Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 6: வலையில் சிக்கியது மீணா மானா?
நான் சற்றே புன்னகைத்து, "உங்க அந்தரங்க தனியுரிமை முழுமையாக மதிக்கப் படும். அதுதான் உங்க விருப்பம்னா அதைத் தாராளமா செய்யலாம். எப்படியும் அடுத்த இரண்டும் கொஞ்சம் எளிதானது அதுக்கு மத்தவங்க உதவி அவ்வளவு அவசியமில்லை அதனால (சொல்லி மற்றவர்களை நோக்கி) உங்க எல்லாருக்கும் மிக்க நன்றி; நீங்க இப்போதைக்குப் புறப்படலாம்." சொல்லி அனைவரும் செல்ல
ஸ்ரீஷா மிக மகிழ்ச்சியுடன் நீச்சல் உடைக்கு மாறச் சென்று சற்று நேரத்தில் மீண்டும் வெளி வந்து, "சார் இந்த உடைய எப்படிப் போட்டுக்குறதுன்னு சரியா தெரியல."
"அட அதுக்குத்தான் அவுங்க இருந்தால் உதவுவாங்க ஆனால் அவுங்களை அனுப்பியாச்சி; சரி அது ஒண்ணும் அவ்ளோ சிரமமில்லை; இந்தப் படத்தில் இருக்குறாமாதிரி அப்படியே செய்ங்க."
வாங்கிச் சிறிது தயக்கத்துடன் சில அடிகள் நடந்தவள் பின் திரும்பி, "சார் நான் இங்கேயே மாத்திக்கட்டுமா?"
நான் சற்று யோசித்து, "சரி நீங்க மாத்திக் கோங்க." எனச் சொல்லி அவளுக்கு எதிர் பக்கமாகத் திரும்பிக் கொள்ள
அவளோ, "பரவாயில்லை சார் நீங்க பாருங்க; திரும்பாதீங்க; பார்த்தா தான் நான் சரியா போடுறேனான்னு சொல்லுவீங்க."
"சரி நீங்க மாத்துங்க எனச் சொல்லி அவள் போட்டிருக்கும் உடையைக் கழட்டுவதைப் பார்க்காமல் திரும்பிக் கொள்ள அவள் க்ளுக்கெனச் சிரித்து மாற்ற ஆரம்பித்தாள்.
சில நொடிகளில், "நீங்கக் கொஞ்சம் உதவி செய்தால் சீக்கிரமா முடியும்." சற்று மிகவும் பணிவுடன் கேட்கச் சரி எனச் சம்மதித்தேன். முடிந்த வரை அவளைத் தொடுவதைத் தவிர்க்க அவள் ஏங்கித் தவித்தாள்.
அந்த நீச்சல் உடை மிகச் சிறிய வகை உடை முன்பு அனிதா கிணற்றுக் குலியலுக்கு அணிந்து வந்த உடையைப் போல. உள்ளங்கை அளவில் மூன்று முக்கோண துண்டுத் துணிகள். இரண்டு மார்பகத்தையும் ஒன்று அவள் கூதியை மறைக்கும் வண்ணம் மிக எளிதான வடிவமைப்பு.
அவள் கூதியை மறைத்திருந்த துணி சரியாகத் தேவையான அளவே இருக்க; அவளோ கூதி முடிகளை நறுக்கித் திருத்தம் செய்தல் அல்லது முழுமையாக வழித்தல் என எதையும் செய்யாமல் மிக அடர்ந்து நீண்டு வளர்ந்திருக்க; அவை அந்தச் சிக்கனமான ஆடைக்குள் அடங்காமல் வெளிப்பட வேறு வழியின்றி
"நீங்க உங்க அந்தரங்கப் பகுதியைச் சரியாகப் பராமரிப்பு செய்த பிறகுதான் இந்த உடையில் தொடர முடியும்." எனத்தெரிவிக்க அவள் உடை மாற்றிக்கொள்ள அறைக்குள் செல்ல
அதேசமயம் வந்த அனிதா என்ன நிலவரம் என் கேட்டு எல்லாம் என் திட்டப்படி செல்கிறது என உறுதி செய்து கொண்டாள். அதேசமயம் நாம் எதிர் பாராத விதமாக அவள் அடிப்படையில் நல்ல உள்ளமும் குணமும் கொண்டவளாகத் தெரிகிறது.
மேலும் அவளுக்குக் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளதெனவும் அதைத் தூண்டிவிட்டு அவளை மனம் மாற்ற முயல்வது நல்ல திட்டமாக வாய்ப்பு இருக்கிறது. அதை முயற்சி செய்வது அடுத்த கட்ட திட்டம் என விளக்க; இருவரும் கருத்து இணக்கம் கொண்டோம்.
அப்போது உடை மாற்றி வெளி வந்த ஸ்ரீஷா அனிதாவைக் கண்டதும் அனிச்சையாகப் பயந்து, "சாரி சார்/மேடம்." சொல்லி அறைக்குள் செல்ல முயல
"பரவாயில்லை வாங்க ஸ்ரீஷா." என அழைத்தேன்.
மிகுந்த பணிவு கலந்த பயத்துடன் சிறிது பதற்றத்துடன் வந்து அனிதாவை வணங்கி வாழ்த்த, "Good morning madam."
அனிதா, "Morning? In this evening... Sounds like she is at tense (சொல்லி அவளை நெருங்கி தன் இரு கைகளைக் கூப்பி) வண்க்கம்." சொல்லி தன் இரு கைகளால் அவள் தோளைப் பிடித்து அவளுக்கு ஆதரவு தர முயன்றாள்.
ஸ்ரீஷாவோ தான் ஒரு தீண்டப்படாதவளென உடல் குறுகிய வண்ணம் தவிர்க்க; அனிதா வியந்து நோக்க; "No Madam you not touch me; queen not touch a servant... (என்னை நோக்கி) சார் நீங்கக் கொஞ்சம் அவுங்களுக்குப் புரியுறா மாதிரி சொல்லுங்க."
நான் ஸ்ரீஷாவை நோக்கி, "ஏன் என்ன ஆச்சி?"
"சார் நீங்க எல்லாம் மேல் வர்கத்து ஆளுங்க எங்களைப் போல மட்டமான ஆளுங்களைத் தொடமாட்டீங்க. நீங்களே ரொம்பக் கஷ்டப்பட்டு என்னைத் தொடாம இருக்குறீங்க ஆனால் அவுங்க என்னைப் பத்தி தெரியாம."
அதைக்கேட்டதும் நான் வியப்பில் வாயடைத்து, "அடக்கடவுளே! நான் உங்களைத் தொடாததுக்குக் காரணம் நீங்க வயசுப் பொன்னு, நான் வயசுப் பையன் நான் உங்களைத் தொடுவது அவநாகரீகம் அதனாலத் தொடல. ஆனால் நீங்க ஏதோ தவறா புறிஞ்சிகிட்டிருக்குறீங்க."
அனிதா, "It's OK let me leave; you guys can continue." எனச் சொல்லி என்னை நெருங்கி மேற்கத்திய நாகரீக முறையில் அணைத்து முத்தமிட்டுவிட்டுப் பின் இருவருக்கும் கையசைத்து விடைபெற்றாள்.
நான் அந்த விடுதி மேலாளரைத் தொடர்பு கொண்டு ஸ்ரீஷாவுக்குக் கூதி முடித் திருத்தம் செய்து விடச் சரியான ஆள் யாராவது கிடைப்பார்களா என வினவ அவரும் சற்று நேரத்தில் முயற்சி செய்து பின் தெரிவிப்பதாகச் சொல்ல நாங்கள் சற்றுக் காத்திருக்க நேர்ந்தது.
அடுத்து என் தூண்டில் திட்டத்தை அமலாக்கத்தொடங்கினேன். அதாவது நான் தொலைப்பேசி எடுத்து யாரையோ தொடர்பு கொண்டவாறு நடிக்கத் தொடங்கினேன்
"ஹலோ நான் ரகு பேசுறேன் கல்யாணி இருக்காங்களா? (..... ) ஏய் வாலு எப்படி இருக்க? (..... ) அட! அது உனக்குச் சிரமமா இருக்கா! நம்பவே முடியல; சரி கவலையே படாத, (..... ) அப்படித்தான் ரொம்பப் பயந்த Maths-க்கும் Physics-க்கும்; ஆனால் இப்பொ; பெரிய மாஸ்டர் ஆகிட்டே! உங்க பேராசிரியரே உங்களைப் புகழ்ந்து தள்ளுரார். அதே மாதிரி இதையும் நான் சொல்லிக் கொடுத்ததும் 'பூ இவ்ளோ சுலபமா இருக்கேன்னு' சொல்லுவ; கவலைப்படாதா நான் சீக்கிரம் வந்து சொல்லிக் கொடுக்குறேன். (..... )
"அதெல்லாம் இருக்கட்டும்; நான் ஒண்ணும் ரொம்பப் பெரிய உதவி செய்துடலை; உனக்குப் படிக்கிற திறமை இருக்கு அதுக்கு நான் சின்ன உதவி செய்யுறேன் அவ்ளோதான். (..... ) "நான் அடிக்கடி சொல்றதுதான்; நீ எனக்கு உதவி செய்யனும்னு நினைத்தால்; நீ செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்; இப்பொ நான் உனக்கு உதவி செய்யுறா மாதிரி நீயும் மத்தவங்களுக்கு உதவி செய்யனும்; அதுதான் நீ எனக்குச் செய்யுற உதவி. (..... ) சரி சரி அப்புறம்; யாரும் பக்கத்தில் இல்லையே! (..... )
"நல்லது; சரி உன் காதல் நிலவரம் என்ன? உன் காதலனுக்கு உன் சம்மதத்தை சொல்லியாச்சா? (..... ) "அட ரொம்ப வெக்கப்படாதீங்க செல்லப் பொன்னே! (..... ) "சரி சரி நான் கேக்கலை; இன்னமும் சின்னப் பொன்னு போல வெக்கப் பட்டுக்கிட்டே இரு; சரி வேற ஒண்ணுமில்லை வெச்சிடுறேன்; செல்லக் குட்டிக்கு ஆசை முத்தங்கள்; Bye." போன் வைத்து விட்டு தனக்குத்தானே சிரித்த வண்ணம் இருந்தேன்.
"சார் உங்களை ஒண்ணு கேக்கலாமா?"
"தாராளமா கேளுங்க ஸ்ரீஷா!"
"நீங்க என்ன சார் படிச்சிருக்குறீங்க?"
"நான் பொறியியல்; ஏன் மிஸ் என்ன விஷயம்? ஏதாவது நிறையச் சம்பளம் கிடைக்குறா மாதிரி வேலை இருக்கா சொல்லுங்க."
"கேலி செய்யாதீங்க சார்; அது வந்து நீங்க போன் பேசினது பார்த்தா யாரோ படிக்கிற பொன்னுக்கு நீங்க உதவி செய்யுறா மாதிரி தெரியுது; என்ன சார் படிக்குறாங்க?"
"ஆமாங்க மிஸ் ஸ்ரீஷா; அந்தப்பொன்னு +2 படிக்குறாங்க."
"சார் நீங்க என்ன வெறும் ஸ்ரீஷான்னு கூப்பிடுங்க சார் இந்த மிஸ்ஸு எல்லாம் வேனாம் சார் ப்லீஸ்; சரி சார் அந்தப் பொன்னு உங்க தங்கச்சியா?"
"(சற்றே யோசித்து) சரி நாம எப்படியும் கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டி இருக்கு அது வரை நாம் எதாவது பேசித்தான் பொழுதைப் போக்கனும்; அந்தக் கதை உங்களுக்குச் சொல்கிறது நல்லதுதான் அதனால முழு விவரத்தையும் சொல்லுறேன் கேளுங்க."
அந்தப் பொன்னை நான் ஒரு பத்து மாசத்துக்கு முன்ன இப்போ நாம சந்தித்த மாதிரியே சந்தித்தது; ரொம்ப அழகான பொன்னு; இதே மாதிரி ஆடிஷன்ல ஏதோச்சையா அந்தப் பொன்னுக்குப் படிக்க ரொம்ப ஆசை ஆனால் அவுங்க அம்மா அதெல்லாம் விரும்பாம அந்தப் பொன்னை இப்படி நடிப்பில் திசை திருப்பிச் சினிமால நடிக்க வாய்ப்பு தேடி அதுல கவனம் செலுத்தி அவளைப் படிக்க விடாம தொந்தரவு செய்யுறாங்கன்னு தெரிந்தது.
அந்தப் பொன்னோட அம்மாகிட்ட பேசினதுல அவுங்களுக்குப் படிக்காததால அவுங்க பொன்னுக்கும் படிப்பு வராதுன்னும்; அதுக்கும் மேல அப்படியே படித்தாலும் வேலை செய்து அடிமட்ட சம்பளம் தான் கிடைக்கும்; அதனால அதுல கவனம் செலுத்துகிறது வீணான விரயம் என்ற அபிப்பிராயம்.
நான் அந்தம்மாகிட்ட பேசி நல்லா படிக்குறங்களுக்கு எவ்ளோ நல்ல எதிர்காலம் இருக்குன்னு எடுத்துச் சொல்ல; அப்படிப் படிக்க வைக்க ரொம்பச் செலவாகும் அதுக்கெல்லாம் அவங்க கிட்டப் பண வசதி இல்லைன்னு முடியாதுன்னு சொன்னாங்க.
நான் அதற்குப் பல வழி முறைகள் இருக்குதுன்னு எடுத்துச் சொல்லி ஒரு வழியா அந்தப் பொன்னைப் படிக்க வைக்க ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அந்தப் பொன்னு ரொம்பச் சந்தோஷமா படிக்குது. அது படிக்க வழி செய்ததால என்னை ஏதோ கடவுள் மாதிரி நினைக்குறா அந்தக் குழந்த பொன்னு."
"ஆமாம் சார் நீங்க கடவுளேதான் சார். சார் நீங்க சொல்றதைப் பார்த்தா அப்படியே எங்க வீட்டுக் கதை போலவே இருக்கு சார். இப்போ நீங்கச் சொன்ன மாதிரியே தான் சார் எங்க வீட்லையும். எங்க அம்மா படிக்காத படிப்பறிவில்லாத மக்கு.
நான் நல்லா படிச்சேன் +2 ல அதிக மதிப்பெண் எடுத்து நல்லா படித்தாலும் அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு என்னை இப்படி சினிமாவுல தள்ளப்பாக்குது. அதுக்காக அது எதையும் செய்யத் தயாரா இருக்கு.
எப்டியாச்சும் குறுக்கு வழில முன்னுக்கு வரனும்னு பாக்குது. அது அடிக்கிற கூத்தை கேட்டீங்கன்னா நம்பமாட்டீங்க. எனக்குப் படிப்புச் செலவுக்குப் பண வசதி எதும் இல்ல. எல்லாம் எங்க அம்மாவை நம்பி இருக்குறதால வேற வழிதெரியாம அது சொல்ற வழில நான் போய்கிட்டிருகேன்.
அதை விடுங்க; இப்போ சொல்லுறப்போ படிப்புச் செலவுக்கு ஏதோ நல்ல வழி முறைன்னு சொன்னீங்களே அது என்ன சார்?... சார் வந்து எனக்குப் படிக்க ரொம்ப புடிக்கும் சார்."
"அட! படிக்க விருப்பமும் திறமையும் இருந்தால் படிப்புக்கு உதவி செய்யப் பல உதவிகள் காத்துக்கிட்டிருக்கு. உதாரணுத்துக்கு அந்தப் பொன்னு விஷயத்தையே எடுக்குத்துவோம். அந்தப் பொன்னு மேல்நிலைப் பள்ளி முடிவில் 90 சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தால் போதும்.
அதற்கு மேல் பட்டப்படிப்புக்கு ஆகும் முழுச் செலவையும் ஏத்து கிட்டு இலவசமா படிப்புச் சொல்லித்தரப் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தயாரா இருக்குங்குற விவரத்தை நான் எடுத்துச் சொல்ல அதுக்கப்புறம் அவுங்க அம்மா சம்மதித்து இப்போ ரொம்பச் சந்தோஷமா படிக்குறா."
இதைக் கேட்டதும் ஏதோ அதிசயக் கனவில் உறைந்தவளாய் சற்றுப் பிரமித்துப் பின்னர்ச் சட்டென என் காலில் விழுந்து என் காலைப் பிடித்து, "சார் என்னையும் காப்பாத்துங்க சார்; நான் ரொம்ப நல்லா படிப்பேன் சார்."
"அட! என்ன ஸ்ரீஷா இதுக்குப் போய் என் காலில் விழுந்துகிட்டு; இதென்ன அரசியலா (சொல்லிச் சிரித்து) எழுந்திருங்க." அவள் கண்கள் கலங்கி இருக்க; அவள் கண்களைத் துடைத்து ஆறுதல் சொல்ல,
"நான் படித்து 92 சதவிகிதம் எடுத்திருக்கிறேன் சார்; நான் 1st Group சார்; எனக்கு மருத்துவம் படிக்க ரொம்ப ஆசை சார்; எனக்கு உதவி செய்வீங்களா சார்?"
"தாராளமா! படிப்புத் திறமையும் விருப்பமும் இருந்தால் போதும் மிச்சத்தைப் பத்தி நீங்கக் கவலைப் படாதீங்க; அடுத்த கட்ட நடவடிக்கை உங்க அம்மாவிடம் பேசி அவங்க சம்மதம் வாங்கனும்."
"அதைப் பத்தி கவலைப் படாதீங்க சார்; எங்க அம்மாவை எல்லாம் திருத்தவே முடியாது. அதெல்லாம் ஒரு மனித வர்கத்துல சேர்க்கையே இல்லை சார்."
"பெத்த தாயை அப்படி மரியாதை இல்லாம சொல்றது நல்லதில்லை ஸ்ரீஷா; கொஞ்சம் பொறுமையா நிதானமா இருங்க; அவசரப் படவேண்டியதில்லை."
"வந்து சார் உங்களுக்கு முழு விவரம் தெரியாது; தெரிந்தால் நீங்க ரொம்ப ஆத்திரப்பட்டு எங்க அம்மாவை கொன்னே போட்டுடுவீங்க. அது வந்து எப்படி சொல்றது அது என் உடம்ப வித்துப் பணம் சம்பாதிக்கச் சொல்லுது சார். நானும் வேற வழி தெரியாம அது சொல்லுற கேவலமான வழியில போய்கிட்டிருக்கேன்." அழுது ஆவேசமாய் பேசினாள்.
நான் மெல்ல ஆதரவாய் அனைத்துச் சாந்தப்படுத்த முயற்சிக்க; என் அணைப்பைக் கூச்சப்பட்டுத் தவிர்த்து, "வேண்டாம் சார் இந்தச் சாக்கடையத் தொட்டு நீங்க சேத்தைப் பூசிக்காதீங்க; நீங்கத் தெய்வம் சார் உங்களைத் தொட ஏங்கிட்டிருந்தேன்; இப்பத்தான் தெரியுது; உங்களைத் தொடக்கூட எனக்குத் தகுதி இல்லைன்னு."
அவளை அன்புடன் அணைத்து, "சரி சரி கொஞ்சம் பொறுமையா இருங்க; சரி ஒரு காப்பிக் குடிச்சிக்கிட்டே நிதானமா பேசி அடுத்து என்ன செய்றதுன்னு முடிவு செய்யலாமா?"
பல விவரங்களை அவளுக்குத் தெளிவாக விளக்க, முக்கியமாகப் படித்து முன்னேற இந்தச் சமுதாயத்திடமிருந்து கிடைக்கும் பல உதவி வழிமுறைகளை எடுத்துச் சொல்ல அவள் வியந்து எனக்கு நன்றி தெரிவித்து; அந்த வழியில் வாழ்க்கையைத் தொடர உறுதியான முடிவெடுத்தாள்.
நான் நினைத்தபடி அவள் மெல்ல மெல்ல என் நடிப்பை முழுவதும் நம்பி என் சொல்படி நடந்து கொள்ள, நான் அடுத்த கட்டமாக மீண்டும் தொலைப்பேசியில் அழைப்பு வர யாரிடமோ மிகத் தீவிர பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாக வெளிப்படுத்தி நடித்தேன்.
"ஹலோ ஆமாம் (..... ) ஏன் எப்படி நடந்தது (..... ) Oh My God (திடுக்கிட்டு அதிர்ந்த வண்ணம்) யாரது (..... ) பூவனூர் கிராம அதிகாரியா? சரி அவர் ஏன் அப்படிச் செய்யனும் (..... ) சரி நீங்க அவரைக் கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க நான் கொஞ்சம் யோசித்து நல்ல முடிவெடுக்கலாம் இப்படி அதிரடியா எதுவும் செய்ய வேண்டாம் (..... ) சரி வெச்சிடுரேன் Bye." தொலைப்பேசியை வைத்துவிட்டு ஏதோ தீவிர யோசனையில் மூழ்க
"சார் ஏதாவது பிரச்சினையா?"
தொடரும்