உங்களில் ஒருத்தி 06

Story Info
நிஷா-சீனு-கண்ணன்
10.8k words
0
4
00
Story does not have any tags

Part 7 of the 13 part series

Updated 02/20/2024
Created 07/21/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

காயத்ரி.. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே

சொல்லுடா

நீ எவ்ளோ ஆசையா இருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா நான் உன்கூட செக்ஸ் வச்சுக்கிட்டா.....

காயத்ரி முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம் வந்தது. அதுவரை இருந்த சந்தோசம் மறைந்தது.

செக்ஸ் வச்சுக்கிட்டா??

நிஷா கோபப்படுவாளோ....என்னை வெறுத்துடுவாளோன்னு பயமா இருக்கு. அவ ரொம்ப பொஸசிவ் டைப். உனக்கே தெரியும். லைப் லாங்க் அவ என்கூட டிராவல் பண்ணனும்னு நினைக்குறேண்டி. அந்த ட்ராவல்ல... அவ சந்தோஷமா இருக்கணும்

காயத்ரிக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. சட்டென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டு சொன்னாள். எனக்குத் தெரியும். என் பர்த்டே அன்னைக்கு நீ என்ன தேடிவந்து பண்ணது தெரிஞ்சதும் அவ துடிச்சிப் போயிட்டா. அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன் அவ அவளுக்கே தெரியாம உன்ன லவ் பண்ணிட்டிருக்கான்னு.

என்னால உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த சண்டையும் வரக்கூடாதுன்னு நெனைக்குறேண்டி

காயத்ரி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

நீங்க ரெண்டு பேரும் ரியலி க்ரேட் ப்ரண்ட்ஸ்டி. எனக்குதான் இந்த மாதிரிலாம் க்ளோஸ் ப்ரண்ட்ஸ் கிடையாது

மண்டு.. நான் இருக்கேண்டா உனக்கு

காயத்ரி அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். நான் உன்ன கம்பெல் பண்ணமாட்டேன். கவலைப்படாதே. என் நிஷா சந்தோசமா இருக்கறதுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா என்ன?

சீனு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு பேசுவதை உணர்ந்தான்.

நிஷாவை போட்ட சந்தோஷத்தில் வேலை முடிந்தது என்று வீட்டுக்கு கிளம்பாமல், வந்து தன்னோடு பேசி, மடியில் உட்காரவைத்து தன்னை சமாதானப்படுத்த முயல்வது அவளுக்குப் பிடித்திருந்தது. ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, ஆசையை அடக்கிக்கொண்டு கேட்டாள்.

தூங்குறியா கொஞ்ச நேரம்?

தூங்காம முழிச்சிருந்து ரசிக்கிறதுக்குத்தான் நீ இருக்கியே

போதும் போதும். உனக்கு ஏதாவது செஞ்சி தரவா?

ஆமாடி. ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும்.

என்ன கிச்சனுக்கு தூக்கிட்டுப் போ

சரிங்க மஹாராணி! - சீனு சிரித்துக்கொண்டே அவளது உதட்டிலும் மூக்கிலும் கண்களிலும் முத்தம் கொடுத்தான். அவளை தூக்கிக்கொண்டு நடந்தான். அப்போதுதான் அதை கவனித்தான்.

சோபாவை அடுத்திருந்த டீப்பாயில் புத்தம் புதிதாக இருந்த இரண்டு கிலோ வெல்வட் கேக்.

சீனு வியந்துபோய் அவளை இறக்கிவிட்டான். அவன் பார்த்துவிட்டதை பார்த்த காயத்ரிக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது. ஐயோ என்னைப்பற்றி என்ன நினைப்பான்?

சீனு... வா... என்று அவனை கிச்சனுக்கு இழுத்தாள்.

என்னடி இதெல்லாம்? - சீனு அதட்டலாகக் கேட்டான்.

காயத்ரி பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள். கண்களில் கண்ணீர் முட்டியது.

என்னடி இதெல்லாம்? - சீனு அதட்டலாகக் கேட்டான்.

காயத்ரி பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள். கண்களில் கண்ணீர் முட்டியது.

காயத்ரி... பேசு!

அ.. ஆர்டர் பண்ணேன்!

அவள் சொல்லி முடிப்பதற்குள் சீனு அவளை இழுத்து அவள் உதடுகளைக் கவ்வினான். அவளது நாக்கைத் தேடி இழுத்து அவள் எச்சில் அமுதத்தை உறிஞ்சினான். காயத்ரி நன்றாக வாயைத் திறந்து காட்டினாள். தாராளமாக தன் எச்சிலை அவனுக்கு கொடுத்தாள். அவனது நாக்கை கவ்விக்கொண்டு சுவைத்தாள். நீண்ட முத்தத்திற்குப் பிறகு அவன் அவளது உதடுகளை விட்டான்.

சீனு அவளைப் பார்த்தான். அவள் தன் இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

கேக்கை எடுத்துக்கோ...

அவள் தயங்கித் தயங்கி... கேக்கை எடுத்தாள்.

உன் பெட் ரூமுக்கு போ - கையை முதல் மாடியில் உள்ள ரூமைக் காட்டிச் சொன்னான்.

காயத்ரிக்கு முகத்தில் சிரிப்பு அரும்பியது. ஆசையோடு படியில் நடந்தாள். பின்னால் வந்த சீனு, பெரிய கள்ளிடி நீ... என்று சொல்லிக்கொண்டே அவள் குண்டிகளில் மாறி மாறி அடித்தான்.

ஹான்....ம்ம்ம்ம்ம்.... சீனு..... - காயத்ரி சிணுங்கினாள்.

இரு கைகளாலும் கேக் பிளேட்டைப் பிடித்திருந்ததால், காயத்ரியால் மெதுவாகவே படியேற முடிந்தது. ஆனால் அவள் படியேறி முடிக்கும்வரை சீனு அவளது இரண்டு குண்டிகளிலும் மாறி மாறி தட்டிக்கொண்டே வர, காயத்ரியின் பெண்மை மலர்ந்தது.

அடுத்த சில நிமிடங்களில் காயத்ரி அவளது கிங் சைஸ் பெட்டில் அம்மணமாகக் கிடந்தாள். சீனு அவளைப் புரட்டிப் புரட்டிப் போட்டு அவள் புண்டையிலும் குண்டிகளிலும் தட்ட..... காயத்ரி ஹான்...ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே முலைகள் குலுங்கக் கிடந்தாள்.

ஷேவ் செய்யப்பட்டு பளபளத்துக் கொண்டிருந்த அவள் புண்டையில் முத்தமிட்டு, அப்படியே தொடை, முழங்கால் என்று கீழே வந்தவன் அவள் கரண்டைக் காலிலிருந்து வந்த வாசனையை ரசித்து முகர்ந்தான். அவள் குதிங்காலைத் தூக்கிப் பிடித்து கையில் ஏந்திக்கொண்டு கேட்டான்.

காலை க்ளீன் பண்ணிட்டிருந்தியே எதுக்குடி?

நீ.. முத்தம் கொடுத்தாலும் கொடுப்பேன்னு..... - தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

இதைக் கேட்டதும் சீனு சட்டென்று அவள் விரல்களை வாய்க்குள் வைத்துக்கொண்டு சூப்ப...... காயத்ரி இன்ப சுகத்தில் கண்களை மூடிக்கொண்டாள். அவள் உடல் சிலிர்த்தது.

சீனு... ஐ லவ் யூ.... என்று கிறக்கமாகச் சொன்னாள்.

காயு... வா... உன் முலைகளை காட்டு

இதற்குத்தானே ஆசைப்பட்டாள் நம்ம காயத்ரி!

காயத்ரி முழங்காலை மடக்கி நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.இளநீர் சைஸில் இருந்த இரண்டு முலைகளும் அவனைப் பைத்தியமாக்கின. காம்புகள் எப்போதோ தடித்து நீண்டிருந்தன. கருவட்டம் படு செக்சியாக இருந்தது.

நிஷாவின் ஸ்பெஷல் தொப்புள் என்றால், காயத்ரியின் ஸ்பெஷல் அவளது கனத்த முலைகள். பெரிய, முரட்டு காம்புகள். அடர் கருப்பு கருவட்டங்கள்.

சீனு வலது கையில் கேக்கை எடுத்துக்கொண்டு, இடது கையால் அவளது வலது காம்பை பிடித்து அவள் முலையை தூக்கிப் பிடித்தான். காயத்ரி உதட்டைக் கடித்துக்கொண்டு அவன் தீண்டலை ரசித்துக்கொண்டிருந்தாள். எப்போதுடா தடவுவான்... என்று காத்திருந்தாள்.

சீனு அவள் முலைக்கு அடியில் கேக்கை தடவினான். அதை விட்டுவிட்டு, அடுத்த முலையையும் காம்பால் தூக்கிப் பிடித்துக்கொண்டு அடியில் தடவினான். காயத்ரி சிலிர்த்தாள்.

நக்கணுமா?

ம்.....

தூக்கி பிடிச்சிக்கோ... நான் சொல்றவரைக்கும் விடக்கூடாது

காயத்ரி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, அவன் நெருங்கி வந்து உட்காருவதற்கு வசதியாக தொடைகளை தூக்கி விரித்து வைத்துக்கொண்டாள். சீனு அவள் தொடைகளுக்கு நடுவில் வந்ததும், உதட்டை அழகாக கடித்துக்கொண்டே தன் இரு காம்புகளையும் பிடித்து.... முலைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கிப் பிடித்தாள்.

அவள் அவளை ரசித்துப் பார்த்தான்

அவளது புண்டையிலும் புண்டைக்கு கீழும் இதற்கு முன்னால் தேய்க்கப்பட்ட கேக் ஆங்காங்கே அவளது பிளவுகளிலும் இடுக்குகளிலும் தெரிந்தது. புண்டையில் கெட்டித் தயிர் ஊறி வடிந்து புண்டையிதழ்கள் அதில் ஒட்டிக்கொண்டிருந்தன. வயிறு மடிந்து... தொப்புள்குழி ஒரு கோடு போலிருக்க... அடிவயிறு தனியாக பிதுங்கிக்கொண்டு கிடந்தது. மேலே... தூக்கப்பட்ட நிலையில்... அவளது முலைகள்... படு கவர்ச்சியாக இருந்தன.

சீனு பைத்தியமானான். காயத்ரீ.... என்று முனகிக்கொண்டே அவளது அடி முலைகளை காட்டுத்தனமாக நக்கினான். நாக்கைச் சுழட்டிச் சுழட்டி அந்த முலைகளின் சுவையை ருசித்தான். முலை சதைகளை உதடுகளாலும் பற்களாலும் கவ்வி கவ்வி இழுத்துச் சப்பினான். காயத்ரி ஸ்ஸ்ஸ்ஸ்..... ஸா... என்று முனகிக்கொண்டே காம்புகளை விட்டாள்.

சீனு.... என்று முனகினாள். அவளது காம்புகள் பருத்து, தடித்து, கூர்மையாக, படு கவர்ச்சியாக நின்றன.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். முறைத்தான். அவள் கசங்கிய முகத்தோடு மறுபடியும் காம்புகளைப் பிடித்து, தூக்கிக்கொண்டாள். சீனு மறுபடியும் முலைகளுக்கடியில் கேக்கைத் தடவி நக்கினான். நக்க நக்க அவனுக்கு எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. காயத்ரிக்கு புண்டை சூடாகி வடிந்துகொண்டேயிருந்தது.

சீனு அவளை அப்படியே விட்டுவிட்டு புண்டையை நக்கப் போய்விட்டான். ஏங்கிக்கிடந்த அவள் புண்டையை.... ருசித்து ருசித்து... ரசித்து ரசித்து... நக்கி எடுத்து எடுத்து... வழித்து உறிஞ்சி உறிஞ்சி.... சுவைத்தான். புண்டையிதழ்கள் இரண்டையும் விரித்து தூக்கிப் பிடித்துக்கொண்டு நாக்கை உள்ளேவிட்டுத் துழாவினான். அவள் அவனுக்காக தன் தேனை வடித்துக்கொண்டே இருந்தாள். அவளது புண்டை துடிக்க ஆரம்பித்தது. வெடித்து பொங்குவதுபோல் இருந்தது. உதடுகளைக் கடித்து, ஆர்கஸத்தை அடக்கினாள். அவன் தலைமுடியைப் பிடித்து மேலே இழுத்தாள்.

தன் முலைகளை காட்டினாள்.

எனக்கு உன் முலைகள் தொங்கி ஆடுற அழகை பாக்கணும்டி

காயத்ரி உடனே அவனை கீழே தள்ளிவிட்டு அவனுக்கு மேலே படுத்தாள். அவனது தலைக்கு இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு நின்றாள். ஆசையோடு தன் முலைகளை அவன் முகத்துக்கு நேராக தொங்கவிட்டாள். அவளது கொழுத்த வடிவமான முலைகள் அவளது காம்புகளை மிகவும் கவர்ச்சியாகக் காட்டின. சீனு அந்தக் காம்புகளின் அழகில் மதிமயங்கிப் போனான்.

கேக்கை அள்ளி எடுத்து இரு முலைகளிலும் தடவினான். இரண்டு முலைகளையும் கண்டபடி போட்டுச் சப்பினான். காம்புகளை விடாமல் போட்டு சப்பி உறிஞ்சினான். முகத்தை முலைகளில் வைத்துத் தேய்த்து அந்த மென்மையை அனுபவித்தான். தடவிய கேக் முழுவதையும் நக்கி எடுத்தான்.

காயத்ரி அப்படியே அவன்மேல் விழுந்துவிட்டாள். அவனுக்கு முத்தமாகக் கொடுத்தாள்.

எனக்கு இன்னும் ஆசையா இருக்கு காயத்ரி....

அவள் பெருமையோடு எழுந்து, மறுபடியும் முலைகளை அவன்முன் தொங்கவிட்டாள். அவன் அந்த முலைகளின் இருபுறமும் தட்டி தட்டி.... அவற்றை ஆடவிட்டு ரசித்தான். மறுபடியும் கேக்கை முலைகள் முழுவதும் தடவினான். ஆசை ஆசையாய் அவற்றை கசக்கிப் பிழிந்தான். சப்பி இழுத்தான். காம்புகளை கடித்தான்.

ஆஆஆஆ..... ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்மாஆஆ........ம்ம்ம்ம்ம்.....

காயத்ரி மறுபடியும் அவன் முகத்தில் முலைகளை போட்டுக்கொண்டு விழுந்தாள்.

சீனு..... நல்லாயிருக்கு சீனு.... ம்ம்ம்ம்....ம்ம்ம்.....

அவன் அவளை சைடாகப் படுக்கவைத்தான். இப்போது அவள் முலைகள் படுக்கையில் சரிந்து கிடந்தன. அவன் கேக்கை எடுத்து மறுபடியும் அவள் முலைகளில் தடவ... அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்னடீ பாக்குற?... என்று அவள் பூசணிக்காய் குண்டியில் ஒரு அடி கொடுத்தான்.

அவள் எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளுக்கு முன்பக்கம் சரிந்துகிடந்த அவள் கொங்கைகளை... சீனு அவளுக்குப் பின்பக்கமிருந்துகொண்டு கவ்வி இழுத்து சப்பி அவளை துடி துடிக்கவைத்தான்.

காயத்ரி ஒரு தரமான ஒலுக்குத் தயாரானாள். காலை விரித்து, புண்டையை காட்டினாள்.

காயத்ரீ... காயத்ரீ... என்று கத்திக்கொண்டே அவன் நங்கு நங்கு என்று அவள் புண்டைக்குள் குத்திக் கலங்கடித்தான். அவள் கிறங்கினாள். சீனு... சீனு..... ஆஆஆ... என்று கத்தி முனகினாள். உடம்பை வளைத்துத் துடித்தாள்.

எனக்கு வருது... வரூது.... - காயத்ரி கத்தினாள். அவனைத் தள்ளிவிட முயன்றாள்.

அமைதியான அந்த நடுநிசியில், காயத்ரியின் காம முனகல் கேட்டு, நிஷா விழித்தாள். தன் தோழி, சீனுவிடம் கசங்கிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. அவளுக்கு சீனுமேல் கோபம் வரவில்லை. வந்ததிலிருந்தே காயத்ரியின் கண்களில் தெரிந்த ஆசையை அவள் கவனித்தாள்.

இப்படி எவனாவது ஒரு ஆம்பளை வந்து நம்ம ரெண்டு பேரையும் அடிச்சு துவைச்சு ஓக்கமாட்டானான்னுதானே ஏங்கிட்டு இருந்தோம்!

ஆனா அவனை நிரந்தரமா எடுத்துக்கணும்னு நினைச்சிடாதே காயத்ரி... அவன் எனக்கு சொந்தமானவன்... என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே ப்ராவையும் பேன்டியையும் அணிந்தாள். ச்சே... எல்லா இடத்துலயும் கேக்! புடவை கட்டுவது வேஸ்ட். எப்படியும் அவுத்துப் போடுவான்.

இங்கே - காயத்ரியின் துடிப்பும் முனகலும் சீனுவை பைத்தியமாகின. பூலை ஆழமாக குத்தி குத்தி இறக்கினான். விடாமல் போட்டு குத்தினான்.

நோ... நோ.... ஓஓஓஓஓ.....

காயத்ரி கூக்குரலிட்டாள். ஒருமாதிரி உடம்பைத் திருக்கிக்கொண்டு வந்தாள். புண்டையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள். அவள் துடிப்பதைப் பார்த்து, இன்னும் ஆசையோடு குத்தினான் சீனு.

அப்போது ப்ளாங்கெட்டால் மூடிக்கொண்டு, பாதி திறந்த அந்த ரூமுக்குள், மெதுவாக எட்டிப்பார்த்த நிஷா.... தன் தோழியின் நிலையை கண்கள் விரிய பார்த்தாள். அய்யோ... காயத்ரியை நல்லா அடிச்சித் துவைச்சிட்டிருக்கான்!

சீனுவோ காயத்ரியின் துடிப்பையும் முகபாவனையையும் பார்த்து போதையாகி காயத்ரியை இரண்டாகப் பிளப்பதுபோல் காட்டுக்குத்து குத்த... அவள் பெட்ஷீட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உடலை வளைத்துத் திமிறினாள். சீனு...... சீனு..... எடுடா.... எடுடா..... என்று கத்தினாள்.

சீனு நான்குமுறை வேகமாக அடுத்தடுத்து குத்திவிட்டு சட்டென்று பூலை வெளியே உருவ,

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ.... என்று கூக்குரலிட்டுக்கொண்டே காயத்ரி புண்டையை தூக்கி, தன் மதனநீர் பீய்ச்சி அடித்தாள்.

காயத்ரியின் ஆர்கஸம் பார்த்து நிஷாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. காயத்ரி.... நீயாடி இப்படி???? என்று வாயைப் பொத்திக்கொண்டாள்.

பொத்தென்று குண்டி பெட்டில் விழ.... கண்கள் மூடி வாய் பிளந்து... காயத்ரி பெரிதாய் மூச்சுவிட்டுக்கொண்டு அசையாமல் கிடந்தாள். அவளது முலைகள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. புண்டை மினுமினுத்துக்கொண்டிருந்தது. பெட் ஈரமாகியிருந்தது.

காயத்ரி மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். அவன் அவளையே குறும்புடன் பார்த்துக்கொண்டிருக்க... ச்சே... எல்லா தடவையும் இப்படி பண்ணிடுறோமே... என்று வெட்கத்தில்... தலையை குனிந்துகொண்டாள்.

தோழி கிடந்த நிலை பார்த்து நிஷா ஓடியே போய்விட்டாள். நிஷாவுக்கு மனசு கிடந்து அடித்துக்கொண்டது. போச்சு! அவனை நல்லா மயக்கிட்டா. நான் சுத்த வேஸ்ட். அய்யோ இன்னும் என்ன என்னலாம் அவனுக்கு பன்றாளோ?

நிஷா திரும்பவும், மெதுவாக வந்தாள். திருட்டுத்தனமாக உள்ளே பார்த்தாள். உள்ளே ரொமான்ஸ் நடந்துகொண்டிருந்தது. காயத்ரி சீனுவை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

சீனு, காயத்ரியின் கொழுத்த முலைகளில், தான் கடித்துவைத்த இடங்களில், முத்தமிட்டான். காயத்ரி அவன் முகத்தை தன் முலைகளுக்கு நடுவே வைத்து அணைத்துக்கொண்டாள்.

நிஷா எச்சில் விழுங்கினாள். கள்ளி... எப்படிலாம் அவனை அணைச்சி வச்சிக்கறா? இந்த பொறுக்கியும் அவ சொல்றதை எல்லாம் செய்றான். அப்படியே படுத்துக்கறான்!

சீனு... நான் டேஸ்ட் பண்ணனும்.... - காயத்ரி அவனைக் கொஞ்சிக்கொண்டே கேட்டாள்.

சீனு சிரித்துக்கொண்டே எழுந்து, தன் பாதி விரைத்த பூலை அவள் வாயில் வைக்க.... காயத்ரி ஆசையோடு ஊம்பினாள். அதன்பிறகு அவள் செய்த செயல் பார்த்து நிஷாவுக்கு தலையை சுற்றியது.

காயத்ரி அவன் கொட்டைகளை வாய்க்குள் போட்டுக்கொண்டு, இழுத்து இழுத்து சப்ப ஆரம்பித்தாள். சீனு ஆஆஆ.... என்று முனகிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டான். அந்த சுகத்தில் தன்னை மறந்தான்.

நிஷாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அய்யோ நிறைய வித்தை வச்சிருக்காளே.... பாவம் சந்தோசமா இருந்துக்கட்டும்னு நெனச்சா... என்னன்னவோ பன்னறாளே... இப்படிலாம் பண்ணா அவனுக்கு இவளைத்தானே பிடிக்கும்??

ஆசைதீர ஊம்பிவிட்டு, காயத்ரி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ரொம்ப சுகமா இருந்ததுடா... தேங்க்ஸ்டா

உனக்கு மட்டுமா காயு.... எனக்கும்தான் சுகம். நல்லா தூக்கி காட்டுன!.. என்று கண்ணடித்தான். ச்சீய்.... என்று அவள் வெட்கப்பட்டாள்.

சீனுவுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. நிஷா அவளை மட்டும்தான் போடவேண்டும் என்று சொல்லியிருந்தாள். இந்த காயத்ரி... குறும்புக்காரி...... என்ன மயக்கிடுறாளே..... இதை எப்படி நிஷாவுக்கு புரியவைப்பேன்?

என்னடா ஒரு மாதிரி ஆகிட்ட?

இல்ல காயு... நிஷாவுக்கு தெரிஞ்சா....

மண்டு... நா அவகிட்ட பேசுறேண்டா... நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டா

சொல்லிக்கொண்டே காயத்ரி எழுந்து, பெட் சீட், பிளாங்கெட்டையெல்லாம் எடுக்க... நிஷா மறுபடியும் எஸ்கேப். கொலுசு சத்தம் கேட்டு, அவள் ஓடுவதை சீனு பார்த்துவிட....அடி கள்ளி என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

நிஷாவிடம் போனான். பெட்டில் அவளருகில் உட்கார்ந்தான். அவள் கடுகடுப்பாகக் கேட்டாள்.

என்னைத் தூங்கப்போட்டுட்டு, அவளைத் தூக்கிட்டுப் போயிட்டியா?

ஸாரி நிஷா... உன் வார்த்தையை மீறிட்டேன்.

நான் என்ன உன் பொண்டாட்டியா.... உன்ன தடுக்கறதுக்கு

நான் உன்ன பொண்டாட்டியாத்தான் நினைக்குறேன்

நிஷாவுக்கு இந்த வார்த்தை தேனாய் இனித்தது. கடுகடுப்பு குறைந்து சந்தோசம் பொங்கியது.

நான் உன்ன என் புருஷனாத்தான் நினைக்குறேன் சீனு. அப்பா அம்மாவோட மரியாதைக்கு களங்கம் வந்துடக்கூடாதுன்னும் கண்ணனுக்கு அவமானம் வந்துடக்கூடாதுன்னும்தான் அமைதியா இருக்கிறேன். இல்லைனா எப்பவோ உன்கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருப்பேன்.

என்னடி சொல்ற? இது மட்டும் நடந்திடுச்சுன்னா உன் காலடியிலேயே கிடப்பேன்டி

அதான் பார்த்தேனே... நீ காயத்ரியோட காலடில கிடந்ததை

டார்லிங்க்... நம்ம ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்னு நினைக்குற முதல் ஆள் அவதான். அவளை நாமதான சந்தோசமா வச்சிக்கணும்?

போடா... நீ ஒரு பொம்பளை பொறுக்கி. நான் வாபஸ் வாங்கிக்கறேன். உன்கூடலாம் நான் குடும்பம் நடத்த முடியாது.

இதற்குள் காயத்ரி, தொடைவரை உள்ள மெல்லிய ஸ்லீவ்லெஸ் நைட் கவுனில் அங்கு வர, அவளது நைட்டிக்குள் ப்ரீயாக குலுங்கிக்கொண்டிருக்கும் வடிவமான முலைகளையும், அவளது கூரான காம்புகளையும் தாண்டி அவள் முகத்திலிருந்த திருப்தியை, பொலிவை, நிஷா ரசித்தாள்.

வாங்க தமிழ் மேம்... உட்காருங்க - நிஷா குறும்பாக சொல்ல, காயத்ரி நிஷாவின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள்.. அவளது நைட்டி, அவளது பெண்மையை பாதி மட்டுமே மூடியிருந்தது. பண் போன்ற அந்த பஞ்சு பெண்மையை கொஞ்சநேரம் முன்பு சீனு குத்தி எடுத்ததை நினைத்து உதட்டுக்குள் சிரித்தாள்.

நிஷா... இவன் நம்ம ரெண்டுபேரையும் போட்டுட்டான்டி... இவனுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்.

அவனுக்கு ஒரு பொண்டாட்டி வரட்டும். இதையெல்லாம் சொல்லி ஞாயம் கேட்போம்

எதை? சீனு உன்ன பின்னாடி பண்ணதையா?

ம்ஹூம். உன்ன இடுப்பை தூக்கி பீய்ச்சியடிக்க வச்சானே.... அதை

அய்யய்யோ... நீ பாத்துட்டுதான் இருந்தியா.....? - காயத்ரியின் முகம் நாணத்தில் சிவந்தது. மெதுவாக சொன்னாள்.

நிஷா... சீனுமேல தப்பில்ல. நான் ஆசைப்பட்டேன்னுதான் சீனு என்ன பண்ணான்.

நிஷா அவள் மூக்கை பிடித்து ஆட்டினாள். ஒண்ணாம் நம்பர் ஸ்லட்டுடி நீ

காயத்ரி எழுந்து நிஷாவின் காதைப் பிடித்துத் திருகினாள். நீ மட்டும் என்னவாம் இடுப்பை அந்த ஆட்டு ஆட்டுனியே

ச்சீய்....

நிஷாவும் சீனுவும் அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். கணவன் மனைவி போல.

கண்ணன் தூக்கம் வராமல் கிடந்தார். மணி அதிகாலை 3 ஆகியிருந்தது. வீடு திறக்கும் சப்தமும், அவர்கள் பேசிக்கொள்ளும் சப்தமும் கேட்டது. சிறிது நேரத்தில் நிஷா, ஏய்.. ஏய்... ச்சீ... என்று சிணுங்கும் சத்தம் கேட்டது. அவள் நோ... நோ... என்று சொல்வதும் அவள் கொலுசொலியும் கேட்டது. லேசாக கண்ணைத் திறந்து பார்த்தார்.

இருட்டில்...சீனு நிஷாவைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். கண்ணை மூடிக்கொண்டு, தூங்குவதுபோல் கிடந்தார். சீனு நிஷாவை அவர் பக்கத்தில் கிடத்தினான். அப்போது லேசாக கண்ணை திறந்த கண்ணன் அதிர்ந்தார்.அவன் நிஷாவை ஒட்டுத் துணியில்லாமல் அம்மணமாகக் கொண்டுவந்து கிடத்தியிருந்தான்.

போர்வையை இழுத்து அவளுக்கு ப்ராப்பராக மூடிவிட்டபடியே, குட் நைட் நிஷா... என்று சீனு மெதுவாகச் சொன்னான். அவள் நெற்றியில் முத்தமிட்டான். திரும்பி நடந்தான். அப்போது, கண்ணன் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது.

நிஷா அவனைப் போகவிடாமல் அவன் கையைப் பிடித்திருந்தாள். விரலை வாயில் வைத்து அவனை பேசவேண்டாம் என்று சைகை செய்துவிட்டு, கண்ணன்... கண்ணன்... என்று குரல் கொடுத்தாள்.

கண்ணன் கண்களை மூடிக்கொண்டு அசையாமல் கிடந்தார். நிஷாவின் வளையல் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து ம்ம்ம்....ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்.... என்று அவளது முனகல் கேட்டது. கண்ணன் லேசாக கண்ணை திறந்து பார்த்தார். இருட்டு பழகியிருந்தது.

சீனுவின் பேண்ட் முட்டிவரை இறங்கியிருக்க...நிஷாவின் தலை முன்னும் பின்னும் அசைவதையும், அவன் அவளது தலையை தடவிவிட்டுக்கொண்டும் இருப்பதை பார்த்தார். அவர் அதிர்ந்துபோய், நிஷா என்ன செய்ற? என்று சொல்ல வாயெடுப்பதற்குள், நிஷா அவன் பூலை தூக்கிப் பிடித்துக்கொண்டு, லாவகமாக அவன் கொட்டைகளை வாய்க்குள் கவ்விக்கொண்டு சப்ப, கண்ணன் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார்.

மறுநாள் -

காட்சி 1

காலை பத்து மணி.

கண்ணன் எழுந்தபோது நிஷா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். முடிகள் முகத்தில் விழுந்திருக்க... அவள் சீராக மூச்சுவிடும் அழகை ரசிக்க முடியாமல் இருந்தார். இத்தனை நாளும் இவள் எனக்குச் சொந்தமானவள் என்று எவ்வளவு கர்வமாக இருந்தேன்... இப்படி என் பெட்டிலேயே அவன் இவளை அம்மணமாக படுக்கப்போட்டுவிட்டுப் போய்விட்டானே.

நிஷாவைத்தான் அடக்கவேண்டும். லண்டனில் காவ்யாவுடன் ஆறு மாதம் சந்தோசமாக இருந்துவிட்டு வந்துவிட்டால் போதும். முதலில் லண்டன் போவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது நிஷாவை அவனிடம் படுக்கவிடாமல் தடுக்கவேண்டும்.

ஹாலுக்கு வந்தவர் அங்கே கிடந்த நிஷாவின் ஆடைகளை பார்த்தார். ஏய்... ஏய்... நோ...என்று நேற்று நிஷா சிணுங்கியது ஞாபகத்துக்கு வந்தது. எப்படி இருந்த என் நிஷாவை இப்படி மாத்திட்டானே.....பாவி!

யோசித்துக்கொண்டே குளித்தார். உடை உடுக்கும்போது நிஷா மெல்ல விழித்துப் பார்த்தாள். லேட்டாகிவிட்டதே என்று பதறி எழுந்தாள். என்னங்க... கிளம்பிட்டீங்களா... கொஞ்ச நேரம் இருங்க சாப்பிட்டுட்டுப் போங்க... என்று சொல்லிக்கொண்டே எழ முயன்றவள், தான் நிர்வாணமாக இருப்பது உரைக்கவே, போர்வையை மார்பில் வைத்துப் பிடித்துக்கொண்டு, ஒரு நைட்டி எடுத்துக் கொடுங்களேன் ப்ளீஸ்... என்றாள்.

கண்ணன் ஒரு நைட்டியை எடுத்துக் கொடுக்க, நிஷா உடுத்திக்கொண்டு எழுந்தாள். வேகவேகமாக ப்ரஷ் அப் ஆகிவிட்டு கிச்சனுக்கு ஓடினாள். ஹாலில் கிடக்கும் துணிகளை பார்த்ததும், அச்சச்சோ கண்ணன் பார்த்திருப்பாரோ என்று உதட்டைக் கடித்தாள். மொத்தமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் பாத்ரூமில் போட்டாள்.

அப்போது அவளது பேன்ட்டி நழுவி கீழே விழுந்துவிட, கண்ணன் அதை எடுத்து, அதில் ஒட்டி உறைந்திருந்த கேக்கை தடவிப்பார்த்துக்கொண்டே நின்றார். பரபரப்பாக இருந்த நிஷா அவர் தன் பேன்டியை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ச்சே.... கவனமா இருந்திருந்திருக்கணும்... என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

கொடுங்க... அழுக்குல போடணும் - கை நீட்டிக் கேட்டாள்.

என்ன நிஷா இது?

பெ.. பேன்ட்டி...

அது தெரியுது. ஒரே கேக்கா இருக்கு?

நிஷாவுக்கு கொஞ்சம் அதிச்சிதான். அய்யோ இவர் எல்லாத்தையும் நோட் பண்ணி நோட் பண்ணி கேட்குறாரே

நேத்து கேக் கட் பண்ணிணோம்ன்னு சொன்னேனே...

கேக் கட் பண்ணா?? இங்க எல்லாம் கேக் படுமா

நிஷா பேசாமல் அமைதியாக நின்றாள். கோபப்படுகிறார்! உன் பொண்டாட்டியை இன்னைக்கு ஓத்துக்கிடுறேன் என்று அவன் சொன்னபோது கோபம் வரவில்லை. இப்போது வருகிறது.

சொல்லுடி!!!

அது.... யூசுவலா கேக் கட் பண்ணா.. விளையாட்டா... முகத்துலலாம் தடவுவாங்கல்ல... அது மாதிரி...

அவள் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல், சுருக்கமாய் சொல்லிவிட்டு, அவர் கையிலிருந்து தன் சின்ன ஜட்டியை பிடுங்கிக்கொண்டு போய் அழுக்குத் துணிகளோடு போட்டுவிட்டு, அவரை நிமிர்ந்து பார்க்காமல் கிச்சனுக்குள் நுழைந்துகொண்டாள்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்துவிட்டு கடகடவென்று சட்னி அரைத்தாள்.

கண்ணன் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தார். ச்சே... நான் கேக்கை எடுத்து முகத்தில் தடவினாலே சும்மா இருங்கங்க குளிக்க வச்சிடாதீங்கன்னு திட்டிட்டு, தள்ளிவிட்டுட்டு ஓடுவாளே நிஷா இவனை மட்டும் உடம்பெல்லாம் தடவ விடுறா

அவர் யோசனையில் இருப்பதை பார்த்த நிஷா பேச்சை மாற்ற முயற்சித்தாள். சட்னியை ஊற்றிக்கொண்டே கேட்டாள்

முன்னாடியே எழுப்பவேண்டியதுதானேங்க....

அசந்து தூங்கிட்டிருந்த... நைட்டு வேற ரொம்ப லேட்டா வந்திருப்ப

அதுக்காக.. உங்களை கவனிக்காம தூங்குவேன்னு நினைச்சீங்களா... இனிமே இப்படி பண்ணாதீங்க

நிஷா.... உன்கிட்ட ஒன்னு கேட்கணும்

என்னங்க?