ஒர் அதிர்ஷ்டம் என எண்ணி அதை பின்னர் செய்து முடிக்க எண்ணினேன்.
பிறகு நான் குளிக்கத்தயாரானேன், பயிர்களுக்குப் பாசன நீர் உந்தும் இயந்திரத்தை இயக்கி அந்தத் தண்ணீரிலேயே குளியல் செய்தேன். அவள் எனக்குத் தலை முடி, மற்றும் முதுகு நன்றாகத் தேய்த்து விட்டுக் குளிக்க உதவினாள். இருவரும் மிக கண்ணியமாக நடந்து கொண்டோம். குளித்து முடித்த பின் அவள் எனக்குத் துடைக்கும் துண்டைக் கொண்டு வந்து கொடுக்க நான் இன்னும் சிறிது நேரம் அந்தத் தண்ணீர்த் தொட்டியில் விளையாடி விட்டுப் பிறகு வெளிவருவதாகச் சொல்ல அவளும் அந்தத் துண்டை அங்கே அருகில் வைத்துவிட்டுச் சென்றாள்.
நான் தொடர்ந்து அந்தத் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தேன். அந்த அதிகச் சக்திவாய்ந்த இயந்திரத்தின் நீர் உந்தும் திறனால் அந்தப் பெரிய குழாயிலிருந்து அதி வேகமாக வெளிவரும் தண்ணீரை எதிர் கொண்டு என் தலையை முட்டிப் பிடிப்பதில் ஒரு சவாலாக வேடிக்கையான (சிறு பிள்ளைத்தனமான) விளையாட்டு. சரியாகச் சொன்னால் அந்த அதிகச் சக்தி வாய்ந்த நீர்ப் பாய்ச்சலைச் சண்டையிடும் ஆடு தலையில் முட்டுவது போல என் தலையால் முட்டுவதும் எதிர் கொண்டு நிற்பதும் ஒரு சிறிய வேடிக்கையான விளையாட்டு நான் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்க,
சியாமளா, "அட என்னங்க இது சின்னப் பிள்ளைங்க மாதிரி இவ்ளோ நேரமா."
நான், "இதோ இன்னும் இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடறேன்." சொல்லித் தொடர்ந்தேன் ஆனால் ஆசை அடங்காமல் தொடரப் பொறுமை இழந்தவள் வெளியே வந்து என்னை அழைக்க அந்த நேரம் நான் சரியாக என் முழுப் பலத்தையும் கொண்டு இறுதி முறையாக அந்த நீர்ப் பாய்ச்சலை என் தலையால் முட்டிப் பிடிக்கச் சற்று இடறிச் சரியாக என் தலையில் பட்டுத் திசை மாறியத் தண்ணீர் முழுவதும் பெருஞ்சிதரலாகக் கிட்டத்தட்ட ஒரு பெரிய அண்டா அளவுத் தண்ணீர் அவள் மீது கவிழ்த்தது போல ஆனது.
சியாமளா, "ஐய்யோ!!" அதிர்ச்சியான அலறல் அந்தக் காட்சியைக் கண்டு நானும் அதிர்ந்தேன். அவள் ஆடைகள் முழுவதுமாய் நனைந்து விட்டன. எனக்கு ஒரு கணம் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்தேன். பின் மிகுந்த பதற்றத்துடன் குளியல் தொட்டியிலிருந்து விரைவாகக் குதித்து வெளியேறி அவளை அணுகி மிகவும் மனம் வருந்திக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்
"ஐய்யயோ!! சியாமளா ரொம்பச் சாரி ரொம்ப ரொம்பச் சாரி! தயவு செஞ்சி மன்னிச்சிடுங்கத் தயவு செஞ்சி, தயவு செஞ்சி, பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ்!" அவள் முகத்தில் சிறிது அதிர்ச்சியுடன் கடுமைத் தோன்றி மெல்ல மறைந்துச் சாந்தமடைந்தாள்.
மெதுவாக என் கைகளைப் பற்றிச் சிரித்து கொண்டே, "சரிசரி விடுங்க அதுக்கு ஏன் இவ்ளோ வருத்தப் படறீங்கப் பரவாயில்ல, பதட்டப்படாதீங்க!" அவள் எவ்வளவோ சொல்லியும் என் பதட்டமும் மனச் சங்கடமும் தீரவில்லை தொடர்ந்து என்னைக் கட்டுப்படுத்த முயன்று முடியாமல் அவள் பதட்டப்பட்டுச் சற்றுக் கோபம் கொண்டு, "தயவுசெய்து இந்த மன்னிப்புக் கேக்குறத நிறுத்துங்கப் பிளீஸ்! சொல்லித் தன் கையால் என் வாயை அழுத்தமாக மூடிப்பிடித்து நான் சற்று நிதானித்த நிலைக் கண்ட பின் தன் கையை விடுவித்து, "நீங்க ஏன் இவ்ளோ பதட்டப்படறீங்க?" ஒரு வழியாக இருவரும் நிதானித்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.
பிறகு சியாமளாவை உள்ளே சென்று ஈர உடைகளைக் கலைந்து உடலைத் துடைத்துக்கொள்ளச் சொல்ல அதன் பிறகே உணர்ந்தேன் அவளுக்கு மாற்று உடை இல்லை என, மீண்டும் குழப்பம்.
சியாமளா, "சரி விடுங்க இன்னைக்கு நான் இப்படி ஈரத்துணியோட இருக்க வேண்டியதுதான் நீங்களாச்சும் தொடச்சி உங்க உடையப் போட்டுக்கோங்க."
உடனே நான் ஒரு முடிவெடுத்து, "சாரி சியாமளா நீங்க என் உடையக் கொஞ்ச நேரம் போட்டுக்குவீங்களா?" அவளுக்கு ஒரு கணம் புரியாமல் கேள்விக்குறியாய் நோக்கினாள், "நான் என் கால் சட்டை மட்டும் போட்டுக்கறேன் நீங்க என் சட்டை லுங்கி போட்டுக்கொங்க உங்க துணிக் காயர (உலரும் வரை) வரைக்கும்." அவள் ஒரு கணம் திகைத்துப் பின் நல்ல யோசனைதான் ஆனால் நான் அந்தக் கால் சட்டை மட்டும் அணிந்து கிட்டத்தட்ட முழு நிர்வாணமாய் நீண்ட நேரம் இருப்பது சரி இல்லை என இணங்க மறுத்தாள்.
தொடரும்