பாகம் 08: கிணறு வெட்ட பூதம் கிளம்ப

Story Info
பானு உறவுச் சிக்கலில் ஷீலாவின் ஈடுபாடு அறிதல்
1.3k words
0
15
00

Part 94 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 08: கிணறு வெட்ட பூதம் கிளம்ப

மிக ஆதரவாகக் கமலாவை அணைத்த வண்ணம் மெல்ல முதுகில் தட்டிக்கொடுத்துச் சமாதானப்படுத்தி, "சரிசரி நான் சொல்லுறேன் நீ கவலைப்படாதே." சொல்லி என்னை நோக்கி, "இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் ரகு; கமலா மனது ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா கொஞ்சம் நாள் போகட்டும் மெல்ல மெல்லத்தான் மாற்றனும் இந்தக் குழந்தை மனம் மாறக் கொஞ்சம் நாளாகும்."

நான் சற்றே சங்கடத்துடன் யோசித்தவாறு மௌனமாக அதைக் கவனித்த கமலா உடனே என்னை அணுகி மிகவும் மனம் வருந்தி, "சரி சார் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் நீங்க கஷ்டப்படாதிங்க."

உடனே குறுக்கிட்ட நான், "நீ என்னை என்ன ஆசைப்பட்டுக் கேட்டேன்னு ஞாபகம் இருக்கா? நான் நடித்து ஏமாற்றின கதாபாத்திரம் 'அண்ணன் தங்கை' நீ அந்த மாதிரி எதிர் பார்த்தே; நான் இப்போது கேக்குறது இந்தச் செல்லப்பொன்னை என் தோழியா என்னை உன் தோழனா ஏத்துக்கச் சொல்லுறேன்; ஆனால் முடியாதுன்னு கடவுளாக்கி என்னைப் பிரித்துத் தூரம் விலகி விலக்கி வைக்கிறது நியாயமா?"

உடனே என்னை அணுகி என் கைகளை மிகுந்த மரியாதையுடன் பற்றி, "சரி சார்.... நான்... முயற்சி செய்றேன் சார்... கொஞ்சம் நேரம் குடுங்க ரகுசார்." மிகுந்த சிரமத்துடன் ஒரு வழியாக முதல் முறையாக என் பெயரை உச்சரித்ததில் பதற்றப்படு தன் நாக்கை கடித்த வண்ணம் சங்கடத்துடன் நோக்கியவள் என் முகத்தில் வெளிப்பட்ட திருப்தியைக் கண்டு சற்றே ஆறுதல் அடைந்தவளாய், "கொஞ்சம் நாளில் சரியாகிடும்; என்னை நம்புங்கள் ப்லீஸ்." மீண்டும் கைகூப்ப நான் அவள் கைகளைப்பற்றி அன்புடன் முத்தமிட்டு, "ம்ம்ம் இதுதான் நல்ல பொன்னுக்கு அழகு; இன்னொரு விஷயம் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ; உன்னிடம் படிக்கும்/கற்கும் நேரத்தில் அவுங்க உன் மாணவர்கள் எஜமானி இல்லை." சொல்லி அவளை மனதளவில் தேற்றி உற்சாகப் படுத்தினேன் பின்னர்ச் சற்றே உரையாடிய பின் வீடு திரும்பினேன்.

வீடு திரும்பியதும் கிட்டத்தட்ட அனைவரும் உறங்கத் தொடங்கிய நிலை நான் என் வழக்கமான இடத்தில் படுக்க ஆயத்தமாகப் பானு என்னை அணுகி, "டேய் ரகு வாடா அன்னிக்கி மாதிரி கொஞ்சம் நேரம் என் கூடப் படுத்துக்கோடா ப்லீஸ்."

அதைக் கேட்டதும் ஷீலா அத்தை, "அடிக்கழுத தடிமாடு போடி போய் ஒழுங்கா படுத்துத் தூங்கு, இப்போ நான் அங்கே வந்து மிதிமிதின்னு மிதிக்கப்போறேன்; அன்னிக்கி ஒரு நாள் ஏதோ சின்னப்புள்ளையாட்டம் ஆசையா கேக்குறாளேன்னு விட்டால் அதையே பழக்கமாக்குறா; யாராவது கேட்டால் மானம் போவும் கழுத; போ போய் மரியாதையா கமுக்கமா தூங்கு."

சாந்தினி, "அடிப்பாவி இதென்னடி கூத்து, ஆம்பளை அதுவும் நம்ப வயசு அவருக்கு அவரைக் கூடப் படுத்துக்கச் சொல்லி கூப்பிடுற உனக்கென்ன மறை ஏதாவது கழண்டுகிச்சா; இதுல வேற ஏற்கனவே செய்தீங்களா? என்ன சித்தி சொல்லுற?"

ஷீலா, "ஏய் குண்டு மாடு நீ கொஞ்சம் வாயை மூடிகிட்டு படு; எனக்குத்தெரியும்; ஏய் பெரிய தடிமாடே (பானுவைச் சுட்டியபடி) போதுமா உனக்கு ஒரு நாள் போனால் போகட்டும் விட்டதுக்கு இப்போ கண்ட கழுதைகளுக்கு நான் பதில் சொல்லனும்."

நான், "(பானுவை நோக்கி) எனக்கு அப்பவே தெரியும் பானு அப்பவே எல்லார் முன்னாலும் என்னைக் கட்டிப்புடிச்சி கற்பழிக்க முயற்சி செய்து நான் எப்படியோ தப்பிச்சிட்டேன்னு இப்போ ராத்திரி வந்து அடுத்த சுற்றுக்குத் தயாராகுது; 'ஏடு குண்டல வாடா கோவிந்தா இந்தப்பொன்னிடம் இருந்து என்னை நீதாம்ப்பா காப்பாற்றவேண்டும்'." நகைச்சுவையாகச் சொல்லிச் சிரிப்பு மூட்டி கவனத்தைத் திசைதிருப்பினேன்.

பானு, "நீயும் அவுங்க கூடச் சேர்ந்துகிட்டு என்னைத் துரத்திறியா? வாடா வா உன்னை நான் அப்புறமா வெச்சிக்குறேன்." சொல்லி முத்தமிட்டுச் செல்லமாய்க் கடித்துவிட்டுச் சென்றாள்.

பானு சற்றே ரகசியமாக மிதமான சத்தத்தில் சொல்ல அது அருகிலிருந்த அத்தைக்கு மட்டும் ஓரளவு கேட்க உடனே கோபத்தில் சிரித்த வண்ணம், "வெச்சிக்குறியா? வெச்சிக்குவடி வெச்சிக்குவ! இப்போ நான் அங்கே வந்தேன் யாரு யார வெச்சிக்குறாங்கன்னு தெரியும்; வெச்சிக்குறாளாமில்ல; தடிமாடு கழுத."

இத்தனை உரையாடலையும் இடையிடையே சத்தமாகச் சிரித்தவண்ணம் அனுபவித்துக் கொண்டிருந்தனர் சியாமளா, சாந்தினி மற்றும் என் சித்தி நானோ என் சிரிப்பை வெளிப்படுத்தாமல் எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டிருந்தேன் ஒரு வழியாக அவர்கள் வாயாடி முடித்ததும், "அத்தை நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா?"

ஷீலா, "என் செல்லம் நீ ஏன் தம்பு தயங்கனும் என் தங்கம் என் கிட்ட என்ன தயக்கம்; நீ கேளுடா!!"

நான், "ஐயோ போச்சி அவ்ளோதான் என்னால முடியாது."

ஷீலா, "ஏம்ப்பா என்ன ஆச்சி?"

நான், "உங்களைக் கேலி செய்ய நினைத்தேன் நீங்க இவ்ளோ கொஞ்சினதும் நான் உங்கள் காலடியில் விழுந்துட்டேன்."

ஷீலா, "நீ திட்டினாலும், கேலி செய்தாலும் எனக்குப் புடிக்கும் நீ தைரியமா கேளு தம்பு."

நான், "இல்ல வந்து... நீங்க மாமாவைக் கல்யாணம் செய்துக்கறதுக்கு முன்ன என்ன வேலை செய்துகிட்டு இருந்தீங்கன்னு கேட்கலாம்னு கொஞ்சம் சந்தேகத்தோடு இருந்தேன், ஆனால் இப்போது அது தேவையில்லை எனக்கே புரிஞ்சிடுச்சி."

ஷீலா, "என்ன புரிஞ்சிடுச்சி?"

நான், "ஆடு, மாடு, கழுதை போன்ற நாலுகால் ஜீவன்களை மேய்ச்சிக்கிட்டு இருந்திருக்கீங்க அந்தப் பழக்கதோஷத்தில பாவம் இப்படி அழகான பொன்னுங்களை எப்பப் பார்த்தாலும் 'தடிமாடு, குண்டு மாடு, கழுத' இப்படியே சொல்றீங்க."

இதைக்கேட்டதும் அனைவரும் (ஷீலா அத்தையும் சேர்த்து) குலுங்கி குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்து நீண்ட நேரம் சிரித்து ஓய்ந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் அனைவரும் உறங்கிய நிலையில் நானும் சற்றே கண்ணயர என்னை மென்மையான முத்தமிட்ட அத்தை ரகசியமாக, "என் தங்கம் ரொம்ப நாளா வெளியே சுத்திட்டு சரியா தூங்கி இருக்காது அதனால இன்றைக்கு மோகினித் தொந்தரவு இல்லாமல் நல்லபடியா தூங்கனும்; சரியா!" அவர் குரலில் தெரிந்த குழைவு/ஏக்கம் என்னைத் தெளிவாக்கின.

அதாவது அத்தைக்கு ஏக்கம் அதேசமயம் என் மனநிலையை நோட்டமிடப் பார்க்கிறார், அதற்காக வேண்டாமென சொல்லி எதிர்மறையாகச் சொல்லி என்னைத் தூண்டுவதாகவே தோன்றியது. எது எப்படி இருந்தாலும் நான் அத்தையுடன் விசாரித்து விவரம் அறிய வேண்டியது மிக முக்கியம்; எனவே இன்று இரவு மோகினியைச் சந்தித்தே ஆக வேண்டும்.

நான், "மோகினி மடியில படுக்காமல் ரொம்ப கஷ்டப்படுறேன் அதனால நானே சொன்னாலும் என் கை, கால் உடம்பு எதுவும் என் பேச்சைக் கேட்காது; சரியான நேரத்துக்கு வந்து உங்களை எழுப்பிடும்." சொல்லி முத்தமிட்டு வழியனுப்பினேன்.

நன்கு உறங்கி நடு இரவில் விழித்து வழக்கம் போல மொட்டை மாடியில் சந்தித்தோம். அத்தை எந்த வித்தியாசமும் இன்றி வழக்கம் போலவே இருந்தார். எனவே நானும் அவருடன் காமக் களிப்பைத் தொடர முயன்று சிறிது நேரத்தில் தோற்றேன்.

அதாவது என் அணுகுமுறை மற்றும் செயல் முறையில் வித்தியாசத்தை உணர்ந்த அத்தை சில முறை குறிப்பிட வேறு வழியின்றி உண்மையை விளக்கத் தயாரானேன்.

முதலில் அத்தையின் பாதங்களை எடுத்து என் மடியில் மரியாதையுடன் கிடத்த அத்தையோ நான் காமக் கலவியில் ஈடுபடுவதாகத் தடுக்க, நான் விடாமல் மீண்டும் அவள் பாதங்களை முத்தமிட்டு, "நான் உங்கள் பாதங்களை என் மார்பில் வைத்துக்கிட்டே பேசவேண்டிய விஷயம் அதனால இது (அவர் பாதங்களைச் சுட்டி) இப்படியே இருக்கட்டும். உங்ககிட்ட நான் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசனும்; அது குறிப்பாக உங்கள் அந்தரங்க விஷயங்கள் அதனால உங்களுக்கு நான் கேட்கிறது தப்புன்னு பட்டால் தயங்காமல் நிறுத்துங்க. நான்... நான் உங்கள் இல்லை நீங்க எப்பவும் என் அன்பு மரியாதைக்குரிய அத்தை இதில் எந்த மாற்றமும் இல்லை அதனால."

ஷீலா, "போதும் கழுத போதும்; உனக்கு அந்த உரிமை இல்லாமலா என் உடம்பை உனக்குக் கொடுத்தேன்; வெறும் காம ஆசைக்காக மட்டும் உன்னிடம் நான் மயங்கல தம்பி; நீ என்.... மனதில் நல்ல இடம் பிடித்தவன்; எனக்கு எப்படிச் சொல்லுறதுன்னு தெரியலை ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம் இந்தத் தங்கம் என்னை எதுவும் கேட்கலாம் அதில் எந்த வரை முறையும் தேவையில்லை/அவசியமில்லை."

நான், "சரி இந்த பானுவோட அப்பா அம்மா பற்றிச் சொல்லமுடியுமா?"

ஷீலா, "புதுசா ஒண்ணும் தெரியாது, அவள் அம்மாவை நீ பார்த்திருப்பே அப்பா யாருன்னு தெரியாது ஆனால் அது ஏதோ சரியான விவரம் தெரியலை; ஏன் உனக்கு ஏதாவது தெரிஞ்சுதா?"

நான், "ஆமாம் அதை அப்புறம் சொல்லுறேன் அடுத்து உங்கள் குடும்ப ஆட்கள் அப்பா, அம்மா, தம்பி பற்றிச் சொல்லுங்களேன்." அவர் குறிப்பிடும் படியாக எந்தத் தகவலும் சொல்லவில்லை எனவே நான் சற்றே பொருத்தமான/சரியான கேள்விகளைத் தொடக்க ஆரம்பித்தேன், "உங்கள் அம்மா உங்களுக்கு எவ்ளோ புடிக்கும்?"

ஷீலா, "என்ன விஷயம் ஏன் எங்கம்மா?... சரி நான் உண்மையைச் சொல்லிடுறேன் எனக்கும் என் அம்மாவுக்கும் கொஞ்சமும் ஒத்து வராது; என் வீட்டில் யாரையும் எனக்குப் பிடிக்காது, எனக்கு ரொம்பச் சின்ன வயசிலேயே அப்பா இறந்துவிட்டார், அடுத்து அம்மா சுத்தமா பிடிக்காது; தம்பி சின்னப் பையனா இருந்தவரைக்கும் கொஞ்சம் பிடிக்கும் ஆனால் வளர வளர அவன் அப்படியே எங்க அம்மா குணம் இல்லை இல்லை அதைவிட மோசம் அதனால் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது/ஒத்துவராது." நீண்ட உரையாடலில் அவர் மிக அப்பாவியாக இருப்பது தெளிவானது.

நான் அத்தையை மிகப் பரிவுடன் அணைத்தபடி நீண்ட நேரம் என்னை மறந்து இந்த அப்பாவி அத்தைக்குச் சொல்வதா வேண்டாமா என யோசனையில் மூழ்க அதை உணர்ந்து அத்தை, "ஏய் வாலு பையா என்ன மனசப் போட்டு குழப்பிக்குற; மனசைப் போட்டு அலட்டிக்காமல் நிம்மதியா தூங்கு; நான் இருக்கேன் உன்னைப் பத்திரமா பார்த்துக்குவேன்."

நான், "அத்தை நீங்க ரொம்ப வெகுளியா இருக்குறீங்க; எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதனால்தான் இந்த முகம் இவ்ளோ பிரகாசமா...." அவர் கண்களை அன்புடன் பரிவாக நோக்க என் உதடுகள் அவர் உதடுகளோடு இணைய நீண்ட முத்தத்தில் திளைக்க

முத்தத்தில் மீண்டு மூச்சிரைத்த வண்ணம், "இப்படிச் செய்டா லூசுப்பையா; இதை விட்டுவிட்டு சும்மா வளவளன்னு பேசி நேரத்தை வீணடிக்காத."

சற்றே ஏளனப் புன்னகையுடன், "அத்தை நான் ஒண்ணு சொல்லுவேன்; அதை... அதை உங்கள் மனதுக்குள்ளேயே வெச்சிக்கனும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கனும் (அவர் கண்கள் சற்றே பயம் கலந்த அதிர்வுகள் தோன்ற) பயப்பட ஒண்ணுமில்லை ஆனால் உங்களுக்கு நெருக்கமான சிலருடைய உண்மையான உருவம் தெரிந்து நீங்க மனம் வருந்தக் கூடாது (சொல்லி மெல்ல இறுக்கமாக அணைத்தபடி)..... மல்லிகா அத்தைதான் பானுவோட அம்மா உயிரோடு இருக்காங்க நான் அவுங்களைக் கண்டுபுடிச்சிட்டேன்."

அதிர்ச்சியில் என்னை விலக்கி என் தோள்களைப்பற்றிய வண்ணம் ஏதோ கேட்க விரும்பி நா எழாமல், "என்... உண்மையா... வா."

நான் மீண்டும் ஆதரவாக அணைத்து அவர் முதுகில் மிகப்பரிவுடன் வருடியபடி, "கொஞ்சம் தளர்ச்சியா நிதானமா கேளுங்கள்; மல்லிகா அத்தைக்கும் மாமாவுக்கும் பிறந்த குழந்தைதான் பானு (நீண்ட உரையாடலில் தேவையான விவரங்களை மட்டும் பகிர்ந்து விளக்கினேன்) நான் எதேச்சையாக இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தேன்; ஆனால் இதன் பின்னணியில் பெரிய பூகம்பம் வெடிக்கும்னு தோனுது அதனால அதை மிகக் கவனமாகக் கையாளனும்."

உடனே குறுக்கிட்ட அத்தை, "ஓஹ் அப்படியா விஷயம் தன் சொந்தப் பொன்னை யாரோ மாதிரி தன் வீட்டிலேயே மறைமுகமா."

நான் குறுக்கிட்டு, "மாமாவுக்குத் தெரியாது; இது மட்டுமில்லை, மல்லிகா அத்தை உயிரோடு இருப்பதும் அவருக்குத் தெரியாது; இப்போதைக்கு இந்த அளவுதான் தெரியும்; நான் கூடிய சீக்கிரம் முழு விவரத்தையும் கண்டுபுடிச்சிடுவேன் அதுவரைக்கும் இந்த ரகசியம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கனும்." நீண்ட உரையாடலில் பல விவரங்களைப் பகிர அத்தை தெளிவடைந்து என்னைப் பாராட்டிப் புகழ்ந்தார். மேலும் நான் சியாமளா மற்றும் பானு இருவருக்கும் படிப்பைத் தொடர திட்டமிட்டு இருப்பதை விளக்க மேலும் பாராட்டினார்

மறுநாள் காலை வழக்கம் போல் ஷீலா அத்தை என்னுடன் பண்ணைக்குப் புறப்பட ஆயத்தமாக நான் சியாமளா/பானு படிப்புத் திட்டத்தை இன்றே தொடங்க இருப்பதை விளக்க அவர் அது நல்ல யோசனையெனச் சம்மதித்துச் சாந்தினியைப் பண்ணைக்குச் சென்று வேலையைக் கவனித்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டு அவரும் எங்களுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டார். நான் உடனடியாகத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அனிதாவுடன் பேசி திட்டத்தை விளக்கினேன்.

நான் வழக்கம் போல் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடத் தற்செயலாகக் கவனித்ததில் சாந்தினி என் ஆங்கில உரையாடலை மிக ஆவலாகவும் வியப்பாகவும் கவனிப்பதை உணர்ந்தேன். அவள் குளிக்கக் குளியலறைக்குச் செல்லும் விதமாகத் தோன்றியது வழியில் என் உரையாடலால் ஈர்க்கப்பட்டுக் கவனித்துக் கொண்டிருந்தாள். உடனே சந்தேகம் எழ அவளுக்கு ஆங்கில உரையாடல் எந்த அளவுக்குப் புரியுமென அறிய ஆவல் கொண்டேன்.

சில வார்த்தைகள் அவளைப்பற்றி அனிதாவிடம் சொல்லி பின்னர் நான் சொல்வது சரிதானே எனச் சாந்தினியை ஆங்கிலத்தில் வினவ அவள் ஏதும் விளங்காமல் விழிக்கப் பின்னர் அவள் கூர்ந்து கவனிப்பதால் அவளுக்குப் புரிவதாக நான் அர்த்தம் கொண்டேன் என விளக்க அவள் அசடு வழிந்து தனக்கு ஒரு சில வார்த்தைகள் மட்டுமே புரிந்ததாகவும் மற்றபடி எதுவும் புரியவில்லை எனவும் நான் ஆங்கிலம் சரளமாகப் பேசுவது அவளுக்கு வியப்பாக இருப்பதால் அவள் கவனிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துக் குளிக்கச் சென்றாள்; அவளுடன் பேசியதில் அவளுக்கு ஆங்கிலம் பேசுவதை உயர்வாக எண்ணுபவள் எனத் தெளிவானது.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous