பாகம் 27: மகளுக்கு தாயை பரிசாக்கு

Story Info
தாயும் மகளும் இணைப்பு; கயலின் வரண்ட காம உணர்வு மலர்ச்சி
1k words
5
12
00

Part 86 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 27: மகளுக்கு தாயை பரிசாக்கினேன்

எங்களை வரவேற்ற கயல்விழி, "வாங்கத் தம்பி வாம்மா பானு; நல்லா லட்சணமா மங்களகரமா இருக்குறம்மா; என் கண்ணே பட்டுடும் போல இருக்கு; வீட்டுக்குப் போனதும் உங்கள் அம்மாவை சுற்றிப்போட சொல்லுமா."

பானு வெட்கத்துடன் உள்ளம் மகிழ்ந்தவள் பின்னர் என்னை நோக்கி கண் ஜாடையில் இதுவா என விசாரிக்க நான் இல்லை என ஜாடையில் பதிலளித்துத் தொடர்ந்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். கயல்விழி அவர் அப்பா மற்றும் குடும்பப் பின்னனி முதலியவற்றை விளக்கி அறிமுகம் செய்து நன்றாக விருந்து உண்டு மகிழ்ந்தோம்.

பின்னர் நாங்கள் மூவரும் கலந்துரையாடினோம். கயல்விழி பானு தைரியமா மோட்டார்சைக்கிளை ஓட்டுவதைப் பற்றி வியந்து புகழ்ந்து பேச; இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க நான் சற்றே ஒப்பனை அறைக்குச் சென்று திரும்புவதாகச் சொல்லிச் சென்று மல்லிகாவை அணுகி என் திட்டத்தை விவரித்தேன்.

அதாவது வழக்கம் போல மல்லிகா இரவு சென்று பானுவை சந்திக்கும் படியும் அதே சமயம் அவள் விழித்துக்கொண்டாள் அவளுக்கு உண்மையை விளக்கி பின்னர் மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியத்தை பாதுகாக்கும் படி செய்தேன்.

மல்லிகா, "ஏன் தம்பி நீங்கப் பானுவோடு திரும்பிப் போகலையா? அப்போ இன்றைக்கு ராத்திரி நீங்க அங்கே இருக்க மாட்டீங்களா?"

நான், "நான் இங்கேயே தங்கிடுறேன் உங்களுக்கு முழுச் சுதந்திரமாக இருக்கும்; இன்னிக்கி தான் கடைசி முறையா நீங்க உங்கள் பொன்னைத் தூங்க வெச்சி கொஞ்சுகிறது; நாளை அதுக்கு ஒரு முடிவு; நாளையிலிருந்து உங்கள் உறவை பானுவிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை."

மல்லிகா, "சரிப்பா." சொல்லி விடைபெற்றுத் திரும்ப ஒரு கணம் மின்னல் வேகத்தில் என்னை அணைத்து மெல்ல விசும்பி பின் சத்தமாகவே அழ ஆரம்பித்தார். நான் தடுக்க வில்லை பின்னர் மெல்ல இது இன்று இரவு தன் மகளிடம் தொடரவேண்டிய நிலை எனவே அதிகம் அழுது கண்ணீரை வீனாக்க வேண்டாம் என ஆறுதல் கூறி விடை பெற்றேன்.

மீண்டும் வந்து கயல் மற்றும் பானுவுடன் இணைந்து மேலும் சில நிமிடங்கள் தொடர்ந்த பின் மூவரும் சற்றே கால்நடை நடைப்பயிற்சி செய்த வண்ணம் சுற்றி வரலாமெனத் துவங்கி மெல்ல அவர்களை அந்த நீரோடை அருகே அழைத்துச்செல்ல,

பானு உடனே அக்கரையிலிருப்பது அவள் வீடு என அடையாளம் கண்டுகொண்டவளாய் என்னைக் கேட்க நான் ஆமென தலையசைத்தேன். இது ஒரு சரித்திரம் படைத்த தாய் தன் குழந்தையை வளர்க்கக் கடந்த இருபது வருடமாக உபயோகித்த பாதை அதனால அவள் அந்தப் பாதையில் ஒரு முறை பிரயாணம் செய்வது நல்லது என குறிப்பிட்டேன்.

நான் குறிப்பிடுவதை உணர்ந்த பானு தன்னை மறந்து என்னைத் தாவி அணைத்து நன்றி கூறினாள். அதற்குள் கயல்விழியும் என்னை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, "நீ ரொம்ப உயர்ந்தவன் தம்பி; மத்தவங்க உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துக்குறதுக்கு உன்னிடம் கத்துக வேண்டியது நிறைய இருக்கு; பானு நீ இந்தத் தம்பி மனசில் இடம் பிடிக்க நிறையக் கொடுத்து வெச்சிருக்கனும்."

மூவரும் பரிசலில் பயணித்துப் பானு வீட்டை அடைந்து சில நிமிட இளைப்பாறலுக்குப்பின் சற்றே விரைந்து கயல்விழிக்கு வீட்டைச் சுற்றி அறிமுகப்படுத்தினேன். அதே சமயம் நான் இன்று இரவு பானுவுடன் அந்தவீட்டில் தங்காமல் கயல்விழி வீட்டில் தங்குவதை ரகசியமாகப் பானுவுக்குத் தெரிவித்திருந்தேன். அதன்படி நானும் கயல்விழியும் வீடு திரும்பினோம்.

மலர்ந்தாள் கயல்

கயல்விழியைப்பற்றி: நான் கயல்விழியை முதல் முறையாக சந்தித்த நாளிலிருந்து இன்றுவரை அவர் ஒரு நல்ல அன்பும் பண்பும் மிக்க பெண்மணியாகவே நடந்துகொள்கிறார். அதே சமயம் என்மீது அதிக அன்பும் அக்கரையும் அவர் கண்களில் வெளிப்பட்டதை உணர்ந்தேன்.

இன்று காலை சந்தித்ததும் தன் மனக்குமறலை முழுமையாக வெளிப்படுத்திய விதம் சற்று வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக அவர் தன் கனவன் மனைவி உறவின் கசப்பை மட்டுமின்றி தான் பல வருடங்களாக யாருடனும் காமக் கலவியற்ற வரண்ட வழக்கை வாழ்வதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமின்றி செய்ததின் அர்த்தம் சற்றே சிந்திக்க வைத்தது.

அநேகமாக அவர் என் மீது மையல் கொண்டிருக்கிறார் எனத்தோன்றியது. அல்லது அது சம்மந்தப்பட்ட எதையோ எதிர்பார்க்கிறார் எனத் தோன்றியது. இப்படி பலவித எண்ணங்களுடனும் உழன்ற என் மனம் அவருடன் அந்தரங்க சூழலை ஏற்படுத்தி அவர் மனதை அறிய எண்ணினேன்.

வீடு திரும்பியதும் இருவரும் குளித்து முடித்தோம். மங்களகரமாகச் சேலை உடுத்தி வந்தவர் உறங்கும் உடைக்கு மாறியிருந்த என்னைக் கண்டதும், "உனக்குத் தூக்கம் வருதா? அசதியா இருக்கா?" சற்றே கவலையான சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினாள்.

நான் உடனே அப்படி ஏதுமில்லை; நான் முழு உற்சாகத்துடனே இருக்கிறேன். மேலும் இன்று காலை அவள் மனம் திறந்து அவர் நிலைமையை விளக்கியதால் தானும் அவளுடன் என் அந்தரங்க குழப்பங்களைப் பற்றிப் பேச விரும்புவதாகவும் அவருக்கு விருப்பமிருந்தால் சற்று நேரம் பேசலாம் எனக் கூறினேன்.

உடனே கயல்விழியும் என்னோடு சில அந்தரங்க விஷயங்களைப் பாச விரும்புவதாகவும் ஆனால் சற்றே தயக்கமாக உள்ளதாகவும் கூறினாள். எனக்கும் அதே நிலை எனக் கூறி இருவரும் சற்றே ஏதேதோ சுற்றி வளைத்து பேசிக்கொண்டிருந்தோம்.

பின்னர் அவள் கைகளைப்பற்றி மெல்ல முத்தமிட்டு "இப்போதைக்கு நாம இருவரும் அந்தரங்க தோழ தோழியர்; அதனால தயங்காம கேளுங்கள்!" என ஊக்குவித்தேன்.

உடனே என் கையை இழுத்து முத்தமிட்டு, "அப்பப்பா எனக்கு இவ்ளோ சுதந்திரமா! உனக்கு மத்தவங்க மனசை புரிஞ்சிக்குற சக்தி ரொம்பப் அபாரமா இருக்கு; அதுவும் என் மனசை நல்லா புரிஞ்சிக்குற." சொல்லி என் கையை விடாமல் தன் மடியில் தன் அந்தரங்கங்களை உரசியபடியே தொடர்ந்தார்.

"சரி முதல்ல நீ பானுவைக் கவர்ந்த இல்லை பானு உன்னைக் கவர்ந்த விஷயங்களை எந்த அளவுக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ சொல்லு."

நான் சற்றே யோசித்து, "சரி நான் பேச/கேட்க நினைத்ததும் கிட்டத்தட்ட அதைப் போன்றதுதான் அதனால இரண்டையும் ஒருங்கிணைத்தே பேசலாம்; சரி நான் என் கதையைச் சுருக்கமா சொல்லுறேன்." என தொடங்கினேன்.

என் வளர்ப்பு முறை மிகவும் கண்டிப்பு மிகுந்தது; குறிப்பாக என் அம்மாவுக்கு அந்த முறையில் அதிக நம்பிக்கை. அதனால எனக்குப் பருவப் பெண்களோடு பழகுவதற்கு நிறைய தடை/கட்டுப்பாடு அதனால பருவப் பெண்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு இல்லவே இல்லை.

என் அம்மாவின் உடன்பிறந்த தங்கை என் சித்தி அதுக்கு எதிர்மறையானவர் அதனால இப்படி விடுமுறைக்கு என் சித்தி வீட்டில் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் என் சித்திக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.

இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு இங்கே நான் சந்தித்த பல பெண்கள் உங்களையும் சேர்த்து, ரொம்பக் கனிவா, இனிமையா, அன்பாக இருப்பது என் மனதை ரொம்பப் இழுக்குது என்னால் கட்டுப்படுத்த முடியாமல் என் மனதை பறிகொடுத்து அவுங்களோட அன்பு வலையில சிக்கி உழண்டுகிட்டிருக்குறேன்.

ரொம்பச் சந்தோஷமா இருக்கு ஆனால் நிம்மதியில்லை (ஆச்சரியமாக வியப்பை வெளிப்படுத்த); அதாவது... எனக்கும் அதைச் சரியாகச் சொல்லத்தெரியலை; நான் நேரடியாகப் பிரச்சினையை விளக்கிடுறேன் அது உங்களுக்குச் சுலபமாகப் புரிஞ்சிக்க உதவும். அதே சமயம் நான் சொல்லப்போவது நம் இருவருக்கு மட்டுமே மற்றவர்களுடன் பகிர வேண்டாமென விளக்கிய பின் தொடர்ந்தேன்.

என்னைப் பற்றிப் பல நல்ல அபிப்பிராயங்களைத் தொடர்ந்து கேட்டு வந்த சியாமளா என்னோடு கொஞ்சம் நெருங்கிய தனிமை சந்தர்ப்பம் கிடைக்க அப்போது சில நிகழ்வுகளில் மனதைப் பரி கொடுத்தாள்.

அவள் கொஞ்சம் வித்தியாசமானவ(ள்) தனக்காக நிச்சயிக்கப்பட்ட முறை மாமனைத் திருமணத்திற்கு முன் தொட அனுமதிக்காமல் அதனால் அவர் அவளை விட்டு அவர் தங்கையைத் தேடிப்போக ஆனால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒழுக்கத்தைக் கடைபிடித்தவள்.

அப்படிப்பட்டவள் என்னுடன் கலந்து எனக்காக எதையும் இழக்கத் தயாராகிறாள் (முழு விவரங்களை விளக்க வியந்தார் கயல்)

அடுத்து ஒரு பெண் பெயர் அனிதா; அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவம் படித்து முடித்தவள், விடுமுறையில் தன் அம்மாவை சந்திக்க வந்தவள் தற்செயலாக என்னைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க; அதி வேகமாக எங்கள் மனம் கவர்ந்து என்னை அடைய விரும்புகிறாள். அதற்கு முக்கிய காரணம் அவர் அம்மா மருத்துவர் ஜெயந்திக்கு என்னை மிகவும் பிடித்துப்போக அவர் தன் மகளை ஊக்குவிப்பதெ."

குறுக்கிட்ட கயல்விழி, "இரு இரு... என்ன டாக்டர் ஜெயந்தி அக்காவா.... அவுங்க அமேரிக்காலக் குடிபோனவங்கதானே அவுங்களையா சொல்லுறே! அவுங்க நம்ம ஊருக்கு வந்துட்டாங்களா? எனக்கு அவுங்களை நல்லாத் தெரியும் அவுங்களுக்கும் என்னையும் என் அப்பாவையும் நல்லாத் தெரியும்; அது சரி அவுங்களுக்குப் பொன்னு இருக்கா அது எனக்குத் தெரியாதே."

நான், "தனு மாமாவின் குழந்தையின் உடல் நலப்பிரச்சினைக்காக மருத்துவர் ஜெயந்தியை சந்திக்க அதைத்தொடர்ந்து அவுங்க பொன்னு அனிதாவை சந்திக்க நேர்ந்தது; ஓரளவு தமிழ் பேசுவா(ள்) பார்வைக்கு இந்தியப் பொன்னுன்னு சொல்ல எந்த அறிகுறியும் தென்படாது.

என்னை விட மூனு வயது மூத்தவள், இரண்டே நாள் பழக்கத்தில் என்னைப் புடிச்சிப் போயி என்னை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள முடிவெடுத்து விட்டாள்."

அவளைப்பற்றியும் எங்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலின் முழு விவரத்தை விளக்கினேன்; மேலும் அவள் அந்த ஸ்ரீஷா விஷயத்தில் நடித்து ஒத்துழைத்த விவரத்தையும் விளக்க அவர் பிரமித்தார்.

அடுத்தது பானு, அவளுக்கு மாதவீடாய் பிரச்சினையில் சிக்கலைத் தீர்த்த விதத்தை விளக்கி அதனால் அவளுக்கு என் மீது காதல் அதே சமயம் தன் வயதில் மூத்தவள் என்பதால் என்னை மணமுடிக்க இந்த சமுதாயம் சம்மதிக்காதென்ற எண்ணத்தில் பயந்தாள்.

அதற்காக பானு செய்த முடிவு அவள் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளாமல் என் வீட்டு வேலைக்காரியாக என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவது என முழுவதும் விளக்க அதிர்ந்தார்.

அப்புறம் நான் அவள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வயது ஒரு தடையில்லையென்று விளக்கிச் சொன்ன பிறகு ரொம்பச் சந்தோஷமா என்னை அடையும் முடிவோடு இருக்குறாங்க.

இப்படிப் பலர் மனதிலும் கலந்துவிட்ட நான் யாரிடமிருந்தும் விலக முடியாது அதனால யாரையும் கல்யாணம் செய்யாமல் இப்படியே நண்பர்களாக வாழ்ந்துவிட முடிவு செய்துட்டேன். ஆனால் இந்த பெண்கள் மூனு பேரும் கலந்து முடிவெடுத்து என்னை மூவருமாக திருமணம் செய்துக்க விரும்புகிறார்கள்

தொடரும்

இத்துடன் அத்தியாயம் 4 முடிகிறது: ஒழுக்கம் கட்டுப்பாடு என கட்டுக்கோப்பாக வளர்ந்த நம் நாயகன் வெளி உலகை உணரும் வாய்ப்பு கிட்ட பல அனுபவம் ஏற்பட அவன் மனப்பக்குவமும் படிப்படியாக முதிர்ச்சி அடைவதை உணர்ந்த நாயகன் தான் சந்தித்த சவால்களை மெல்ல மெல்ல தீர்க்க முயன்று படிப்படியாக வெற்றியும் அடைவதை படித்து மகிழுங்கள். அடுத்த அத்தியாயத்தில் எல்லா புதிர்களையும் அவிழ்த்து தீர்வு காண்பது உறுதி; தொடர்வோம் இறுதி அத்தியாயத்திற்கு.

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous