Pandi Naattu PainkiLi 05

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

புல்லாங்குழல் வாசித்தேன்.
---- பார்த்தேன் -----

தலைவன்
விரித்தேன் அவளது கால்களைப் பிரித்தேன் நடுவினில்
சுளைத் தேன் இதழ்களை ரசித்தேன்
மடித் தேன் துளிகளை ருசித்தேன்
புசித்தேன் நந்தினியின் pussy தேன்
---- பார்த்தேன் -----


நந்தினி தேவி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு தன்னையே மறந்த நிலையில் இருந்து ழ்ந்த துயில் நிலையை எய்த, அந்த பௌர்ணமி இரவன்று முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. நள்ளிரவு க ஒரு நாழி இருக்கும் போது, தோழி பூங்கோதை, இளவரசியின் பள்ளியறைக்கு வந்து, அவளது தோள்களை உலுக்கி எழுப்பினாள். “தேவி, நேரம் கி விட்டது. பல்லவ இளவல் அரண்மனைக் கோட்டையின் வெளிப்புரம் சற்று தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் உங்கள் புரவியுடன் காத்திருக்கிறார். நான் உங்களை சுரங்கப் பாதை வழியாக அங்கு கொண்டு விட வேண்டும் என்று கபிலன் கூறியிருக்கிறார்” என்று கூற நந்தினி அவசரமாக எழும்பி தயாராக முனைந்தாள்.

-- தொடரும்

பாண்டி நாட்டுப் பைங்கிளி - 6

பூங்கோதையை சுரங்கப் பாதை வழியாகப் பின் தொடர்ந்த நந்தினியிம் மனம் பெரும் சஞ்சலத்துக்குள்ளாயிருந்தது. அவளது இதயத்தின் உள்ளில் சம்மட்டியால் அடிப்பது போல உணர்வு உண்டானது. அவளது மைவிழியின் இமைகள் சிறகடித்துப் பறக்கும் புறாவின் இறக்கைகளைப் போல படபடத்துக் கொண்டிருந்தன. மதுரை நகர் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் துயில் கொண்டிருக்க மனதில் மையலுடன் அந்தப் பொன் மயிலாள் தோழியைப் பின் தொடர்ந்தாள். சற்று நேரத்திற்குப் பிறகு படிக்கட்டின் வழியாக வெளியேறிய அவர்கள் ஒரு கதவைத் திறந்த பிறகு வெளியே வந்தனர். நந்தினி திகைத்தாள். தூரத்தில் மதுரை நகர் அரண்மனை தெரிந்தது. தாங்கள் நகரின் வெளிப்புறம் வந்து விட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது. கபிலன் அவர்களை வரவேற்றான்.

“வாருங்கள் தேவி!! அதோ அங்கு தெரிகிறது அல்லவா?? அந்த மரத்தின் அடியில் உங்களுக்காக பல்லவர் காத்திருக்கிறார். நீங்கள் அங்கு சென்றவுடன் நாங்கள் திரும்ப அரண்மனைக்குச் சென்று விடுவோம்” என்று மெதுவாகக் கூற, பூங்கோதை, தனது இளவரசியின் கரங்களைப் பிடித்து “சென்று வாருங்கள்! தேவி!! கன்னியிளம் பெண்ணாய்ச் செல்லும் தாங்கள் திரும்ப வரும்போது பெண்மையின் பூரணத்துவத்தை உணர்ந்து வருவீர்கள்” என்று கிசு கிசுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினாள். மனம் பதைக்க வயிற்றில் புளியைக் கரைத்தது போல இருந்தாலும் நந்தினியில் கால்கள் என்னவோ வேகமாகவே சென்று தனது மன்னனின் அண்மையில் அவளது பூமேனியை அழைத்துச் சென்றன. அவள் அந்த இடத்தை அடைந்ததும் திரும்பிப் பார்க்க, தோழியும் அவளது காதலனும் கை அசைத்து வ்¢டைகொடுத்து, சுரங்கப் பாதைக்குள் திரும்பச் சென்றனர்.

கடந்த இரு நாட்களாக ஒரு ஆண்மகனின் நெருக்கத்தில் அவள் புது உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு இன்பத்தின் பல வித அலைகளால் தாக்கப் பட்டிருந்தாலும், அவனது இன்பத் தொல்லைகள் ஒரு எல்லைக்குள் இருந்தது என்ற நிச்சயம் இருந்தது. இன்று அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி தனது கோட்டைக்குள் விஜயம் செய்யப் போகிறான் என்ற எண்ணமே அவளுக்கு சொல்லொண்ணவில்லா பீதியைக் கிளப்பிவிட்டிருந்தது. ஆனாலும் மனதின் அடித்தளத்தில் அவன் மீதிருந்த அளவில்லாக் காதல் வயப்பட்டிருந்த அந்தத் தேன் மொழியாள், இன்றாவது அவன் தன்னை அதிகம் தவிக்க விடாமல் ஆட்கொள்ளமாட்டானா? என்ற ஆதங்கம் கொண்டிருந்ததையும் அவளது உள்ளுணர்வு ஞாபகப் படுத்திக் கொண்டே யிருந்தது.

மரத்தின் அடியில் காத்துக் கொண்டிருந்த இளையபல்லவன், தனக்கே உரிய பாணியில் நிதானத்துடன், புன்முறுவல் பூத்தவாறு, கைகளை நீட்டியவாறு “வருக! தேவி, வருக வருக!! நாம் மீண்டும் வனவாசம் சென்று இம்முறை நமது கந்தர்வ விவாகத்தைப் பூரணமாக நடத்தி வெற்றியுடன் திரும்ப வருவோம்!!” என்று வரவேற்றான். தனது தலைவனைக் கண்டவுடன் இளவரசிக்குத் தனது கவலைகள், அச்சங்கள், தவனனக் கண்ட பனித்துளிகள் மறைவது போல் விலகத் தொடங்கின. அவளது தாமரை விழ்¢கள் மலர்ந்தன; அல்லி இதழ்கள் விரிந்தன; அவள் ஓடிச் சென்று அவனது பரந்த மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

இருவரும் மெய் மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் இறுக அணைத்த வண்ணம் சிறிது நேரம் நின்றனர். இதழோடு இதழ் சேர்த்து பிணைத்த வண்ணம் அவளது கார்குழலை வருடியவாறே, இளைய பல்லவன் தனது கைகளைச் சற்றே இறக்கி அவளது முதுகில் சிறிது நேரம் சஞ்சரித்து விட்டு அவளது முலைக் கச்சைகளின் முடிச்சை அவிழ்க்க, நந்தினி துணுக்குற்றவாறே அவனை நோக்கினாள். அவளது அழகிய புருவத்தை வில்லாக வளைத்து கேள்விக்குறி எழுப்பிய அவளை நோக்கிப் புன்னகைத்த பல்லவன் “தேவி! ஒவ்வொரு விதப் போருக்குச் செல்பவர்கள் அதற்குடைய சீருடையில் செல்ல வேண்டும்” என்று மெதுவாக அவள் செவிக்குள் மந்தரித்துக் கொண்டே, அவளது மார்புக் கச்சையை முற்றிலும் விலக்கி அவிழ்த்து காமப் போருக்கு தயாராக்கும் பாணியில் அவளது இடையில் செருகி விட்டான். அவளது இடையை அணைத்தவாறே, புரவியை நோக்கி கூட்டிச் சென்ற அவனது மனதில் “திரும்ப வரும்போது இதுவும் இருக்காது” என்று விஷமத்துடன் எண்ணிக் கொண்டே குதிரை மீது ஏறிய அவனது பின்புறம் நந்தினியும் ஏறிக் கொண்டாள்.

பல்லவன் இம்முறைப் புரவியைச் செலுத்த, அந்த சாம்பல் நிற ராஜ குதிரை, காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பாய்ந்து செல்லத் தொடங்கியது. புரவியின் வேகம் அதிகமாக, தான் விழுந்து விடாமல் இருப்பதற்காக, தனது துணைவனின் தேக்கு மரம் போன்ற திண்மை மிகுந்த தோள்களைப் பற்றிக் கொண்டாள் நந்தினிதேவி. இருவரும் இடுப்புக்கு மேலே ஒரே நிலையில் இருந்ததால் உடலோடு உடல் உரசிக் கொள்ளவே செய்தன. இளம் தென்றலின் இதமான குளிரில் புரவியின் வேகமும் கலக்க அவளது ஒயில் மேனி சற்றே நடுங்க அவள் அவனது முதுகில் நன்றாகச் சேர்ந்து அவனது இடுப்பில் தனது பூங்கரங்களை மாலையாக்கி வளைத்து இறுக்கக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

புரவியின் ஒவ்வொறு பாய்ச்சலின் அசைவிலும் அந்த வஞ்சிக் கொடியின் மிருதுவான பஞ்சு நெஞ்சங்கள் மேலும் கீழும் அசைந்து அவனது முதுகில் உரசி அங்கு காமத்தின் தீப்பொறிகளைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தன. நந்தினிக்கு இப்போது புரிந்தது - சிறைப்பட்டிருந்த தனது பருவக் கலசங்களுக்கு இந்த ராஜ குமாரன் விடுதலை கொடுத்ததன் ரகசியம் - அவனது ஒவ்வொரு செயலும் திட்டமிட்டுச் செய்யும் நேர்த்தியைக் கண்டு அவள் வியப்பில் திகைத்தாள். அந்தப் புரவிக்கோ தன்மீது ஏதோ ஒரு நாடகம் நடக்கிறது - அது என்ன என்று தெரியாவிட்டாலும், அதற்கு உற்சாகம் பீரிட்டுக் கொண்டு வர, அது மகிழ்ச்சியுடன் ஒரு கனைப்பு மூலம் தனது தரவைத் தெரிவித்துக் கொண்டு, இன்னும் வேகமாக நாலு கால் பாய்ச்சலில் பறந்தது - தனது எஜமானியையும் அவளது துணைவரையும் அவர்களது காட்டுப்புறப் பள்ளியறையை கூடிய சீக்கிரமே சேர்ப்பதற்காக அது தனது கடமையைச் செவ்வனே செய்ய வேண்டாமா??

அவளது கொடியிடையில் காய்த்துகொண்டிருந்த திரண்ட மாங்கனிகள் முழு நிலா காய்ந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவில், தன் பளிங்கு மேனி சாய்ந்து கொண்டிருந்த துணைவனின் முதுகோடு இழைந்து நசுங்கி பிதுங்க, இதமான சூடு பட்டு கனிந்து, இன்னும் திரட்சி அடைந்தன. அந்த வேல் விழியாளின் முலைக் காம்புகள் விறைத்து வேல் முனைகள் போல் கூர்மை அடைந்து அவனது பரந்த முதுகில் குத்திக் கிழித்து அங்கு ஒரு போர்க்களத்ததை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. அவளது பூங்கரமோ அவனது இடுப்பில் இருந்து சற்றே இரங்கி அவனது மடியின் நடுவில் வேட்டிக்குள் நீட்டிக் கொண்டிருந்த ஈட்டியை கொஞ்சம் வேவு பார்க்கத் தொடங்கியிருந்தது. “முந்தைய தினம் தனது பின்புறம் இருந்தவாறே புரவிப் பயணம் செய்யும் போது என்னவெல்லாம் இன்பச் சித்திரவதை செய்தான் இந்தக் கள்வன்?” என்பதை நினைத்து மனதுக்குள் கறுவியவாறே அவனது செவியை தனது செவ்விதழில் கவ்வியவாறே அதற்குப் பழிவாங்கும் படலத்தில் ஈடுபட்டாள் அந்த மைவிழ்¢யாள்.

இளையபல்லவனும் நளினமான அந்த நங்கையின் கொங்கைகள் தனது முதுகில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டு இம்சை செய்வதை ரசித்தவாறே புரவியை சீராக செலுத்திக் கொண்டிருந்தான். அவளது நினைப்பு வந்தாலே எழுந்து நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் அவனது வேலாயுதம் இப்போது இந்த பொன் மயிலின் அண்மையில் சீறிக் கொண்டு நிற்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான். இந்தப் புரவியின் அசைவு வேறு அதற்கு இன்னும் ஊக்கம் கொடுத்தது. அதற்குள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், பாண்டிய நாட்டு இளவரசியின் பட்டு விரல்கள் அவனது இடுப்பில் இருந்த உடைகள் நடுவே ஊர்ந்து சென்று தன் மனதைக் கொள்ளை கொண்டவனின் படமாடிக் கொண்டிருந்த நாகத்தைச் சிறைப்படுத்தின.

தனது ஒவ்வொரு செயலுக்கும் சரி சமமாக ஈடு கொடுத்துக் கொண்டிருந்த இந்தப் புள்ளி மான் ஒரு சாதாரணப் பெண் அல்ல; தனது பட்டத்து ராணி - தனது வாழ்க்கைப் பயணத்தில் உற்ற துணையாக இருக்கப் போகும் அந்தரங்கத் துணைவியாகத் தகுதி முற்றிலும் கொண்டவளே என்று துல்லியமாகப் புரிந்து கொண்ட பெருமிதத்தில் மிதந்த இளைய பல்லவன், தங்களது வனப்பு மிகுந்த அந்த வனப்புற பூஞ்சோலை அருகில் வருவதை உணர்ந்து புரவியின் வேகத்தைக் குறைத்தான். சற்று தூரத்தில் ஒரு தீப்பந்தம் எரிவது தென்பட்டது. குதிரையை நிறுத்தி ஒரு மரத்தில் அடியில் மறைவாக நிறுத்தி இருவரும் இறங்கினர். புரவியை மரத்தடியில் கட்டிவிட்டு, நந்தினியில் இடையில் கையை வளைத்துப் பிடித்தவாறே அவளை கூட்டி அந்த இயற்கைச் சூழலுடன் எழில் நிறைந்த பள்ளியறைக்குள் இருவரும் தத்தம் வலது காலை வைத்து உள்ளே சென்றனர்.

பரவசம் . . . பரவசம் . . . . பார்த்தாலே பரவசம்... .!! அந்தப் பூஞ்சோலையைப் பார்த்தாலே யாருடைய இதயமும் கொள்ளை போய் விடும். அத்தனை கொள்ளை அழகு . . .!! அடர்த்தியான மரங்கள் சுற்றிலும் சூழ, ஒரு புறம் பொன்னி நதியாள் ஒயிலுடன் சல சலப்புடன் நடை பயில, பூத்துக் குலுங்கும் மனம் கவரும் வண்ண மலர்கள் கண்ணைப் பறிக்க, இயற்கையென்னும் இளைய கன்னியின் கொஞ்சும் எழிலைக் கண்டு மேலே விண்ணில் இருந்து ஜொலித்துக் கொண்டிருந்த சந்திரன் தன் ஒளிக் கதிர்களை ஒய்யாரமாக வீசி அவளை மயக்க முற்பட்டதுபோல் இருந்தது.

தங்களது வனப்புற பள்ளியறையில் கால்வைத்த அந்த ராஜ ஜோடி, அந்த அழகைக் கண்டு சொக்கி தங்களையே மறந்த நிலையில் சிறிது நேரம் மெய் மறந்து நின்று விட்டனர். நடுவில் ஒரு பஞ்சணை வைக்கப் பட்டிருந்தது; இயற்கை மலர்வண்ணம் அல்லாது, மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டு அதன் நறுமணம் நாசியைத் துளைத்த வண்ணம், இருவரும் தள்ளாடி தள்ளாடி அடிமேல் அடியெடுத்து பஞ்சணையை நெருங்கினர். பக்கத்தில் ஒரு வெள்ளித் தட்டில் பழ வகைகளும் பாலும் தேனும் சில கிண்ணங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இத்தனை ஏற்பாடுகளையும் ரகசியமாக வேறு யாரும் அறியாமல், ஆனால் நேர்த்தியாகச் செய்திருந்த கபிலனையும் பூங்கோதையையும் அவர்கள் இருவரும் மௌனமாக மனதார வாழ்த்தினர்.

நந்தினியும் பல்லவனும் தங்களது காமப் போரின் அடுத்த கட்டமாக ஆகப் போகும் அந்த பஞ்சணைப் போர்க்களத்துக்கு தயாராக போர்க்கோலம் பூண்டனர். ஒருவரை ஒருவர் எஞ்சியிருந்த உடைகளையும் முற்றிலும் துகில் உரிந்து பிறந்த மேனியாக்கி பூரண நிர்வாண நிலையை எய்த, இவர்களைக் கண்டு நாணம் கொண்ட நிலவு சிறிது நேரம் முகிலின் பின் தனது முகத்தை மறைக்க, அங்கு வைக்கப் பட்டிருந்த தீப்பந்தத்தின் அவசியம் என்ன என்று முதலில் மனதின் அடித்தளத்தில் எழுந்த சந்தேகத்துக்கு இருவருக்குமே பதில் கிடைத்தது. ஆனால் அங்கு ஊர்ந்து வந்த தென்றல், இருவரின் துகில் உரிந்த மேனியையும் தழுவிச் சென்று, “இவர்களின் இன்பத்தைக் கெடுத்து தொல்லை செய்யாதே!” என்று செல்லமாக கடிந்து கொண்டு அந்த முகிலை மெல்ல மெல்ல தட்டிக் கொண்டுபோய் வானத்தின் வேறு எல்லையில் கொண்டு தள்ளி விட, சந்திரன் மீண்டும் தன் காமக் கிரணங்களை மன்மத பாணங்களாக்கி அவர்கள் மேனி மீது தூவி அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, அவர்களது காம லீலைகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான்.

நந்தினியின் ஜொலிக்கும் பளிங்கு மேனி, அந்தக் காயும் நிலவில் ஒளியில் தக தக என்று தங்கச்சிலைபோல் ஒயில் ஓவியம் போல் திளங்க, நான்கு வேல்கள் தன்னைக் குறி வைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான் - ரீங்காரம் இடும் வண்டுகள் போல் இரு வேல் விழிகள், கீழே கொடியிடையில் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த பருவக் குடங்களின் நடுவில் சீற்றத்துடன் புரவிப் பயணத்தில் தனது முதுகைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த இளம் சிவப்பு முலைக் கண்கள், இன்னும் விறைத்து தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பேரழகைக் கண்ட அந்த மாவீரன் அயர்ந்து நின்று விட்டான். ஆனால் எந்தத் தாக்குதலுக்கும் தயார் என்று அவனது ஒற்றை வேல் திரும்பக் குறி பார்த்துக் கொண்டிருந்ததையும் உணர்ந்த அந்த ராஜகுமாரன், இப்போதைக்கு எல்லையில் இருந்த பதற்றத்தைத் தணிப்பதே ராஜதந்திரம், இல்லையென்றால் போர் சில கணங்களிலேயே முடிந்து விடும் படு பயங்கர அபாயம் இருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து செயல்படத் தொடங்கினான்.

மொய்க்கும் விழிகளால் அவளது கொள்ளை அழகைப் பருகியவாறே, குனிந்து தனது களையப்பட்ட உடையை எடுத்து அதன் ஓரத்தில் இருந்த முடிச்சு ஒன்றை அவிழ்த்தவாறே, தனது கம்பீரப் பார்வையை அவள் விழிகளுக்குள் செலுத்தி “தேவி..!” என்று காதலுடன் விளித்தான். “ ம் . . ம் ..” என்று பதில் அளித்த குயில் நாதம், அவன் செவிகளில் தேனாக ஒலித்தது. நந்தினியும் கேள்விக் குறியுடன் அவன் கைகளை நோக்க, முடிச்சு அவிழ, அவன் கைகளில் ஜொலித்தது ஒரு வைர மோதிரம் - பௌர்ணமி நிலவில் ஒளிக்கதிர்களில் அங்கு பிரகாசம் இன்னும் அதிகமாக, பல்லவன் அந்தப் பைங்கிளியின் பூங்கரத்தை ஏந்தி, அவளது பட்டு விரலில் அணிவித்து விட்டு, அவள் செவியில் ரகசியமாகக் கூறினான் - “ நந்தினி!! இது நமது கந்தர்வ விவாகத்திற்கு இந்த நிலா, நதி, தீ சாட்சியாக உன்னிடம் சம்மதம் கேட்பதின் அறிகுறியாகும் .. “ என்று கூறி ஒரு வித விஷமத்தனத்துடன் குரலை நீட்ட, அவள் தனது வண்டு விழிகளால் அவனைத் துளைக்கும் பாணியில் நோக்கினாள். “இதற்கு சம்மதமாக நீ உனது மோதிரத்தை எனக்கு அணிவிக்கும் போது நமது விவாகம் பூரணம் கும்” என்று திட்டவட்டமாகக் கூறியதைக் கேட்ட நந்தினி அயர்ந்து விட்டாள்.

இவர்கள் எல்லோரும் இத்தனை திட்டங்களோடு செயல்பட்டிருக்கும் போது தான் மட்டும் இப்படி ஒரு செயல் இழந்த நிலையில் நிற்கிறோமே என்று தன் பின் புத்தியைத் தானே கடிந்து கொண்டு பேதலித்த நிலையில் நின்ற அந்த பேதைப் பெண்ணைக் கனிவுடன் பார்த்த பல்லவ இளவல் “அச்சப் படாதே நந்தினி!! நான் கேட்டது பொன் மோதிரம் இல்லை!! பெண் மோதிரம். . .!” என்று கூறியவாறே தனது வலிமை மிக்க கரம் ஒன்றின் விரலை அவளது மடியின் நடுவில் வைத்து அவளது இன்பப் பேழையின் மீது வைத்து ரகசியமாக அவள் செவியில் ஓதினான்.. “என் இதய ராணியே!! உன் யோனியின் மோதிரத்தை எனது ஒற்றை விரலில் அணிவித்து நீ சம்மதம் சொல்லும் அந்தக் கணம் நமது கந்தர்வ விவாகம் பூரணத்துவம் பெற்று நாம் கணவன் - மனைவி என்ற மகா ஸ்தானத்தைப் பெற்று விடுவோம்” என்றவாறே அவளது பூங்கரத்தைப் பிடித்து தனது கசிந்து கொண்டிருந்த “ஒற்றை” விரல் மீது வைக்க, இளவரசி “குப்” என்று நாணத்தால் முகம் சிவந்து அவனது “விரலை” தனது கைக்குள் ஏந்தியவாறே அவனது பரந்த மார்பில் முகம் புதைத்தாள். அவளது மனதின் அடித்தளத்தில், இத்தனை திண்மை மிகுந்த விரலை என் சின்னஞ்சிறிய மோதிரம் தாங்குமா என்ற கேள்வியும் கவலையும் ஓங்கவே செய்தது.

அந்தக் கவலையை மறக்கவும் சடங்கு என்ற பாவத்திலும் அவன் முன்பு மண்டியிட்டு சிறிது நேரம் “சங்கு” ஊதி தன் தலைவனை மகிழ்வித்த அந்த கயல் விழியாளின் தலையைக் கோதியவாறே தன்னை சற்று மறந்த நிலையில் நின்ற பல்லவன், இன்னும் ஊதினால் சங்கு வெடித்து விடும் என்பதை உணர்ந்ததால், நந்தினியின் தோள்களைப் பற்றி எழுப்பி அவளைப் பஞ்சணையில் சாய்த்தான். அந்த மான் விழியாள் மருட்சியடைந்திருக்கிறாள் என்பதை அவள் உள்ளுணர்வு நன்றாகவே எடுத்துக் கூறியது. அவளை பஞ்சணையில் மல்லாக்காகப் படுக்க வைத்து அவளது பனியிதழ்களில் தனது உதடுகளைப் பதித்து மது அருந்தி அந்த போதையில் திளைத்த இளைய பல்லவன், அவளது மேனியை வீணையாக்கி தனது விரல்களால் மீட்டி புதுப் புது ராகங்களை இசைக்க வைத்து அவளுக்கு சிலிர்ப்பு அலைகளை உண்டாக்கி அவள் கவலையை விலக்குவதில் மும்முரமாக இருந்தான்.

அந்த நள்ளிரவின் நிசப்தத்தில் நதியின் சல சலப்பும் பக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பந்தத்தின் சப்தமும் தவிர தூரத்தில் தென்றல் பெண்ணாள் காட்டுக்குள் இருந்த மூங்கில்களுக்குள் சென்று புல்லாங்குழல் மீட்டி இன்பம் கொடுத்த சத்தமுமல்லாமல், நந்தினியிம் மெல்லிய இன்ப முனகல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவளது வாழைத் தொடைகளை நன்றாக விரித்து வைத்து அதன் நடுவே ஜொலித்துக் கொண்டிருந்த பெட்டகத்தை கண் குளிர கண்டு ரசித்த அந்த ராஜ குமாரனை நாணத்துடன் ஓரக்கண்களால் கண்ட நந்தினி “அதைத்தான் இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! இப்போது என்ன புதிதாகப் பார்ப்பதுபோல்?? ? என்று ஒரு வினாவைத் தொடுத்தாள்.

இளைய பல்லவன் பதிலுக்கு ஒரு அம்பை விட்டான் . . “தேவி, என்னைப் பொறுத்தவரை நீ ஒரு புத்தகம். . . புத்தம் புதிய புத்தகம் .. உன்னை தினமும் நான் படிக்கும் போது புது புது கவிதைகள் தென்படும் . . . . . அதுமட்டுமல்ல நூல் இடையாள் ஆகிய உன்னை நூல் ஆக்கி இந்த நூலில் நான் கவிதை எழுத வேண்டாமா?? எனது எழுதுகோல் முதல் முதல் கவிதை எழுதுவதற்காக எவ்வளவு நேரம் துடித்துக் கொண்டு இருக்கிறது என்பதை உணராயோ?? “ என்று கேட்க நந்தினி அயர்ந்து விட்டாள். அவனோ மனதுக்குள் “கடைசி முறையாக எனது கன்னிக் கோட்டையை நான் கண்டு கொண்டிருக்கிறேன் என்று கூறினால் ஏற்கனவே அச்சப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாணல் கொடி நொடித்துப் போவாள் என்றுதான் ஒரு “புரை தீர்த்த நன்மை பயக்குமெனின்” பொய்யை உதிர்த்தான். அவளது நகைப்பில் அதிர்ந்த அந்த பஞ்சணையும் அவளது குவிந்து விரிந்த முல்லை மலரையும் ரசித்து அவன் இன்னும் சிறிது நேரம் சுவைத்து அவளைக் கனிய வைத்து அந்த அதிர்வுகளின் அலைகளளயும் ரசித்து ருசித்து, பின்பு மெல்ல மெல்ல அவளது மேனி மீது படர்ந்தான்.

விண்ணில் பவனி வந்து கொண்டிருந்த சந்திரன் அவர்களுக்கு நேரே மேல் வந்து விட்டான். தென்றல் சற்றே அயர, வாடைக் காற்று மெல்ல வீச, அந்தக் குளிருக்கு இதமாக அவனது சூடான தேகம் தனது மேனிமீது இன்பச் சுமையாக வந்து வாசம் செய்ய, நந்தினிக்கு அந்தச் சுமை சுகமாகவே இருந்தது. அவளது பூங்கரங்கள் வளைந்து அவனது தோளைச் சுற்றி மாலையிட்டன. அவனது திண்மை மிகுந்த மார்பு அவளது முலைகளை நசுக்கி இன்பத் தொல்லையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவளது அடி வயிற்றில் அவனது விறைப்பு இடித்து அங்கிருந்து கசிந்து கொண்டிருந்த நனைவு அவளது மேனியின் பல பாகங்களையும் நனைத்துக் கொண்டிருந்தது. அவனது ஒற்றை விரலுக்கு வழி காட்ட வேண்டுமோ என்ற ஐயம் நந்தினியின் மனத்தில் எழுந்து கொண்டிருந்த நேரத்திலேயே, அதற்கு அவசியமே இல்லை என்ற பாணியில் அவனது எழுச்சி தனது ஒற்றைக் கண்ணால் கண்ணீர் விட்டவாறே, தடவித் தடவி தனது மன்மத மேடையின் முக்கோணத்தை அடையாளம் கண்டு அங்கு தனது தேடல் படலத்தைத் தொடர, நந்தினி அதன் லாவகத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தாள்.

இளையபல்லவன் ஒரே நிமிடத்தில் தனது கன்னிக் கோட்டையின் வாசலை அடைந்திருக்க முடியும் என்று உணர்ந்திருந்தாலும், அதை மெல்ல மெல்ல ஊடுருவதில்தான் இன்பமே இருக்கிறது என்பதை உணர்ந்திருந்ததாலும், முதல் க்கிரமிப்பு சற்று மெல்ல மெல்ல நடத்துவதில் தான் தனது ராஜ தந்திரத்தை உணர்த்த முடியும் என்ற ஞானத்திலும், சற்று நிதானமாகவே தனது தேடல் படலத்தை தொடர்ந்தான். குருடன் ஒவ்வொரு இடமாகத் தேடி தனது இலக்கை அடைவது போல், சாவகாசமாக அவனது வேலாயுதம் அந்தக் கோட்டையின் வாசலை அடைந்தது. அங்கு வேலும் நன்றாக நனைந்தே இருந்தது, கோட்டை வாசலும் தெப்பமாக நனைந்தே இருந்தது. ஆனால் . . .

அந்த அழகிய பூஞ்சோலையில் அந்த பௌர்ணமி தினம் நடு நிசியில் அந்தப் பைங்கிளியின் மீது படர்ந்து கொண்டிருந்த பல்லவன், தென்றலைத் தள்ளி விட்டு அங்கு உலவத் தொடங்கியிருந்த வாடைக் காற்றின் மெல்லிய குளிரில், அவளது மலர் மேனி நடுங்குவதை உணர்ந்து, அவளுக்கு தான் போர்வையாக வேண்டும் என்ற கடமை உணர்வினால் உந்தப்பட்டு, தனது முழங்கைகளை சற்றே தளர விட்டு தனது சுமையை இன்னும் அதிகமாக அந்த ராஜ குமாரியின் மீது சாய விட்டான். நந்தினியும் அதை வரவேற்பது போல் தனது கரங்களை வளைத்து அவனை இறுக்கிப் பிடித்தாள். அவன் முகம் அவளது கன்னத்தில் இழைந்து, சூடான மூச்சு அனல் காற்றை வீசி அவளுக்கு இதமான சுகம் அளித்துக் கொண்டிருந்தது.

பல்லவன் தனது முழங்கால்களை மட்டும் இன்னும் வெகு கட்டுப் பாட்டில் வைத்து இயக்கி அவனது ண்மையை அவளது தேன் பெட்டகத்தின் வாசலின் பக்கத்தில் கொண்டு செல்ல, அவனது திண்மை இன்னும் அதிகமாகி, வண்டு ரீங்காரம் இடுவதுபோல் மெல்லிய அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டு அந்த மலரின் இதழ்களின் மீது இழைய வைத்தான். நந்தினி இந்த இன்பத்தாக்குதலால் நிலை குலைந்து “ஸ் . ஸ் . . “ என்று ஒலி எழுப்பினாள். னால் அவள் பற்களை கடித்துக் கொண்டு அவளது கரங்களும் இறுக்கி ஒருவித அச்சத்தால் சூழப்பட்டிருப்பதை பல்லவனால் உணரவே முடிந்தது. அதனால் மேலும் முன்னேறாமல், அவனது தண்டாயுதத்தின் கசிந்து கொண்டிருந்த முனையை அந்த வஞ்சிக் கோட்டையின் வாசலிலேயே வேவு பார்க்கும் வேலையை மட்டும் செய்த அந்த வாலிபன் அவளை இன்னும் இம்சித்துக் கொண்டிருந்தான்.

ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து அச்சத்துடன் இருந்த அந்த மலர் விழிக்கு, இந்த செயல் இதமாகவே இருந்தது. அவளது மலர் இதழ்களின் விரிந்து கொடுத்து அந்த வண்டு இன்னும் உள்ளே செல்ல ஏதுவாக, அவளது வாழைத் தொடைகளையும் நன்றாக அகற்றினாள். அந்த வண்டோ, மிக சாதுர்யத்துடன் அந்த முல்லை மொட்டையும் தேன் கசிந்திருந்த அந்த மலரின் இதழ்களையும் மெல்ல மெல்ல முத்தமிட்டு, இன்னும் விரிய வைத்து சற்றே உள்ளே எட்டிப் பார்த்தது.

சாதாரண வண்டாக இருந்தால், இதற்குள் பூவினுள்ளில் சென்று மகரந்தத்தைச் சுவைக்கத் தொடங்கியிருக்கும். ஆனால் இந்த வண்டோ தனது தண்டு சற்று பெரிதாகவே இருப்பதை உணர்ந்து இந்தச் செண்பகச் செண்டை எவ்வளவு நளினமாகக் கையாள வேண்டும் என்று உன்னிப்பாக ஆராய்ந்து, தனது முகத்தை அந்த கொடியிடையாளின் முல்லை மொட்டை உராய்ந்தவாறே எவ்வளவு ஆழம் தடை இல்லாமல் போக முடியும் என்ற வினாவுக்கு விடை காணும் பாணியில். அந்தக் கன்னிக் கோட்டையின் எல்லையில் ஒற்றர் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

சாதாரணமாகப் பார்ப்பவர்கள் ஏதோ வண்டு சென்று பூவை மொய்த்து தேன் குடித்து வருகிறது என்று நினைப்பார்கள். நுண்ணியவாறு கண்டால், எந்த மலருமே வண்டு தன்னை மொய்க்கும்போது இன்னும் மலர்ந்து விரிந்து கொடுக்கும் என்பது உணரலாம். அதிலும் இந்தப் பூவையரின் பூ இருக்கிறதே, அதன் இதழ்கள் அழகாகக் குவிந்து விரிந்து தன்னில் நுழையத் துடிக்கும் வண்டை ஒரு வழி பண்ணி விடும்! நந்தினியில் தேன் பெட்டகம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?? அவள் இன்ப முனகலில் குரல் கொடுக்க, அவளது கீழ் இதழ்கள் பல்லவனின் வேவு பார்த்துக் கொண்டிருந்த ஆண்மையின் மகுடத்தை இனிய போதையில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்ற அபாயத்தை உணர்ந்த இளையபல்லவன், சற்றே சுதாரித்துக் கொண்டு, எல்லைப் பதற்றைத் தணித்தால் தான் போர் உடனே மூண்டு உடனே முடிவதைத் தடுக்க முடியும் என்று நினைத்தவாறு, தன் முகத்தை உயர்த்தி, “தேவி . . .!!” என்று அழைத்தான். கண்கள் செருக மெல்லத் திறந்த அவள் விழிகள் அவனை நோக்கின. சிறிது நேரம் மௌன மொழியில் உறவாடி விட்டு, “ நந்தினி, எதையுமே அணு அணுவாக அனுபவித்து துய்ப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது தெரியுமா??” என்று ஒரு கேள்வியைத் தொடுத்த அவனை நோக்கி, ‘திரும்பவும் தத்துவத்தைத் தொடங்கிவிட்டானே, இதற்கு ஒரு காலம் நேரம் கிடையாதா?’ என்று மனம் சலித்தாலும், அவன் கூறுவதில் ஏதாவது ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் என்பதையும் அனுபவத்தில் அறிந்த அவள் உன்னிப்பாக அவன் சொல்வதை கவனித்தான்.

பக்கத்தில் இருந்த வெள்ளித் தட்டில் இருந்த கனிகளில். ஒரு கொத்து திராட்சைக் கனிகளை எடுத்து அவள் முகத்தின் முன்பு காண்பித்து “இதை நாம் ஒரு நிமிடத்தில் சாப்பிட்டு விட முடியும். னால் அனுபவித்து சுவைக்கும்போது அதன் ருசியே அலாதி ருசி. அறிவாயா?” என்று கேட்டு விட்டு அதில் ஒரே ஒரு திராட்சைக் கனியை எடுத்து, அவளிடம் கொடுத்து “இதை நீ விரல்களின் நடுவே பிடித்துக் கொண்டு உன்னிப்பாக சிறிது நேரம் அனுபவித்துப் பார்” என்று அவளிடம் கொடுத்து விட்டு, அவள் மீது படர்ந்திருந்த தனது உடலைச் சற்றே உயர்த்தியவாறு தனது ஒரு கரத்தை அவளது திரண்ட முலையின் மீது இருந்த ஒரு முலைக் காம்பைத் தனது இரு விரல்களின் நடுவே பிடித்தவாறு, “ நான் செய்கிறமாதிரி உன் விரல்களின் நடுவே இருக்கும் திராட்சைக் கனியை அனுபவித்துப் பார்த்துக் கொண்டே உருட்டி அதை அணு அணுவாகத் தொட்டு ரசி!” என்று ணையிட்டு விட்டு தன் முகத்தைக் கீழே நோக்கி அவளது முலைக் கண்ணைக் கண்டு ரசித்தவாறே, விரல்களில் மெல்ல மெல்ல உருட்டி மென்மையாக அழுத்தினான்.