Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅந்த ஆண்மகனின் இன்ப வருடல்களிலும் மென்மையான தீண்டல்களிலும் தேனில் விழுந்த எறும்பு போல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பூங்குயில், தான் முற்றிலும் துறந்த துறவிக் கோலத்தில் அந்த இளம் காளையின் முன்பு காலை விரித்து தனது அந்தரங்கத்தைத் திறந்து காண்பித்த நிலையில், அவன் தன்னை இன்னும் எங்கெங்கோ அழைத்துச் செல்லப் போகின்றான் என்பதைத் திண்ணமாக அறிந்திருந்ததால், வேறு தடை ஒன்றும் கூறாமல், எதிர் பார்ப்புடன் பெருமூச்சு விட்ட வண்ணம் அந்த வண்ண மயில் தன் பஞ்சணைமீது ஒயிலுடன் சாய்ந்திருந்தாள்.
இளைய பல்லவன், நந்தினியின் வசீகரப் புன்னகை புரிந்து கொண்டிருந்த அந்தப் பெட்டகத்தின் வாசலை நோக்கி தனது முகத்தைத் தாழ்த்தவும். அவளது கால்கள் தவிப்புடன் இன்னும் விரிந்து தனது இதழ்களை விரித்து அவனை வரவேற்றது. அந்த துஷ்டன் அப்படி எளிதாகவா மசிந்து விடுவான்? அவளை இன்பச் சித்திரவதை செய்து அவளை அணு அணுவாக ரசிக்க வேண்டும் என்ற தீர்க்க எண்ணத்துடன் அவளது இடது தொடையில் தனது வலது கன்னத்தை வைத்து இழைத்தவாறே இன்னும் அவளது பூமொட்டின் அருகே செல்ல, நந்தினிக்கு ஏற்கனவே சூட்டில் வெந்து கொண்டிருந்த அவளது மேனியெங்கும் கனல் போல் கொதிப்பதுபோல் இருந்தது. அவனது அதரங்கள் அவளது தொடையெங்கும் முத்தமிட்டு அவளது முக்கோணத்தின் ஒரு பக்கம் வரவே அவள் " ஸ்...... " என்ற தவிப்புடன் முனகலும் சேர்த்து வீணையின் நாதம் எழுப்பினாள்.
பல்லவன் தனது கவனத்தை இப்போது இடது தொடை முழுவதும் மிகவும் சாவகாசத்துடன் இழைந்தவண்ணம், மீண்டும் அவளது பெட்டகத்தின் வெகு அண்மையில் வந்தாலும், அந்தத் தேன் பிளவை முத்தமிடுவான் என்ற எதிர்பார்ப்பை, மறுத்தவண்ணம், அந்த மன்மத மேடை முழுவதும் அதரங்களால் ஒத்தடம் கொடுத்த வண்ணம், அவளது இன்பத் தவிப்பை ரசித்தான். அவள் தனது அல்லிக் கொடி போன்ற இடையை வளைத்து எழுப்பி தனது யோனியின் வாசலை அவனது தீண்டலுக்கு ஏதுவாகக் கொடுத்தாள். பல்லவனோ, குரூரத்தனமாக அந்த இதழ்களைத் தவிர மற்ற எல்லா பாகங்களையும் தொட்டுத் தீண்டி முத்தமிட்டானே தவிர அந்தப் பொய்கையைத் தவிர்த்து அவளை ஏக்கத்தின் உச்சத்திற்குக் கொண்டு போய் விட்டான்.
ஒரு வழியாக பல்லவன் கடைசியில் தனது உதடுகளால் அவளது மிருதுவான பிளவில் மீது தனது ராஜ முத்திரையைப் பதிக்க, நந்தினி இன்ப ஆழியில் தள்ளப் பட்டாள். பாண்டி நாட்டுக் கொடியில் தவழும் மீனின் கண்கள் கொண்ட அந்தப் பேரழகியின் தேன்பெட்டகம், மீனின் வாய் போன்று திறந்து மூடியது. அவனது நாவு அந்த மாதுவின் மாதுளைக் கனியைச் சுவைக்கச் சுவைக்க அந்த முத்துச் சிப்பி மோகம் கொண்டு துடி துடித்தது. அவனது மூக்கு அந்த மேடையின் உச்சியில் முல்லை மொட்டு போல் குவிந்திருந்த மலரின் மொட்டை வருட, அவளுக்கு மின்னல் தாக்கியது போல் இருந்தது. இவ்வளவு நேரம் இனிய தென்றல் வருடிக்கொண்டிருந்த உடல் முழுவதும் மெல்ல மெல்ல அனல் கூட, அவனது செயல்கள் அவளை ஒரு சூறாவளியை நோக்கி எறிந்தது.
அவளையும் அறியாமல், அவளது பூங்கரங்கள் தனது தலைவனின் தலையைக் கெட்டியாகப் பிடித்து அவனது பிடரியில் விரல்களைச் சுற்றி அவனை இன்னும் நெருக்கமாகப் பிணைக்க முனைந்தன. அவளது அமுத சுரபியின் சுவையை அனுபவித்து ரசித்தவாறு அவளது பெண்மையின் வாசத்தைத் தனது நாசியில் நுகர்ந்தவாறே, பல்லவன், அந்த முத்தமிழ் மணம் கமிழும் அந்த முத்துச் சிப்பிக்குள் அமிழ்ந்து முத்தமிட்டவாறே ஆழ்ந்து சுவைத்தான். அந்த ஆழத்தில் முத்துக்குளிக்க அங்கு ஊறி வந்த தேனின் சுவையில் மயங்கினான் அந்த மன்னவன்.
வண்டினைச் சுவைக்கும் போது வண்டுக்கு மட்டும்தான் மயக்கம் ஏற்படும். இங்கோ அந்த வண்டினால் சுவைக்கப்படும் பூவுக்கும் மயக்கம் ஏற்பட, பூவையின் இதழ்கள் இன்னும் விரிந்து சிரிக்க, தேன் வழிந்தது. அந்த மகா ராணியின் யோனியை மையமாக வைத்து தொடங்கிய அவளது மேனியெங்கும் இன்ப அதிர்வுகளின் துவக்கம் ஏற்படத் தொடங்கியது.
நந்தினியின் முல்லைப் பற்கள் தனது பனியிதழ் உதடுகளைக் கடித்தவண்ணம். இன்பத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்க, அவளது கைகள் அவனது தலையை இன்னும் கெட்டியாகப் பிடித்தன. அவளது கொடியிடை பஞ்சணையில் ஊஞ்சல் ஆடி அவனது முகத்துடன் தனது தேன்பெட்டகத்தை நெருக்கமாக இழைக்க விழைந்தது. அவனது நாவு அந்த இன்ப நதியில் துடுப்பு போல் துழைய, அந்த நதியின் வேகம் கூடிக்கூடி ஆழியில் சென்று அடைந்தது போல், அவள் திடீரென்று இன்பத்தின் உச்சிக்கு சென்று வீசப்பட்டாள். அவளது தலைக்குள் ஏதோ வெடிப்பது போல் உணர்வு ஏற்பட்டது. மான் விழிகள் கெட்டியாக மூடிக் கொண்டன. தேன்மொழியாள் முனகல் மூலம் மட்டுமே பேச முடிந்தது. மேனியெங்கும் சிலிர்ப்பு ஏற்பட யோனியின் இதழ்கள் துடி துடித்து அவனது இதழ்களுடன் அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டன.
இன்பத்தின் உச்சத்தை எய்திய அந்தப் பைங்கிளி, அங்கு இடியும் மின்னலும் தாக்கியதில் அதிர்ந்து மயங்கி விட்டாள் அந்தப் பேதை. சிறிது நேரம் கெட்டியாகப் பிடித்திருந்த தனது பிடரியில் அந்தப் பூங்கொடியின் கைப்பிடி மெல்ல மெல்ல தளர்ந்தது. இளையபல்லவன் தன்னை விடுவித்துக் கொண்டு அவளது பூமேனி மீது படர்ந்தான். அவர்களது கன்னங்கள் ஒன்றை ஒன்று இழைய, "தேவி!...." என்று அவன் கனிவுடன் அவளை விளித்தான். அவளது மயங்கிய விழிகள் திறக்க சிறிது நேரம் எடுக்கவே செய்தது.
மெல்லத் திறந்த அந்த கயல்விழிகள் பட படத்தன. னாலும் இருவர் விழிகளும் கலந்து மௌன மொழியில் ஆயிரம் வார்த்தைகள் பேசிக் கொண்டன. நந்தினி தன்னை இன்பத்தின் சிகரத்திற்குக் கொண்டு சென்று அங்கிருந்து செங்குத்தாகத் தள்ளி விட்டு அந்தரத்தில் மிதக்க விட்டிருந்த தனது தலைவனை நன்றி உணர்வுடன் நோக்கி இவ்வளவு நேரம் துறந்திருந்த வெட்கம் மீண்டும் வரவே, நாணத்துடன் அவனது மார்பில் முகம் புதைத்தாள். அவனது ஆண்மையின் எழுச்சி தனது அடி வயிற்றில் அவனது ஆடையை மீறி கடினமாக இடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த நந்தினி, அவனுக்கு இப்போது உடனே கைமாறாகச் செய்யக் கூடியது அவனுக்கு 'சங்கு ஊதி' மகிழ்விப்பதே என்று உணர்ந்து எழுந்தாள்.
தன் மீது படர்ந்திருந்த தனது தலைவனை அவள் மெல்லத் தள்ளி மல்லாக்காகப் படுக்க வைத்தாள். தன்னை முற்றிலும் துகில் உரிந்து பிறந்த மேனியாக்கி விட்ட அவன் மட்டும் உடையுடன் இருக்கிறானே என்ற சினம் அவளை மேற்கொள்ள, அவனது உடையையும் களைந்து நிர்வாணமாக்கினாள். அவனது கால்களுக்கு நடுவே மண்டியிட்டு இருந்த அவள், அவனது லிங்கம் கம்பீரமாக துடித்துக் கொண்டு நின்றதைக் கண்டு, அந்தச் செங்கோலைத் தனது செவ்வாயில் கவ்வி செவ்விதழ்களால் முத்தமிட்டவாறே, அதன் தண்டைத் தனது பூங்கரங்களில் பிடித்து அவனுக்கு இன்பம் கொடுக்க முனைந்தாள். அவனது ஆண்மை இவ்வளவு நேரத் துடிப்பில் சுரந்து வந்து கொண்டிருந்த பிசுப்பை ரசித்து சுவைத்தாள். அவனது அடி வயிற்றையும் தொடைகளையும் வருடியவாறே புல்லாங்குழல் வாசிப்பதை தொடர்ந்தாள். இனிய ராகங்களை நயனம் பிடிக்க குறுகிய கால அளவில் படித்துவிட்டிருந்த அவளது அறிவுக் கூர்மையை அவளது பூங்குழலை கோதியவாறே வியப்புடன் ரசித்தான் பல்லவன்.
முதல் முதலில் தனது இதழ்களில் திணிக்கப் பட்டபோது அதிர்ச்சியுற்றிருந்ததால் அதிகம் ரசிக்க முடியாத நிலையின் இருந்த அந்த இளவரசி, இம்முறை தானாகவே நாதஸ்வரம் வாசிப்பதில் முனைந்திருந்ததால், புது புது கோணங்களில் மகுடி வாசித்து அந்த நாகத்தை மயங்க வைத்தாள். மென்மையான அந்த பூ விரல்கள் அடியில் தொங்கிக் கொண்டிருந்த அவனது விறைகளை கனிவுடன் அரவணைத்தன. அந்த கொட்டைகளை அன்புடன் பிழிந்த அந்த பெட்டையின் செயல் அவனை இன்பத்தின் உச்சிக்கு சீக்கிரமாகவே கொண்டுபோகத் தொடங்கியது. அவளது தலை மேலும் கீழும் அசைந்து அவளது பனி இதழ்கள் அவனது ஆண்மையின் நுனியில் இருந்து அடிப்பாகம் வரை எட்ட முயல, அவனது லிங்கத்தின் மகுடம் அவளது தொண்டை மீது சென்று செல்லமாக இடித்தது.
நடு நிசியைத் தாண்டி நாழி அதிகம் ஆனதினால் எங்கோ தூரத்தில் சாமக் கோழி கூவ, அந்த நிசப்தத்தில் இருவருக்கும் சீக்கிரமே பிரிய வேண்டியிருக்கும் என்ற நினைவு வந்தது. நந்தினி ராகத்தின் உச்சியில் புல்லாங்குழல் வாசிப்பைத் தொடர, அவளது வாயினுள்ளிம் துடி துடித்து அவனது ண்மை பாலைப் பாய்ச்சி அவளது இதழ்களை மீண்டும் நிறைத்தது. இருவரும் எழுந்து சிறிது நேரம் அணைத்த நிலையில் தமை மறந்து நிற்க, அந்தப் பள்ளி அறையின் வெளியே இருந்து "தேவி, நேரம் ஆகி விட்டது.......இன்றைக்கு இவ்வளவு போதும்...." என்று கிளு கிளுக்கும் சிரிப்புடன் அவளது தோழி பூங்கோதை கிசு கிசுப்பது அந்த விடியற்காலை நேரத்தின் நிசப்தத்தில் மிதந்து வந்தது. பல்லவனும் நந்தினியும் அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு பிரியா
மனதோடு பிரிந்தனர்.