Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 12: அத்தையுடன் ஆலோசனை
"அந்தப் பொன்னும் முதல்ல நான் சொல்லும் போது அப்படித்தான் சொன்னால் அப்புறம் கொஞ்சக் கொஞ்சமா ஆசை வளர்ந்து செய்தே ஆகனும்னு அடம் பிடித்துச் செய்து அளவில்லா இன்பம் அனுபவித்தோம்.
இதை நான் உங்களுக்கு ஏன் சொல்லுறேன்னா நீங்களும் இப்படிச் செய்யனும்னு இல்லை; இது ஒரு காமக்குறும்பு விளையாட்டு; இதுல காமசுகத்தை விடக் குறும்பு செய்த திருப்திதான் அதிகம்; அது சிலருக்குப் பிடிக்கலாம் ஆனால சிலருக்கு அந்த அளவுக்குப் பிடிக்காது; உங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரிந்ததும் நான் விட்டுட்டேன்.
ஆனால் அது மாதிரி மத்தவங்க முன்னாடி மத்தவங்களுக்குத் தெரியாம ஆடுற கண்ணாமூச்சி காம விளையாட்டு செய்யும் போது குடுக்குற இன்பத்தை விட நாம பிரிந்து இருக்கும் போது இந்தக் குறும்பு சேட்டைகள் எல்லாம் நம்ப ரெண்டு பேர் மனசிலேயும் வலம் வந்து நமக்குச் சந்தோஷம் தரும்.
அதுதான் குறும்பின் சிறப்பு; நான் இப்படிச் செய்ய நீங்க நான் கொவிச்சுக்கிட்டேன்னு நினைக்கிற உன் அறியாமையை நினக்க சிரிப்பு வருது. அதை விடத் தமாஷ் அதுக்காக என்னைச் சமாதானப்படுத்த நீங்க வந்தது. இந்த அசட்டுப் பானுவை நினைத்தால் எனக்குக் கோபமும் சிரிப்பும் தான் வருது."
மீண்டும் பழைய படி என் மார்பில் படுத்து என்னை இறுக்கி அணைத்து விசும்பலுடன், "என் தங்கம் உன்னைப் புரிஞ்சிகாத மரமண்டைடா நான். இனிமேல் இந்த முட்டாள் தனத்தைச் செய்யமாட்டேன் செல்லம்; எவ்ளோ பொறுமையா எடுத்துச் சொல்லுது என் ராஜா."
"சரிசரி அத்தை வந்து நாம மாட்டப்போறோம்; நாளைக்கு நாம ரெண்டு பேர் மட்டும்; நம்ப ராஜ்யம் தான் சும்மா இஷ்டப்படி பூந்து விளையாடலாம். இப்போ நிம்மதியா தூங்கு." சொல்லி அவள் புட்டங்களைப் பிடித்து மென்மையாக அழுத்திப் பிசைய அவள் மென்மையான காம முனகளை வெளியிட்டாள்.
"ஹுக்கும் தூங்குன்னு சொல்லிவிட்டு போறப்பதான் அங்க கைய வெச்சி உணர்ச்சிய தூண்டிவிட்டு போகனுமா! இரு இரு நாளைக்கு வெச்சிக்குறேன்." சொல்லி முத்தமிட்டு வழி அணுப்பினாள்.
நான் என் இடத்தை அடைந்து தடையின்றி உறங்கினேன்; எவ்வளவு நேரம் எனத் தெரியவில்லை சட்டென விழித்துக்கொள்ள உடனே அத்தையுடன் மொட்டை மாடி சல்லாபத்தைத் தொடர எண்ணி அத்தையை அழைத்தேன்.
அத்தையோ என் மேல் அக்கரையுடன் இன்று வேண்டாம் ஒரு நாள் நன்றாக உறங்கி நாளை தொடங்கலாமே என அறிவுரை சொன்னாலும் என் மனம் கேட்கவில்லை. அத்தையிடம் அனிதா மற்றும் சியாமளாவுடனான காதல் மலர்ந்த விவரத்தை இனியும் தாமதிக்காமல் சொல்ல முடிவு செய்தேன்.
"சரி வாங்க மேலப் போயி கொஞ்சம் நேரம் இந்த அத்தை மடியில படுத்தால் தான் நல்ல நிம்மதியா தூக்கம் வரும்."
அதிவேகமாக மறுத்த அத்தை, "ஹாம் ஐய்யோ வேண்டாம்பா! அது தூங்கற வழி இல்லை; என் செல்லம் ஒரு நாள் நல்லா தூங்கி ஓய்வெடுத்து பழைய படி முகம் தெளிவாகட்டும்; போடா செல்லம்; என் தங்கமில்ல."
"ஐய்யோ அத்தை; உண்மையா உங்கள் மடியில படுத்து எந்தச் சேட்டையும் செய்யாம நல்ல புள்ளையா பேசிகிட்டே தூங்கிடுவேன்." பின்னர்ச் சம்மதித்து இருவரும் மொட்டைமாடிக்குச் சென்று கட்டிலில் நான் படுத்து என் மார்பில் அத்தை படுத்தாள். என் கைகள் மெல்ல அவள் உடலை இழைத்த வண்ணம் மெல்ல அவள் புட்டத்தை மிருதுவாகப் பிடித்துப் பிசைந்து, "அத்தை... எனக்கு."
அத்தை குறுக்கிட்டு என் கைகளைத் தடுத்து விலக்கி, "கொஞ்சம் இருப்பா." மெல்லப் புரண்டு பக்கத்தில் படுக்க
நானோ ஷீலா மறுப்பதாக எண்ணி "சரிசரி நான் ஒண்ணும் செய்யல நீங்க மேலே நல்லா சௌகரியமா படுங்க."
"இல்லப்பா என் அடி வயிறு கொஞ்சம் அழுந்துது; என்னமோ அவ்ளோ சௌகரியமா இல்ல; நீ இப்படியே."
நான் உடனே எழுந்து பக்கத்தில் அமர்ந்து, "என்ன ஆச்சி வயிறு." சொல்லி அவள் அடி வயிற்றில் மெல்லத் தடவி விட்டவாறே அவள் புடவையைப் பிரித்து அவள் பாவாடையையும் தளர்த்திப் பின் மெல்ல அடி வயிற்றை மிக மிருதுவாகத் தடவிக் கொண்டே அவள் முகத்தை நோக்கினேன்; அவளிடம் எந்த வித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இருக்க, "எங்க வலிக்குதுன்னு சொன்னால்தானே தெரியும்." எனக் கேட்க
"வலி இல்லப்பா ஒரு மாதிரி அசௌகரியமா; என்னன்னு சரியா சொல்ல முடியல."
"ஓஹ் அப்படியா சரி இருங்க நான் கொஞ்ச நேரம் மெல்லத் தடவி விடுறேன்." சொல்லித் தடவினேன்.
"என் செல்லம் உன் கையில என்னடா வெச்சிருக்கே; நீ அன்பா தொட்டாலும் சரி ஆசையா தொட்டாலும் சரி வலியோ அசௌகரியமோ எல்லாம் மாயமாய் மறைஞ்சி போகுது. நான் இதை முதல்லயே செய்திருக்கலாம்.
இவ்ளோ நேரமா ஏதோ அசௌகரியமா இருக்குன்னு நான் ஏதோ அந்த மூனு நாள் பிரச்சினையோன்னு குழம்பிக்கிட்டிருந்தேன். உன் கை பட்டதும் சட்டுன்னு சரியாப்போச்சி.
என் செல்லம் வா இப்படிப் படு. ம்ம்ம் சொல்லு என்ன ஏதோ பேசனும்னு சொன்ன." சொல்லி என்னைத் தன் மார்பில் கிடத்தி தலையைக் கோதியவாறே கேட்க நான் அவள் மார்பகங்களில் முகத்தை அழுந்த தேய்த்த வண்ணம் மெல்ல அவள் உடைகளைக் களைய, "டேய் திருடா!! ம்ஹூம் இது ஒண்ணும் தூங்கற வழியா தெரியலை."
"இல்லை இல்லை நான் சும்மா மேலோட்டமா தொட்டுத்தடவிகிட்டே சின்னசின்ன வருடல் மட்டும் தான்; அத்தையோட இந்த மென்மையான தோலைத் தொட்டால் தான் சுகம்."
"சரி நீ போயி என்னடா செய்த உங்க மாமாவை? அவரு கல்யாணம் ஆன இத்தனை வருஷத்துல இப்படி மரியாதையா பொறுப்பா பேசினதே இல்லை. அது மட்டும் இல்லை அவருக்கு அடுத்து நீதான்னு சொல்ற அளவுக்கு என்னடா செய்த? எனக்குத் தெரிஞ்சி அவ்ளோ நம்பிக்கை அவருக்கு யார் மேலேயும் வந்ததில்லை. ஏதோ ரொம்ப பெரிய விஷயம் நடந்திருக்குன்னு தோனுது; ஆனால் நீ முழுசும் சொல்லலை... எனக்கு தெரியக் கூடாதுன்னா சொல்ல வேண்டாம்; பரவாயில்லைன்னா சொல்லு."
"அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை; உங்களுக்கு முக்கியமா மறைத்தது மாமா அந்த இன்னொரு கிராம அதிகாரியை பழிவாங்க முடிவு செய்ததின் முழு விவரம்தான். எல்லார் முன்னாடியும் சொல்ல வேண்டாம்னு மறைச்சேன் உங்ககிட்ட தனியா சொல்லிக்கலாம்னு.
அதாவது நீங்க கேட்டது போல மாமா கடுங்கோவத்துல அந்த பூவனூர் கிராம அதிகாரியை தீர்த்து கட்டத்தான் துடிச்சிக்கிட்டிருந்தாரு. அதிர்ஷ்ட வசமா நான் சரியான நேரத்தில சின்ன யோசனை சொல்ல அது அவருக்கு எதிர் பாராம ரொம்ப அணுகூலமா அமைந்தது.
அதுக்கு பதிலா அவர் கோபத்துல செய்த திட்டப்படி செய்திருந்தால் அவர் வாழ்க்கையில பெரிய பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியிருந்திருக்கும். அதன் பிரதிபலிப்பு/தாக்கம் அவர் குடும்பத்தினரான உங்க எல்லாருக்கும் ரொம்ப கசப்பானாதா அமைந்திருக்கும்.
அதை நான் சொல்லும் போதே அவர் முகத்துல தெரிந்த உணர்ச்சி எனக்கு இப்பவும் ஞாபகத்துக்கு வருது. அந்த ஒரு நிமிஷம் அவருக்கு நான் சொன்னது 'என் மூனு நாள் பழகின பழக்கத்துல அத்தையோ, சியாமளாவோ, பானுவோ யாரும் இதைத் தாங்கிக்கமாட்டாங்க'-ன்னு; அதுதான் அவர் மனம் மாற காரணம்."
"சரி உன்னை ஒண்ணு கேக்கனும்; அந்த அனிதாவை உனக்குப் புடிச்சிருக்கா இல்லையா?"
"அடப்போங்க அத்தை; நீங்க வேற கிண்டல் செய்யாதீங்க; அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே வைரம்னு; ரொம்ப நல்ல பொன்னுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!"
"அப்பாடா என் நெஞ்சில பாலை வார்த்தடா. நான் எதுவும் கேலி கிண்டல் செய்யலை; தீவிரமாத்தான் பேசுறேன்; நான் முன்னமே சொன்னதுதான் அந்தப்பொன்னு நல்ல பொன்னு நல்லாப் படிச்சிருக்கு, எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு; உனக்குச் சம்மதம்னா நான் டாக்டர் கிட்டப் பேசி அவளைப் பொன்னு கேக்கலாமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் அத்தை."
"இப்பத்தானே புடிச்சிருக்குன்னு சொன்னே; அதுக்குள்ள வேண்டாங்குற; ஏண்டா செல்லம்?"
"அதுதான் நீங்க சொல்லிட்டீங்களே அந்தப் பொன்னு ரொம்ப கெட்டிக்காரின்னு; அதுதான் அனிதாவே என்னைக் கேட்டுட்டா."
ஆனந்த அதிர்ச்சியுடன் துள்ளி எழுந்து அமர்ந்த அத்தை, "என்னது கேட்டுட்டாளா? எனக்குத் தெரியும்டா அவ படு புத்திசாலின்னு நான் சொல்லலை... அப்புறம் சொல்லுச்சொல்லு நல்லா விவரமாச் சொல்லு.
எனக்குத் தெரியும் அவள் உன் கூடவே ஒட்டிக்கிட்டு டவுனுக்குப் போயி உன்னைத் தள்ளிகிட்டுப் போயிட்டாளா? நல்ல கெட்டிக்காரிடா அப்படித்தாண்டா இருக்கனும் சபாஷ்." அப்படி ஒரு சந்தோஷத்தில் துள்ளியவள் எழுந்து அமர்ந்து மிகத் தீவிரமாக முழு விவரத்தையும் அறிய ஆவல் கொண்டாள்.
"அது வந்து அத்தை; அதுதான் போன ஞாயித்துக்கிழமை நாம எல்லாரும் கிணத்துல ஆட்டம் போட்டோமா; அப்புறம் நீங்க எல்லாம் போனதுமே நாங்க ரெண்டு பேரும் ஏங்கிக்கிட்டிருந்த தனிமை கிடைத்ததும் எங்களையும் மீறி ரொம்ப நேரம் இறுக்கி கட்டிப்புடிச்சிக்கிட்டு இருந்தோம் அப்புறம் எங்கள் ஆடைகளை இழந்து பிறந்த குழந்தைங்களா."
"ச்சீச்சீ கழுதை எல்லாத்தையும் சொல்லுன்னா இப்படியா எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்றது; சரசரி விடு அப்போ அவ உன்னைக் கற்பழிச்சிட்டாளா! (சொல்லிச் சிரித்து மெல்ல ரகசியக் கொஞ்சலாக) எல்லாம் செய்துட்டீங்களா! (சொல்லி நமுட்டுச்சிரிப்பு சிரித்து) ஆக ரெண்டும் நல்ல பசங்கலாச்சேன்னு நம்பி தனியா விட்டுட்டுப் போனால் இப்படிச் செய்யலாமா; இனி உங்களைத் தனியா விடக்கூடாது. விட்டா ஏடாகூடமா செய்து அவளை வாயும் வயிருமாக்கிடுவ போலிருக்கே." சொல்லி குறும்பாய் சிரித்தாள்.
நானும் ஏதோ நினைத்தவாறு குறும்பாய் சிரிக்க "என்னடா அவ்ளோ ரசிச்சி சிரிக்கிற; ஏதோ கலாட்டா செய்திருக்குதூங்க ரெண்டும்; சிரித்து ரசிக்குறாமாதிரின்னா சொல்லு; நானும் சிரிக்கிறேன்."
"இல்லை அத்தை அதைச் சொல்லலாமா; அப்புறம் எப்படிச் சொல்றதுன்னு; இருங்க கொஞ்சம் யோசித்து (சற்றே யோசித்து)... சரி இப்படிக் கேக்குறேன்; நாம ரெண்டு பேரும் முதல் நாள் கிணத்துல விளையாடி உங்களுக்கு நீச்சல் பழகிக்கிட்டு இருந்தோமில்லையா; அப்போ கொஞ்சம் கற்பனை செய்துக்கோங்க
உங்களுக்கு நல்லா நீச்சல் பழகி ரொம்ப நல்லா நீந்த ஆரம்பிச்சிட்டீங்கன்னு வெச்சிக்குவோம்; அப்புறம் நானு, நீங்க, சியாமளா, அனிதா அப்புறம் ஜெயா அத்தை எல்லாரும் கிணத்துல தண்ணிக்குள்ள அடிக்கிற வெய்யிலுக்கு நல்லா இதமா இருந்ததில்லை? அப்போ எனக்கு ஒரு ஆசை வந்துச்சி; அதாவது இந்த ஒலிம்பிக் போட்டி விளையாட்டில் ஒரு விளையாட்டு நீச்சல் குளத்தில நீந்திக்கிட்டே நடனம் ஆடுவங்க பார்த்திருக்கீங்களா?"
"ஆமாம் தெரியும் பார்த்திருக்கேன்."
"வந்து அது மாதிரி நானும் நீங்களும் ஆடுறாமாதிரி கற்பனை செய்து பார்த்தேன்."
"ச்சீக் கழுத அதுதான் எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு ஆடுறமே அதுல நடனம் வேறயா; சும்மா இரு கழுதை என் ஆசையைத் தூண்டி விடாத."
"சும்மா கற்பனை தானே அத்தை; சரி இருங்க அது முக்கியமில்லை; அதுக்குப் பதிலா ஒரு குறும்பு புத்தி; அதாவது நம்மைச் சுத்தி ஆளுங்க தண்ணியில இருந்தாலும் நாம யாரும் ஒருத்தரையொருத்தர் கழுத்துக்குக் கீழே பார்க்க முடியாது.
அதனால நாம ரெண்டு பேரும் அவுங்க யாருக்கும் தெரியாம தண்ணிக்கு உள்ளே நீந்துற மாதிரி பாவலா செய்து ஆனால் உண்மையில என் தம்பி அத்தை கூதிக்குள்ள விட்டு... சுத்தி இருக்குறவங்களுக்குத் தெரியாம ஆனால் அவங்களுக்கு எதிரிலேயே நல்லா அனுபவித்து நிதானமா ஓல் ஆட்டம் போட்டா; எப்படி இருக்கும்? சும்மா கற்பனை செய்து பாருங்க."
"இப்போ ஏன் உனக்கு அப்படி ஒரு கற்பனை; உனக்கு நான்... நாம அப்படிச் செய்யனும்னு ஆசையா இருக்கா? உனக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன் தனியா இருக்கும் போது ஆனால் இது மாதிரி மத்தவங்க பக்கத்துல இருக்குறப்போ ஐய்யோ நினைக்கவே உடம்பு அதிருது. ஹூஹும் வாய்ப்பே இல்லை என்னால செய்ய முடியாது; மன்னிச்சிடுடா தங்கம்."
தொடரும்