Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 13: குறும்புச் சேட்டையில் மயங்குகிறாள் ஒரு மாது
'நேற்று இந்த நேரம்' (முதல் வரியை சத்தமாகப் பாடத் தொடங்கிப் பின் என் சூழ்நிலைக்கேற்ப மாற்றி எனக்கு மட்டும் கேட்கும்படி) 'கிணத்துப்படி யோரம் மோலையத் தொட்டுச் சூத்தத் தடவி அத்தை செய்த கோலங்களே' என மனதுக்குள் மிகச் சந்தோஷமாகப் பாடிய வண்ணம் ரசித்து மகிழ்ந்தேன். நேற்று அத்தையுடன் கிணற்றில் போட்ட ஆட்டம் நினைவில் பொங்க, அதே போல இன்று இவளுடன் நீந்தி விளையாடினால்! ஆசை கொழுந்துவிட!
"சியாமளா நான் கெணத்துல நீந்தி விளையாடுற நேரம் நீங்க என் கூடப் பேசிக்கிட்டுத் தானே இருப்பீங்க?"
சியாமளா, "அட இதென்ன கேள்வி அதவிடச் சந்தோஷம் வேறென்ன இருக்கு?"
"இல்ல ஒரு வேலை வீட்டுக்குள்ள போய் ஒரு தூக்கம் போடலாம்னு,"
சியாமளா குறுக்கிட்டு, "நிச்சயமா செய்ய மாட்டேன், என்னால முடியாது அதுவும் நான் தனியா இருக்கக் கூடாதுன்னு உங்க சந்தோஷத்தயும் விட்டுட்டு எனக்காக இருக்குற உங்க கூட இல்லாமலா!! உங்களோடயே ஒட்டிகிட்டுத்தான் இருப்பேன். ஒரே நாள்ல என் மேல இவ்ளோ அக்கறையா இருக்கீங்க, உங்களப் பிரிஞ்சி எப்புடி இருக்கப்போறேன்னு தெரியல!" சொல்லி என்னை நோக்கி ஓடி வந்து இறுகக் கட்டித்தழுவினாள்.
அவள் தூய அன்பு என் காமத்தைச் சுட்டெரிக்க ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றேன் பின் அனிச்சையாய் என் கைகள் அவளைச் சுற்றி வளைத்து, "சேச்சே இதொன்னும் அவளோ பெரிய விஷயமில்ல." சற்று முன் நேற்றைய நினைவுகளால் பொங்கி எழுந்திருந்த தம்பி அவள் அன்பு வார்த்தைகள் தணிக்கச் சற்றுத் தோய்ந்தவன் மீண்டும் அவள் இப்படி இருக்கிக் காட்டிக்கொள்ளப் புத்துயிர் பெற்று எழ ஆரம்பித்தான். ஆனால் கபடமற்ற அன்பில் அரவனைத்திருந்த அவள் என் தம்பியின் சீற்றத்தைப் பற்றிச் சிறிதும் உணர்ந்தவளாகத் தெரியவில்லை அல்லது தெரிந்தும் எந்த உணர்ச்சியும் வெளிப் படுத்தவில்லை.
அதே சமயம் அவள் சொற்கள் என் மனதை ஆழமாகச் சிந்திக்க வைத்தன. ஆம் நானும் அதை உணர ஆரம்பித்தேன் அவளைப் பிரிவது சுலபமல்ல. நானும் அவள் பிரிவை நினைத்து கலங்குவதைச் சொல்லத் துடித்துப் பின் நான் அதை வெளிப்படுத்த அவள் ஆசைகளை மேலும் வளர்த்து விடும் என நினைத்து., "சேச்சே இதென்ன சின்னப் புள்ள மாதிரி இன்னும் ஒரு வாரத்ல,"... சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் நா தழுதழுத்தது.
என் கண்கள் லேசாகக் கலங்கின, நல்ல வேலை அவள் என் மார்பில் முகம் புதைத்திருந்தாள், என் முகத்தைப் பார்த்திருந்தாள் என் கண்களின் கலக்கம் காட்டிக்கொடுத்திருக்கும் நான் என்னையும் மீறி அவள் தலையில் என் உதடுகளைப் பதித்து முத்தமிட்டு, "சியாமளா ஏன்?"
அவள் குறுக்கிட்டு என்னை நிமிர்ந்து நோக்கி, "உங்களுக்கும் (சற்றுத் தயங்கி) அப்படித்தானே?" கேள்வியாய்ச் சற்று என் கண்களை உற்று நோக்கினாள்; அதில் ஆதரவின் ஏக்கம் முழுமையாகப் பிரதிபலித்தது, "எனக்குத் தெரியும் நீங்க... நீங்களும் என்னைப் பிரிஞ்சி." அதற்கு மேல் அவள் பேசினாள் இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்படுவோம் என உணர்ந்து அவள் கன்னங்களைப் பற்றி உதடுகளைக் கவ்வி முத்தமிட அவள், "மம்மம் " சற்றுத் திமிரி விலகித் தன் உதடுகளைத் துடைத்தவாறு, "ஐய்யச்சீ! என்னதிது இங்லீஷ் படத்துலச் செய்யரமாதிரி வாயில, உதட்ல அதுவும் பேசிக்கிட்டு இருக்குறப்ப!"
எனக்கு மாபெரும் அதிர்ச்சி என்னையும் மீறிய அதிர்ச்சி என் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும், முகத்தில் மட்டுமல்ல என் உடல் தோரணை அதாவது என்னையும் மீறி என் கையைத் தலையில் வைத்தவாறுப் பின் வலது கையால் வாயடைத்து என்னையும் மீறிச் சிரித்து விட்டேன். என் இந்தச் செயல்வினைத் தொகுப்பைக் கண்டு சிறிது நம்பிக்கை இழந்தவள், "நான் ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா? ஏன் இவ்ளோ அதிர்ச்சியா? ஆச்சரியமா? சிரிக்கிறீங்க?"
நான் சற்று யோசித்தேன் இவள் அப்படிப்பட்ட மரமண்டையாகத் தெரியவில்லை ஆனால் ஒரு வேலை அவளுக்கு உதட்டில் முத்தமிடுவதையும் தன் கணவனுக்கு மட்டுமே உரிமை என எண்ணுகிறாளோ? எனக்குழம்பியவாறே, "சரி நான் ஒரே ஒரு கேள்விக் கேக்கட்டுமா? உங்களுக்கு உதட்டுல முத்தம் தப்பு/சரியில்ல; அதுக்குக் காரணம் உங்க உதட்டுல முத்தம் நான் குடுத்தது தப்பா? இல்ல யாருக் குடுத்தாலும் தப்பா?"
பின்னர் புரிந்தது சியாமளாவுக்கு உதட்டில் முத்தம் பிடிக்காதென அதை ஊர்ஜிதம் செய்ய, "அதாவது உங்களுக்கு உதட்டுல முத்தம் யாருக் குடுத்தாலும் புடிக்காது? "
சியாமளா, "ஆமாம் அதெல்லாம் இந்த இங்லீஷ் காரங்களுக்கு வேணும்னாப் புடிக்கும் நமக்கு ஹூஹூம் அதெல்லாம் சரிப்பட்டு வராது."
நான், "அப்பாடி! உதட்டு முத்தம் குழப்பம் தீர்ந்தது, சரிசரி உங்களக் கொஞ்சம் கொஞ்சமா நிறைய மாத்தனும். இப்போ நீங்க போயி காக்கா குளியல் போட்டு வாங்க." சொல்லிக் கிணற்றுக்குள் குதித்து நீச்சல் விளையாட்டைத் தொடங்கினேன். மீண்டும் சற்றுச் சத்தமாகப் பாடினேன்
'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பையன் உம்மேலத்தான் லூசாச் சுத்துறான்' ம்ஹூம் இப்படியும் பொன்னுங்க இருப்பாங்களா?
உதட்டுல முத்தம் புடிக்காது இந்த உதட்டுலயே முத்தம் புடிக்காதுன்னா அந்தக் கீழ் உதட்டுலயம்... (வடிவேலு பாணியில்) ஐய்யோ! அப்பப் பலாச்சுளையும் போச்சா!! அடக்கடவுளே ம்ஹூம் இதெல்லாம் சரிப்பட்டு வராது.
உடனே அவள் கள்ளங்கபடம் இல்லாத அன்புள்ளம் ஏங்கிய கண்கள் ஒரு கணம் மனதில் தோன்ற அட அந்த அன்புப் போதும். அந்தக் கண்களின் முன் எதுவும் நிற்காது. இப்படி ஏதேதோ பல நினைவுகளில் உழண்டு நீந்திக் கொண்டிருந்த என்னை அவள் குரல் அழைப்பு ஈர்த்தது
"ரகு இந்த லுங்கிய கொஞ்சம் நீங்கத்தான் வந்து கட்டிவுடனும்." நேற்று அத்தை நின்ற அதே இடத்தில் அவள் நின்றிருந்தாள்; அத்தை நின்ற ஒய்யாரமும் சியாமளா நின்றத் தோரணையும் வெவ்வேறு.
காற்றில் பறந்த பாவாடையை லாவகமாகத் தொடையிடுக்கில் பிடித்துத் தன் மாதுளைகளின் கூர்ந்தக் காம்பு இரண்டும் கூரிய அம்பின் நுனியப்போல் குத்திட்டு நிற்க முகத்தில் படர்ந்துப் பறந்த சில முடிகளைக் கைவிரலால் கலைந்து நின்ற ஒய்யார அழகி அத்தை.
இன்று இவளோ! எந்த நேரமும் இடுப்பிலிருந்து கழண்டு விழத் துடிக்கும் லுங்கியைக் கொத்தாக இரு கைகளிலும் பயந்து பிடித்திருந்த கைகள். அதனால் அவள் குழந்தை முகத்தில் தெரிந்தக் கவலை, இந்த அசட்டுப் பெண்ணை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என என்னை நானே கேட்டுக் கொண்டு
"அட அப்படியே புடிச்சிக்கிட்டு மெதுவாப் படியில இறங்கி வாங்க."
சொல்லிக்கொண்டிருக்கும் போதே பலமாகக் காற்றடித்து லுங்கிப் முழவதும் மேல் நோக்கிப் பறந்து அவள் முகத்தை மூட அவள் பயங்கர அலறலுடன் தன் இருகைகளால் தன் சிற்றிடை வாசலை அழுத்திப் பிடித்தாள்.
அவள் பிடித்து மறைத்த அவள் அந்தரங்கப் பகுதியைத் தவிர அதற்குக் கீழ்ப் பகுதிகளை மறைக்க மனமின்றி என் லுங்கி மேல் நோக்கிப் பறந்து விடப் பார்ப்பதற்குப் பிரபல உலக அழகி மர்லின் மன்றோ (Marilyn Monroe) -வின் மிகப்பிரபலமான பாவாடைப் பறக்கும் ஒய்யாரத் தோரணையை (அல்லது) 'அழகிய லைலா' பாடலுக்கு நடிகை ரம்பா நடித்த காட்சியைப் போலக் கண்முன் நிறுத்தின.
நான் கனவில் மிதக்க அதற்குள் அந்த அதிர்ச்சியில் சற்றே நிலைத் தடுமாறி தரையில் மெதுவாக சரிந்தாள். நான் அதிர்ச்சியில் விரைந்துப் படியேறி வந்தடைய அதற்குள் காற்று நின்று அவள் தன் உடைகளைச் சரி செய்து எழுந்து நின்றாள்.
சியாமளா, "ஓண்ணுமில்ல ஓண்ணுமில்ல இந்தப் பறக்குற லுங்கியப் புடிக்க முடியாமத் தவறி அப்படியே தரைல உட்கார்ந்துட்டேன் அவ்ளோ தான் வேற ஓண்ணும் ஆகல."
அவளுக்கு பாதிப்பு ஏதுமில்லை என உறுதிச் செய்து பின் வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு லுங்கியைக் கட்டிப் பின் கிணற்றுக்குள் சென்று நான் நீந்தி விளையாடத் தொடங்கினேன். அவளும் முழுமையாகச் சாதாரண நிலைக்குத் திரும்பி நேற்று அத்தை முதலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்ததைப் போல அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தாள்.
அவள் ஒவ்வொரு செயலையும் அத்தையின் செயலோடு ஒப்பிட்டு ரசித்து கொண்டிருந்தேன். நன்றாக உச்சி வெயில் வெப்பம் அதிகரிக்க அவளுக்கு மீண்டும் வேர்க்க ஆரம்பித்தது இதுவே சரியான தருணமாக
நான், "இந்த கொலுத்துற வெயிலுக்கு! அப்படியே கழுத்தளவுக்குத் தண்ணியில மூழ்கி நிக்கறதல இருக்குறச் சுகமிருக்கே அடா அடா அதெல்லாம் சொல்லிப் புரியாது அனுபவிச்சாத் தான் தெரியும்." அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை சரி துணிந்து சொல்வோம் வருவது வரட்டும் என, "நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒரு யோசனைச் சொல்லட்டுமா?"
சியாமளா, "ம் சேச்சே உங்களப் போய், சொல்லுங்க."
"நான் கிணத்தை விட்டு வெளியப் போய் நிக்கறேன். நீங்க இந்த உடைய கழட்டி வெச்சிட்டு, இப்போ இருக்குறப் படிக்கு ரெண்டுப் படிக் கீழ இறங்கிக் கழுத்தளவுத் தண்ணியிலத் தண்ணியையே உடையாக்கி உட்கார்ந்துப் பாருங்க."
"சீச்சீ நீங்க சுத்த மோசம்! (சற்றுச் சிரித்து) நல்லாப் பேசரீங்க நல்ல நல்ல வார்த்தைகளைப் போட்டு மசப்புறீங்க! அதெப்படித் தண்ணிய உடையாக்கி, நல்ல புலவர்தான் நீங்க." சொல்லி வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
"அட நான் என்னப் பொய்யாச் சொல்றேன், சரி இருங்க இப்போ நான் என்ன உடை உடுத்தி இருக்கேன்?"
"அதுதான் நீங்க ஜட்டிப் போட்டுகிட்டுத்தானே இறங்கினீங்க."
உடனே என் ஜட்டியைக் கழற்றி "இதைத்தானே சொல்லுறீங்க?" சொல்லிக் கழற்றிய என் ஜட்டியைக் காட்ட,
அவள் ஆச்சர்யத்தின் பேரதிர்ச்சியில் தன் இரு கைகளால் தன் முகத்தை மூடி "ஐய்யோ! சீ இதென்னக் கூத்து?"
நான், "அது நான் கேக்க வேண்டிய கேள்வி!"
அவள், "சட்டென அதிர்ந்துத் தன் உடைகளைச் சரி பார்த்துக்கொண்டாள்."
நான், "அட உங்க உடையச் சொல்லல, இப்போ நான் ஜட்டிப் போட்டிருக்கேனா இல்லையாங்குறது முக்கியமில்லத் தண்ணிக்குள்ள இருக்குற வரைக்கும். அதாவது தண்ணி என் உடம்ப மறைச்சிருக்கு அதத்தான் தண்ணிய உடையான்னுச் சொன்னேன், அதே மாதிரி நீங்களும்."
அவள் குறுக்கிட்டு, "போதும் போதும் இத வேற விலக்கிச் சொல்ல வேணாம். நீங்க சொல்றதும் சரிதான் ஆனால் ஒரு மாதிரி ஒரே பதட்டமாக இருக்கு."
"உங்களுக்கு நம்ப ரெண்டுப் பேர் மேலேயும் நம்பிக்கை இருந்தாப் பதட்டம் வராது." சொல்லி அவள் நம்பிக்கையை ஊக்குவிக்க தொடர்ந்து சில தர்க்கம்/விவாதம் செய்து ஒரு வழியாக சம்மதித்தவள், "சரி நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக்கொங்க நான் சொல்ற வரைக்கும்." மிகுந்த வெட்கத்துடன் இசைந்தாள்.
நான், "கழட்டின லுங்கியையும் சட்டையையும்,"
பதற்றத்துடன் குறுக்கிட்ட சியாமளா, "நீங்க ஒண்ணும் பேசாதீங்க எல்லாம் எனக்குத் தெரியும்."
நான், "இருங்க, முதல்ல பதட்டப் படாதீங்க, நான் திரும்பச் சொல்றேன், நம்ப ரெண்டுப் பேர் மேலேயும் நம்பிக்கை இருந்தாப் பதட்டம் வராது."
"ஆமாம் அதுவும் சரிதான்." ஆமோதித்தாள் சியாமளா.
நான், "முதல்ல மேலப் போய் ஒரு செங்கல் எடைக்கு ஒரு கல்லை எடுத்துக்கிட்டு வாங்க."
குறுக்கிட்ட சியாமளா, "ஐய்யோ! இப்போ அது எதுக்கு? இப்பத்தான் நான் சட்டையக் கழட்டினேன்."
நான் குறுக்கிட்டு, "ரிலாக்ஸ் (Relax) கொஞ்சம் நிதானமாப் பதட்டப்படாம (சற்றுத் தயங்கி) அவளோ பதட்டமா இருந்தா நீங்க செய்யவே வேணாம்."
அவள் குறுக்கிட்டு, "ஆமாம் புரியுது, சரி பரவாயில்ல கல்லு எதுக்கு?"
"இங்க சமயத்துல அடிக்கிற காத்து கொஞ்சம் பலமா அடிச்சா அந்த உடையும் பறந்து கிணத்துத் தண்ணியில."
அவள் குறுக்கிட்டு, "ஓஹ் அது சரி அது சரி இப்பப் புரியுது. அப்பப்பா! நீங்க சின்னச் சின்ன விஷயத்தக்கூட நுணுக்கமாக் கவனிச்சி ஜாக்கிரதையா இருக்குறீங்க. சட்டைதானே திரும்பப் போட எவ்ளோ நேரம்!"
நான் குறுக்கிட்டு, "ஹூம் அட யாரும் உங்களப் பார்க்கலச் சட்டை இல்லாமப் போனாலும் கல்லுக் கிடைக்கும்." சொல்லிச் சிரிக்க,
அவளும் சிரித்து, "சீசீ அது கொஞ்சம் வெக்கமா இருக்குக் கொஞ்சம்... ஆமாம் பதட்டமா இருக்குப் பரவாயில்ல நான் சட்டையச் சும்மா அப்படி மேல ரெண்டு பட்டனை மட்டும், நல்ல வேலை இந்த லுங்கிய கழற்றதுக்குள்ள சொன்னீங்க."
"என்னை எங்கச் சொல்ல விட்டீங்க, பதட்டத்தல 'நீங்க ஒண்ணும் பேசாதீங்க எல்லாம் எனக்குத் தெரியும்ன்னு' செல்லமாக் கோச்சிக்கிட்டீங்க."
சியாமளா, "சரிப்பா சரிப்பா, தப்புத்தான் நான் வேணும்னாப் பத்துத் தோப்புகரணம் போடறேன் சரியா?"
நான், "அட இது நல்லா இருக்கே, சரி போடுங்க."
நான் அப்படிச் சொல்வேன் என சற்றும் எதிர் பாராத சியாமளா, "ஹாங் ஐய்யோ நான் இப்பத்தான் துணிய அவுத்தேன் திரும்ப எல்லாத்தையும் போடனுமாப் பிளீஸ்! பிளீஸ்! என் செல்லமில்ல."
நான் குறுக்கிட்டு, "இல்ல."
சியாமளா, "பிளீஸ்! பிளீஸ்! என் ராஜா இல்ல."
நான் குறுக்கிட்டு, "இல்ல."
சியாமளா, "ஐய்யோ! பிளீஸ்! பிளீஸ்! இவ்ளோ குறும்பு வேணாம்ப்பா!"
நான், "ரிலாக்ஸ் (Relax) சியாமூ கொஞ்சம் நிதானமாப் பதட்டப் படாம, விளையாடிக் கலாய்க்குற மன நிலைக்கு வாங்க. நான் உங்க கூடப் ஒண்ணாப் படிச்சி விளையாடின ஒரு அசட்டு நண்பனா நினைச்சிக்கொங்க."
அவள் குறுக்கிட்டு, "நான் அப்படித்தான் இருக்குறேன் அதனாலத்தான் இவ்ளோ சந்தோஷமா. என் வாழ்நாள்ல இவ்ளோ சந்தோஷமா இருந்ததில்ல அதனாலக் கொஞ்சம் பதட்டம் அப்பப்ப வருது. அதை நீங்க கலாயக்க, கலாயக்க, இன்னும் சிரிப்பு சிரிப்பா வருது அதுவும் சந்தோஷம்தான். அதனால எனக்குத் தெரியாம நான் செய்ற முட்டாள் தனத்த நீங்க புரிய வைக்குறப்போச் சிரிப்புச் சிரிப்பா வருது அதனாலத்தான் பேருலையும் சியாமளாலப் பாதிப் போயி சியாமூ ஆயிட்டேன் ஆடையிலப் பாதி இல்ல இல்ல முழுசும் போயி இப்படி அம்மனம்மா இருக்கேன் ஆனால் யாரும் பாக்காம; சிரிப்புச் சிரிப்பா வருது வெக்கம் என் உயிரப் பிடுங்குது ஆனால் உடம்பெல்லாம் புல்லரிக்குது,"
நான் குறுக்கிட்டு, "அட ஆமா இது ஒரு நல்ல ஆரோக்யமான மன நிலை இதை நான் கொஞ்சமும் எதிர்பாகக்கல."
சியாமளா, "ஆனாலும் இது கொஞ்சம் ஜாஸ்திப்பா இப்படி அம்மானம்மாக் கெணத்துப் படியில நின்னுப் பத்துத் தோப்புகரணம் போடணும்னா, பிளீஸ்! பிளீஸ்! நான் அப்புறமா வேணும்னாச் சேத்து 20ஆ போட்டுடறேன் சரியா? பிளீஸ்!"
நான் குறுக்கிட்டு, "இப்போ இதுதான் சுவாரசியமான விஷயம், இப்போ நான் உங்களத் தோப்புகரணம் போடச் சொன்னேன் ஆனால் நான் பார்க்க முடியாது நீங்களே சொன்னாத்தான் தெரியும் நீங்க உடையப் போட்டுட்டு இருக்கீங்களா இல்ல அம்மானம்மா இருக்கீங்களான்னு அப்படீன்னா நீங்க என்ன செய்யலாம்?"
சியாமளா, "என்ன செய்யலாம்! தெரியலையே!"
"நானா இருந்தா என்ன செய்வேன் தெரியுமா இப்பவே போடறேன்னு சொல்லிட்டுச் சும்மா ஒண்ணு ரெண்டுன்னு பத்து எண்ணிட்டு முடிஞ்சதுன்னு சொல்லி ஏமாத்திடுவேன்."
சியாமளா, "அட ஆமாப்பா! இது எனக்குத் தோனவேயில்ல, இதுதான் இதுதான் இந்த முட்டாள் தனத்தை நினைச்சா எனக்கே சிரிப்புத்தான் வருது."
தொடரும்