பாகம் 13: ஆடைகளைத் துறந்து துறவியாக

Story Info
வாலிப குறும்பு சேட்டை விளையாட்டு கொண்டாட்ட தொடர்ச்சி
1.1k words
0
9
00

Part 99 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 13: ஆடைகளைத் துறந்து துறவியானோம்

பானு, "டேய் செல்லம் ஏண்டா இப்படி அடம் பிடிக்கிற அது எப்புடிடா ஒரு பொன்னு வெறும் கோமணத்தை மட்டும் கட்டிக்கிட்டு இருக்க முடியும்? ப்லீஸ்!டா கொஞ்சம் விதிமுறையைத் தளர்த்துடா."

நான், "அட எனக்குன்னா மட்டும் கோமணம் சரின்னு எல்லாரும் சந்தோஷமா ஒத்துக்கிட்டீங்க ஆனால் உங்களுக்குன்னா மட்டும் அது முடியாதா? இதென்ன கதையா இருக்கே!!"

சாந்தினியும் கமலாவும் இருவருமாக நான் குறிப்பிடுவது நியாயமென ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து அவர்கள் இருவரும் இதிலிருந்து விலகிக்கொண்டு அதாவது தடை செய்யப்பட்டவர்களாகப் பூட்டிய வீட்டுக்குள் இருக்கச் சம்மதித்தனர்.

அதற்குள் அனிதா அதெல்லாம் தேவையில்லை நான் எப்படியும் சியாமளாவுக்காக வழி கண்டுபிடித்தே தீருவேன்; சியாமளாவுக்கே ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் விதமாகத்தான் இருக்கும் எனச் சொல்லி தீவிரமாக யோசித்தாள்.

ஆனால் பானு மட்டும் என்னை நம்பவே இல்லை அவள் மீண்டும் என்னை அணுகி நான் ஏமாற்றுவதாக வாதாட அதே சமயம் அனிதாவும் எந்த யோசனையும் கிடைக்காமல் பானு சொல்வது சரியோ என நம்ப ஆரம்பிக்க; சியாமளா என்னை நம்புவதாகத் தெரிவித்து யோசிக்க; பானு மீண்டும் நம்பாமல் தீர்க்கமாக என்னோடு வாதாடினாள்.

நான், "(பானுவை நோக்கி) சரி நான் வழியச் சொன்னால் அதுக்குத் தண்டனையா எல்லாப் பொன்னுங்களும் ஒட்டுத்துணி இல்லாமல் முழு அம்மணமா இருக்கனும்."

அதைக் கேட்டதும் அனைவரும் ஒரே சமயத்தில் 'ஹாங்' சத்தமாகவே வாயைப்பிளந்தனர். அனிதா மட்டும், "ஒரு வேலை நீ சொல்றது தவறாக இருந்தால் உனக்கு என்ன தண்டனை?"

நான், "நீங்க எல்லாரும் என்ன சொன்னாலும் செய்கிறேன்; என்ன சொன்னாலும்." மீண்டும் அழுத்திச் சொன்னேன். என் வலியுறுத்தல் அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது.

சாந்தினி, "உங்களை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியலை; அப்பப்பா தலை சுத்துது."

கமலா, "அவர் நல்ல அறிவாளி நிச்சயமா வழி வைத்திருப்பார்; அப்புறம் அவர் சொன்னாருன்னா உண்மையா இருக்கும்; அதாவது இவ்ளோ தீர்க்கமா சொல்லுறாருன்னா பொய் இல்லைன்னு நிச்சயமா சொல்லுவேன்."

நான், "சரி நான் ஒரு சின்னத் துப்பு கொடுக்கிறேன் (அனைவரும் ஆவலோடு நோக்க) ரொம்பச் சாதாரணம் அதாவது நீங்க எல்லாரும் கிட்டத்தட்ட ஒரு நிலையில் இந்த நிபந்தனையை நல்லா அனுபவித்து செய்வீர்கள்; அந்த நிலை என்னன்னு கண்டுபுடிச்சீங்கன்னா பிரச்சினை தீர்ந்திடும்." சொல்லி கமலாவைச் சற்றே குறும்பாக நோக்க

கமலா, "ஐயோ அவர் என்னைக் கிண்டலா பார்க்கிறாரே அப்படீன்னா அந்தத் துப்பு எனக்குச் சம்மந்தப்பட்டது." சொல்லி சற்றே தனியாகச் சென்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் பின்னர்ச் சட்டென ஏதோ மனதில் உதிக்கச் சியாமளாவை அணுகி தனியே அழைத்துச் சென்று, "நீங்களும் அவரும் மட்டும்னா அவர் சொன்ன விதிமுறைக்கெல்லாம் சம்மதம் தானே."

மிகுந்த வெட்கத்துடன் சியாமளா, "ஆமாம் அதுதான் என் அடிப்படையான திட்டம்." என ரகசியமாகச் சொல்ல உடனே கமலா அனிதாவை அணுகித் திட்டத்தை விளக்க அனிதாவும் அட ஆமாம் அது நிச்சயமா சியாமளா ஒத்துக்குவா இது ஏன் நமக்குத் தோனலைன்னு குறைபட்டுக்கொண்டு பின்னர் அந்தத்திட்டத்தையே அமல் படுத்த ஒப்புக்கொண்டனர்.

உடனே பானு, "ஐயோ நல்ல வேலை சொன்னீர்கள் நான் இப்பத்தான் பொறுக்க முடியாமல் ரகு கிட்ட ஏமாத்துறான்னு சவால் விட்டிருப்பேன்; அப்புறம் எல்லாரும் அவுத்துப் போட்டுட்டு; அப்பப்பா நினைக்கவே உடம்பு நடுங்குது நல்ல வேலை தப்பித்தோம்."

நான், "இதுதான் சியாமளாவோடைய இன்றைய திட்டம் அதாவது அவளுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு தனியா வரனும் திட்டம். எனக்கு அவள் திட்டமும் நடத்தனும் அதே சமயம் மத்தவங்களும் சேர்ந்து கொண்டாடனும்னு இப்படி விளையாடினேன் இதனால உங்கள் எல்லாரையும் விளையாட்டா கொஞ்சம் குழப்பிட்டேன் என் மேல கோபம் இருந்தால் மன்னிச்சிடுங்க."

அனைவரும் முதலில் கோபப்பட்டதாகவும் சிலர் குழம்பியதாகவும் இப்போது இல்லையெனவும் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டனர்.

சியாமளா, "எனக்குத் தெரியும் நீங்க விஷயமில்லாமல் இப்படிச் சுத்தி வளைக்க மாட்டீங்க என் மனசை நல்லா புரிந்து வெச்சிருக்கீங்க." கண் கலங்க என்னை அன்புடன் அணைத்து நன்றி தெரிவிக்க அவளை அனிதாவும் ஆறுதலாகக் கட்டிக்கொண்டாள்.

பின்னர் என்னை அன்புடன் அணைத்த அனிதா, "That's an excellent interesting game my sweetheart; நீ இப்படியே எங்க மனசில் இடம் பிடித்து எங்களைப் பைத்தியமாக்கிட்டேடா." சொல்லி செல்லம் கொஞ்சி முத்தமிட்டாள்.

நான், "சரி இப்போது இன்னொரு விஷயம் அதாவது இந்த விளையாட்டிலிருந்து சாந்தினிக்கு நிச்சயமா விதிவிலக்கு கொடுக்கனும். அதாவது சாந்தினி நீங்க விரும்பினாலும் இந்த விளையாட்டில் கலந்துக்க வேண்டாம் என்பது என் முடி (வு) இல்லை இல்லை வேண்டுகோள்; தயவு செய்து ப்லீஸ்! ப்லீஸ்!" அனைவரும் மிகுந்த குழப்பத்துடன் வியந்து நோக்கினர்.

உடனே சாந்தினி, "ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கலையா? இல்லை நான் ஏதாவது தப்பு செய்துட்டேனா?"

நான், "இதென்ன சாந்தினி நீங்க இப்படிச் சொல்லலாமா அதுவும் என்னைப் பார்த்து."

சற்றே கண்கலங்கிய சாந்தினி, "மன்னிச்சிடுங்க நீங்க என்னைப் பிரித்து வைக்கிறது எனக்கு... என் மனம் தாங்கல."

உடனே சாந்தினியை மெல்ல அணைத்த வண்ணம் அனிதா, "Oh No நீ கவலைப்படாதே சாந்தா நீயும் நிச்சயமா செய்யனும். ஏன் ரகு என்ன ஆச்சி; நீ ஏன் அவளை விலக்குற? நாங்க ஏத்துக்குமாட்டொம்னு சந்தேகமா? (சொல்லி பானு மற்றும் சியாமளாவை நோக்கிய படி) நீங்க இரண்டு பேரும் என்ன நினைக்குறீங்க ரகு சொல்கிறது சரியா இல்லையா? அதாவது சாந்தாவை நம்ம கூட்டத்தில்... சரி அது அப்புறம் இருக்கட்டும் இப்போது இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்ளலாமா வேண்டாமா? உங்கள் முடிவை யாருக்கும் பயப்படாம சொல்லுங்கள் ப்லீஸ்!"

பானு, "டேய் இது கொஞ்சம் கூட நல்லா இல்லடா பாவம் ஏண்டா அந்தச் சின்னப்பொன்னை கண்கலங்க வெச்சிட்ட."

என்னை ஆதரவாகப் பற்றிய சியாமளா, "ஏன் ரகு ஏதாவது பிரச்சினையா?"

நான், "அடடா சாந்தினி நீங்க ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படி இரண்டு இல்லை இல்லை மூன்று சகோதரிகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம்."

சாந்தினி, "எனக்கு உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்காதது பெரிய துரதிர்ஷ்டம்."

நான், "சாந்தினி நீங்க இன்னொருத்தருக்குச் சொந்தமானவர்; அவருக்கு இந்த விஷயமெல்லாம் தெரியும் பட்சத்தில் பெரிய பிரச்சினையாகும்னு தோனலையா?"

சியாமளா, "ஐயோ ஆமாண்டீ இது மாமாவுக்கோ இல்லை மத்துவங்களுக்கோ தெரிஞ்சிதுன்னா தேவை இல்லாத பிரச்சினையாகும்."

பானு, "ஐயோ ஆமாம்ப்பா வேண்டாம்."

சாந்தினி, "எனக்கு மாமா தேவை இல்லை. தயவு செய்து அந்தப்பேச்சை எடுக்காதீங்க. அவன் (தன் மாமாவை) மட்டும் ஊர்ல கண்ட பொன்னுங்களை தொட்டு ஊர்மேயலாம் நான் மட்டும் அவனுக்குப் பத்தினியா இருக்கனுமா?"

அவளை விரைந்து அணைத்துக்கொண்ட சியாமளா, "கோவத்தில் மாமாவை அவன் இவன்னு சொல்லாதேடி."

பானு, "அதுதானே; என்ன ஆச்சி உனக்குக் கட்டிக்கப்போற மாமாவைப்போயி அவன் இவன்னு மரியாதை இல்லாம."

சாந்தினி, "ஏன் நீ இவரைத்தானே கட்டிக்கப்போற; நீ மட்டும் இவரை டேய்/வாடா/போடான்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம... எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது உன்னை அப்படியே கழுத்தை புடிக்கனும்."

அவள் கோபத்தைக் கண்டு அனைவரும் திடுக்கிட்டோம்.

சட்டெனச் சத்தமாய்ச் சிரித்த அனிதா, "நான் அப்பவே சொல்லை சாந்தினிக்கும் உன்னைப் பிடிச்சிடுச்சி; My Pridiction is 100% right நீ தப்பிக்க முடியாதுடா செல் (லம்) (சட்டெனத் தன் வாயைப் பொத்திக் கொண்டு என்னை 'டா' போட்டு அழைத்ததில் சாந்தினி கோபப்படுவாளென சாந்தினியை நோக்கி) I am sorry, I am sorry, I am extremely sorry; என்னை ஒண்ணும் செய்துடாதீங்க." சொல்லிச் சிரித்தாள்.

சாந்தினி, "ஐயோ நான் உங்களைச் சொல்லலை; நீங்க எப்படி வேனும்னாலும் கூப்பிடுங்க."

உடனே கடுங்கோபம் கொண்ட பானு, "அட குண்டுப்பன்னி அவள் சொல்லலாம் நான் சொல்லக் கூடாதா அப்போ நான் என்ன அவ்ளோ மட்டமா? உனக்கு."

சாந்தினி, "அவுங்க பெரியவங்க டாக்டருக்கு படிச்சிருக்காங்க; வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்."

நாங்கள் அனைவரும் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தோம். நீண்ட தர்க்கத்துப் பின் அவர்கள் வாக்குவாதத்தைத் தீர்த்து வைத்தோம். பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டு சாந்தினியையும் இணைத்துக் கொண்டோம்.

அனைவரும் ஒருத்தர் பின் ஒருவராகத் தனித்தனியே பரஸ்பரமாக என்னுடன் எண்ணெய் தேய்த்தல் படலத்தைத் தொடர தீர்மானித்தனர்; முதலில் சியாமளா மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் யாரையும் நம்பாமல் அவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு யாரும் இல்லாத தனிமையில் என்னுடன் வந்து தைரியமாக முழு நிர்வாணமாக விளையாடினாள். இருவரும் எண்ணெய் ஏதும் பூசாமல் 69 நிலையில் சுவைத்து உச்சமடைந்தோம்.

நான் இம்முறையும் அவள் என் விந்தை விழுங்கிவிட்டதால் வயிற்றில் குழந்தையைச் சுமக்கப் போவதாகக் கேலி செய்ய; அவள் என் தொடையில் செல்லமாகக் கிள்ளி, "அதுதான் உங்கள் குழந்தையை எப்போது தரப்போகிறீர்கள்?" என ஏக்கமாகக் கேட்டாள். அதற்கு மேல் தொடராமல் மற்றவர்கள் காக்கவைக்க வேண்டாம் என விட்டுக்கொடுத்துச் சென்றாள்.

அதற்குள் அனிதா மற்றவர்களுடன் பேசி நாம் தனியாக அனுபவிப்பது வழக்கமான ஒன்று ஆனால் இப்படிக் கூட்டமாகக் கூத்தடிப்பது மற்றொரு வகைச் சுகம் என விளக்கி அவர்கள் மனதை மாற்றி/பக்குவப்படுத்தி விருப்பமுள்ளோர் தன்னுடன் இணையலாமெனச் சொல்லி அனைவரும் ஒப்புக்கொள்ளவைத்தாள்.

ஆனால் சாந்தினி தனக்கும் அப்படிக் கூட்டமாகச் செய்ய விருப்பம் எனவும் ஆனால் முதல் முறை என்னுடன் சற்றுப் பதற்றமாக இருப்பதால் தனியாகச் செய்ய முடிவு செய்வதாகச் சொல்ல அதைக்கேட்ட அனிதாவும் அதைப் புரிந்தவளாய் முதலில் தனியாக விளையாட வழி செய்து பின்னர் அவள் விரும்பினால் தங்களுடன் சேர்ந்து கொள்ளலாமென யோசனை சொல்லி அவளும் ஒப்புக்கொண்டு அரங்கேற்றினாள்.

எனவே திட்டப்படி அடுத்து என்னுடன் சேர்ந்த சாந்தினி, "ரகு எனக்கு நிறையப் பதற்றமாக இருக்கு... வந்து நீங்களே என்னை எதாவது செய்ங்க." தயங்கித் தயங்கிச் சொன்னவள் அப்போதுதான் என்னைச் சரியாகக் கவனித்தவள் என் உடலில் துளி எண்ணெய்யும் தேய்க்காமல் இருப்பதைக் கவனித்து; சட்டென முகம் மலர்ந்து, "நினைத்தேன் சியாமளா உங்களை ஏமாத்திட்டாளா? அவள் சாதாரணமானவள் இல்லை; அவள் யாருக்கும் மசியமாட்டாள்; கல்யாணத்துக்கு முன்னே வேண்டாமென்று சொல்லி இருப்பாளே." எனச் சற்று ஆவேசமாகப் பேசினாள்.

நானோ மிகத் தளர்ச்சியாகச் சாய்ந்து அமர்ந்த வண்ணம் புன்னகைத்து அவள் பின்னழகை ரசித்திருக்க அதைக் கவனித்ததும் வெட்கப்பட்டு, "உங்களுக்கு இது பிடிக்குமா?" என நின்றபடி கேட்க,

"எது?"

வெட்கத்தில் நெளிந்த சாந்தினி, "அதுதான் நீங்க ரொம்ப ரசித்து பார்க்கிறது?"

"உங்களிடம் நான் எல்லாத்தையுமே ரசிக்கிறேன் ஆனால் நீங்க எதைக் குறிப்பிட்டுச் சொல்லுறீங்கன்னு தெரியலை."

"சரி நான் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன் எனக்குத் தெரிந்தவரைக்கும் உங்கள் கண் இதுமேல (தன் புட்டத்தைச் சுட்டி) அடிக்கடி பார்த்து ரசிப்பதை நான் பல முறை கவனித்திருக்கிறேன்."

"சரி உங்களுக்குப் பதற்றமாக இருந்தாள் நாம் ஒண்ணும் செய்யவேண்டாம் பதற்றம் தீரும் வரை உட்கார்ந்து பேசலாமே அதுக்காக இப்படியே நிக்கனுமா?"

"இல்லை வந்து நான் என்ன எப்படிச் செய்யனும்னு நீங்கச் சொன்னால் நான் அப்படிச் செய்வேன்."

"சரி நிச்சயமா நீங்கப் பற்றமாக இருப்பது தெரிகிறது; நேற்று அவ்ளோ தைரியமா முத்தமிட்டீங்க இப்போது கிட்ட வருவதற்கே தயங்குறீங்க. முதல்ல நாம நல்லா சந்தோஷமா இருக்கனும் அதுதான் நமக்குத்தேவை. என்ன செய்யுறோம்னு முக்கியமில்லை அதனால உங்களுக்கு என்ன செய்தால் திருப்தியான சந்தோஷம் வருமோ அதைச் செய்யலாம். உதாரணத்துக்கு நீங்க நேற்று இரவு கடைசியா கண்கலங்கி அழும் அளவுக்கு மனம் நொந்த விவகாரத்தைப் பற்றிப் பேசலாம்."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous