Pandi Naattu PainkiLi 07

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவளுக்கு தனது மன்னவனின் இலக்கு தெளிவாகப் புரிந்தாலும், அச்சத்துடன் “அது என்ன கோட்டை மன்னவா” என்று தொடுத்த கேள்விக்கு, இளைய பல்லவன் நகைத்தவாறு “இந்த இறுகிய பின்னங்கோட்டைதான்” என்று பதிலளிக்கவும் அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்தது. நாவையும் கைவிரல்களையும் அவள் அந்த இடத்தில் சுகமாகவே கருதினாலும், அவனது ஆண்மையின் திண்மை அங்கு ஆக்கிரமிப்பு நடத்தினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்கு பெரும் துயரமாக இருந்தது.

“நாதா! இந்த பலப் பரீட்சை செய்யத்தான் வேண்டுமா? புணர்ச்சிக்கென்றே ஆண்டவன் படைத்திருக்கும் முன்வாசல் யோனி இருக்க பின்வாசல் பிரவேசனம் அவசியம் தேவைதானா– இந்த சின்னஞ்சிறு வாசல் வழியாக தங்களது செங்கோல் ஆட்சி நடந்தால் அது தாங்குமா.......??’ என்று நடுங்கும் குரலில் இழுக்க, பல்லவன் கனிவுடன், “அச்சப் படாதே தேவி! என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா??” என வினவ, நந்தினி அவன் என்ன செய்தாலும் புதிய முறையில் சுகம் தருவதற்காகவே செய்வான் என்று நிச்சயமாக அறிந்ததால் “அதில் ஒன்றும் குறைவில்லை... ஆனால் வலி எடுக்குமா என்றுதான் அச்சமாக உள்ளது” என்று கூறினாள்.

“சற்றும் கவலை வேண்டாம் தேவி... இதற்கென்றே சேர நாட்டின் சில தைலங்கள் இருக்கிறன... இவை நமது முதல் இரவில் பின்னங்கோட்டைப் பிரவேசனத்தை இலகுவாக்கும்.... யோனிப் புணர்ச்சியில் அனுபவித்திராத புதிய சுகங்களை நீ நிச்சயம் அடைவாய்” என்று உத்தரவாதத்துடன் மொழிய நந்தினிக்கும் தனது காம சாஸ்திரப்பாடங்களில் மல துவாரம் என்பது காமத்தின் பீடம் – உணர்ச்சிகளையும் தசைகளையும் அடக்க உதவும் நாளம் என்று படித்திருந்தது நினைவுக்கு வர ஒரு வித ஆவல் துளிர் விட்டது. “உம்.......ஏதோ உங்கள் விருப்பம்... கவனமாகச் செயல் படுங்கள்” என்று கூறி திரும்பி குப்புறப் படுத்து தனது சம்மதத்தை சுருக்கமாக சொல்லவும் அவளயும் அறியாமல் அந்த இறுகிய வாசல் உள்ளே இழுப்பதுபோல் உணர்வு ஏற்பட்டது.

நந்தியின் பேரழகில் மயங்கிய அந்த மன்னவன் – கண்ட முதல் தினம் அவளது உருண்டு திரண்ட பின்னழகை ரசிக்கும் போதே தனது மனதில் இப்படி ஒரு திட்டம் தீட்டி இருந்தான். அதை நினைத்துத்தான் பள்ளியறையை அடையும் போதே அவனது ஈட்டி பாய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வெகு நேரமாக துடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் எப்போதும் நிதானமாக செயல்படவேண்டும் என்ற தனது குருநாதரின் போதனைப் படி அவன் மெல்ல மெல்லவே முன்னேறி அந்தப் பூங்கொடியாளின் சம்மதத்தையும் பெற்றான். அவள் திரும்பிய நிலையில் கிடக்கவும் அவனது மனம் அந்த உருண்ட கோளங்களின் பேரழகில் உன்மத்தம் பிடிக்கும் போல் இருந்தது.

இளைய பல்லவன் காம வேட்கையுடன் அவளது பின்னழகை இன்னும் வருட நந்தினி ஒரு தொடையை சற்றெ மடக்கி வைக்கவும் அவளது குவிந்த துவாரம், ஒரு நெற்றிக் கண் சீறிய வண்ணம் முறைத்துப் பார்ப்பதுபோல் காட்சியளித்தது. புட்டப் புணர்ச்சிக்கு அடித்தளமாக அடுத்த கட்டத்தில் இறங்கிய பல்லவன் அவளது வட்டமான பின்னழகுகளைக் கைகளால் ஏந்தி தனது கன்னத்தை உராய்ந்தவாறு அந்த துவாரத்தின் பக்கத்தில் ஒரு முத்தம் பதித்தான். நந்தினி ஏற்கனவே இரு முறை இன்பத்தின் உச்சியை அடைந்திருந்தாலும் அவனது செயல்களால் மேனி சிலிர்க்க அடுத்த காம ஏற்றத்தின் சூடு பரவுவதை உணர்ந்து இன்னும் விரித்துக் கொடுக்க முற்பட்டாள்.

---- 4.3.2007 …
பல்லவ அரச மாளிகையின் அந்தபுரத்தின் சாளரம் வழியாக பூரண நிலவில் ஒளிக்கதிர்கள் அவளது பின்னழகுகளின் கோளங்கள் மீது பாய்ந்து இரு நிலவுகளாகக் காண்பிக்க, அவள் மண்டியிட்டு குனிந்திருந்த நிலையில் அவளது பின் துவாரம் இரு மலைகளின் நடுவே உதயசூரியன் உதிக்கும் பாணியில் செக்கச் செவேல் என்று ரத்தினக்கல்போல் ஒளி வீசும் எழிலை இளைய பல்லவன் பரவசத்துடன் பார்த்து ரசிக்க அவனது மனம் உன்ன்மத்தம் பிடித்தது போல் அலைய, அவனது வேல் ஆயுதம் இன்னும் திண்ணம் பெற்று விறைத்துக் துடித்ததை நந்தினியால் தனது மீன் விழிகளால் தனது வாழைத் தண்டுபோன்ற தொடைகளுக்கு நடுவே பார்க்க முடிந்தது.

இந்த ஆண்களுக்கே பெண்ணின் பின்னழகைக் கண்டால் பைத்தியம் பிடிக்கத்தான் செய்யும் போல் …” என்று மனதுக்குள் நகைத்தவாறே நினைத்தவள், தனது கால்கள் இன்னும் தன்னையும் அறியாமல் அகன்று அவனுக்கு வழிவிட, அவளது மாதுளங்கனியும் இரு உச்சக் கட்டங்களைத் தாண்டிய துடிப்பில் இன்னும் பூரண அமைதி நிலைக்குத் திரும்பாமல் காவிரி ஆற்றில் நீந்தும் மீனின் வாய்போல் திறந்து திறந்து மூடுவதையும் ரசித்தவாறே பல்லவல் மெல்ல மெல்ல அவலது கோளங்களை நீவி, இடையே வெண் தொடைகளுக்கு நடுவே அவளது யோனியின் முகப்பையும் தடவி அவளை இன்பச் சித்திரவதை செய்தவாறே, தனது நாவினால் அவளது பின் துவாரத்தை மெல்லத் தொடவும் அவள் மேனி சிலிர்த்தது யோனி இன்னும் துடித்தது.

அவளது இன்ப முனகல் அவனுக்கு ஊக்கம் அளிக்க, பல்லவன் மெல்ல மெல்ல நாவை உருட்டி அந்த துவாரத்தின் ஓரங்களிலும் அவ்வப்போது நடுவிலும் பின்னர் துளாவும் பாணியில் செலுத்த, நந்தினி இன்னும் அதிகமாக முனகியவாறே பஞ்சணையின் விளிம்பைத் தன் மலர்க் கரங்களால் இறுக்கிப்பிடித்துக் கொண்டு பின்னழகை அன்னம் நடக்கும் அசைவு போல முன்னும் பின்னும் மேலும் கீழும் ஆட்டத் தொடங்கினாள்.

பல்லவன் சிறிது நேரம் இந்தப் படலத்தைத் தொடர்ந்து விட்டுப் பின்னர் அண்மையில் இருந்த கிண்ணத்தில் இருந்த சேரநாட்டுத் தைலத்தை எடுத்து அவளது கோளங்களின் நடுவே சொட்டு சொட்டாக ஊற்றினான். தனது கைவிரல்களால் அவளது கோளங்களிலும் ஆசன துவாரத்தின் சுற்றிலும் அந்தத்தைலத்தை அவன் தேய்க்க சில துளிகள் அவளது யோனியை நோக்கியும் வடியவும் அவளது தேகம் முழுவதும் காமத்தீ இன்னும் அதிகமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

சேர நாட்டு இளவல் பல்லவனுக்கு அந்தத் தைலத்தை பல்லவனுக்குப் பரிசாக அளித்திருந்தான். பின்னங்கோட்டை சேர நாட்டில் பிரபலமாம். ஒரு பகுதியில் அந்த அளவுக்கு அந்த புணர்ச்சி முறை வெற்றிகரமாக அந்த ஊருக்கு ‘மலப்புரம்’ என்றே பேர் கூட சூட்டி விட்டார்கள் என்றும் கூறியிருந்தான். அந்தத் தைலம் கற்பூரம் துளசி இவற்றைக் கலந்து ஒரு திவ்வியமான வாசனையும் தேய்க்கும் இடத்தில் ஒரு இன்பமான சூட்டையும் கிளப்பும்.

பல்லவனின் விரல்களின் சூடும் தைலத்தின் சூடும் சேர, நந்தினியின் பின்புறம் முழுவதும் குபு குபு என்று உஷ்ணம் பரவ, நந்தினி தன் முகத்தைத் தலையணையில் இன்னும் ஆழமாகப் புதைத்தவாறே பிதற்றத் தொடங்கினாள். பல்லவன் இனி செயல்படுவதே உசிதம் என்ற உணர்வில் ஒரு கையால் அவளது யோனியின் வாயிலில் உரசியவாறே, வலது கையின் ஒரு விரலை மெல்ல மெல்ல அவளது பின் வாசலில் நுழைத்தான். சிறிது உள்ளே பின்னர் வெளியே என்று சற்று நேரம் அவளை அலைக்கழித்து விட்டு, பின்பு தனது கைவிரல்களை இன்னும் கொஞ்சம் நன்றாக எண்ணையில் முக்கிக் கொண்டு இருவிரல் பிரயோகத்தைத் தொடங்க, நந்தினியின் கால்கள் இன்னும் விரிந்து கொடுத்தன. பலவித உக்திளைக் கையாளுவதில் வல்லுவனான பல்லவன் தனது கைகளை திருப்பியும் உருட்டியும் அவளது துவாரத்தில் இன்னும் தைலத்தை ஊற்றியவாறு அவளது உடல் முழுவதும் இன்பப் பிரவாகம் ஒழுகும் நிலையை அடையச் செய்தான்.

பல்லவனின் செவிகளில் அவனது குருநாதரின் போதனை பசுமரத்தாணி போலப் பதிந்திருந்தது. “பல்லவா..! எந்தக் கோட்டையைப் பிடிக்க முயன்றாலும், அந்தக் கோட்டையின் அமைப்பைப் பொறுத்தவாறு சாதுரியமாக ஆக்கிரமிக்க வேண்டும்” என்பதே அது. சென்ற பௌர்ணமி நிலவில் காவிரி நதிக்கரையில் பாண்டி நாட்டுப் பைங்கிளி நந்தினி தேவியை கந்தர்வ விவாகம் செய்த இளைய பல்லவன், முதல் புணர்ச்சியில் அந்த வனாந்தரத்தில் பறவைகளின் சப்தமும் காட்டு மிருகங்களின் ஆர்ப்பாட்ட ஒலியின் பின்னணியிலும் அவளது யோனிக்கோட்டையை அவனது வாள் ஒரே வீச்சில் அவளது யோனி உறையில் சொருகி ஆக்கிரமித்ததை நினைவு கூர்ந்தான்.

ஆனால் இந்த ஆசனக் கோட்டையோ மிகவும் குறுகிய வாயில் கொண்டது.. மேலும் இறுக்கமும் அதிகம் .. அதனால் மெல்ல மெல்ல அணு அணுவாக முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்துடன் தனது கைவிரல்களை அவளது பின் துவாரத்தில் இருந்து எடுத்து அவளது மெல்லிடையின் வளைவுகளில் வைத்துப் பிடித்தவாறே தனது ஆண்மையை அவளது பின்னங்குன்றுகளுக்கு நடுவே வைத்துத் தேய்க்க முற்பட்டான்.

நந்தினி தன் கணவனின் இருவிரல்களின் உரசலிலும் துளாய்விலும் இன்பத்திளைப்பில் மிதந்து கொண்டிருந்தவள், விரல்கள் விலகியதும் ஏமாற்றம் அடைந்த நிலையில் தனது சங்குக் கழுத்தை ஒயிலுடன் திருப்பி அவனை நோக்கி தனது புருவங்களை வில்போல் வளைத்து தனது கூரிய விழிகளால் ஒரு கேள்விக் குறியை அம்புபோல் எய்தினாள்.

ஆதரவுடன் அவள் இடையை இன்னும் இறுக்கமாக அணைத்தவாறு.. “நந்தினிக் கண்ணே.. அச்சம் வேண்டாம்.. ஆழமாக சுவாசித்தவாறே உனது கைவிரல்களால் உன் யோனியை நீவிக் கொள்.. நான் ஒவ்வொரு முறை எனது ஆயுதத்தை உள்ளே தள்ளவும் நீ என்னை வெளியே தள்ளுவதுபோல் மலத் துவாரத்தின் தசைகளால் அசைவு கொடு.. இந்த முதல் இரவு நமது வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத இன்ப இரவாகத் திகழும்” என்று உறுதி கொடுத்தவாறு இன்னும் கொஞ்சம் தைலத்தைத் தனது தண்டின் மகுடத்தில் ஊற்றிக் கொண்டு, அவளது பிளவில் உரசலை ஆரம்பித்தான்.


பல நாழிகளாகத் துடித்துக் கொண்டிருந்த அவனது ஆண்மை எண்ணையின் சூட்டில் இன்னும் வீரியம் கொண்டு விண் விண் என்று துடிக்க அவளது பிளவின் உரசலில் தனது கட்டுப் பாட்டை முற்றிலும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பல்லவன் மிகவும் கவனமாகச்செயல்பட வேண்டியிருந்தது.
அவனது தண்டின் அடிப்பாகம் அவளது பின்வாயிலின் முகப்பில் உரச அந்த உரசலின் சூடு இருவரையுமே வெகுவாக பாதித்தது. அவ்வப்போது பல்லவன் நந்தினியின் அடியிலும் உரசி இன்பப் பெட்டகத்தின் வாசலிலும் தீப்பொறிகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. அவளது பூங்கரத்தின் பஞ்சு விரல்கள் அவனது அன்புக்கட்டளைப் படி தனது சொந்த மன்மத பீடத்தை நீவிக் கொண்டிருக்க அவனது மகுடம் அந்த விரல் நுனிகளிலும் அவ்வப்போது தீண்ட அங்கு ஒரு பெரும் காமச் சூறாவளி வீசுவதன் அறிகுறிகள் தென்படத் துவங்கின.

பல்லவன் தனது கரங்களை இறக்கி அவளது பருத்த பூசணிகளை சற்று நேரம் வருடிப் பின்னர் இருகரங்களால் அவற்றைப் பிரிக்க நந்தினியின் குவிந்திருந்த பின் துவாரம் விரிந்து கொடுத்தது. அவன் ஒரு கையில் தனது ஆண்மைத் தண்டைப் பிடித்தவாறு எண்ணையில் ஜொலித்துக் கொண்டிருந்த அவளது ஆசன வாயின் முகப்பில் வைத்து சற்று நேரம் தேய்த்தான். நந்தினியின் விரல்கள் அவளது மதன மொட்டை நீவிக் கொண்டு அவனது பின் பாக உரசலைநன்றாக ரசித்து அனுபவித்தாள்.. இதுவரை அவள் ஏற்கனவே அன்பவித்த சுகம்தான்.. சற்று உள்ளே கூட விரல்களால் ஏற்பட்ட இன்பம் திகட்டாத சுகமாகவே இருந்தது.

“இனி எப்படி இருக்கும்?” என்ற அச்சத்துடன் அவளது மார்பு படபடக்க அவளது தொங்கும் மாங்கனிகள் தென்றலில் ஆடும் கனிகள் போல அசைய முலைக் காம்பு எதிர்பார்ப்பில் விறைத்து நின்றது. ஏற்கனவே இரண்டு விரல்களால் இறுக்கம் சற்று இளகிய அவளது மலத்துவாரம் அவனது ஆண்மையின் மகுடத்தை எளிதாகவே வரவேற்கத் தயாராக இருந்தது. பல்லவன் வெகு நிதானமாக அவனது ஆண்மையின் முனையை மட்டும் மெல்ல சிறிது நேரம் அவளது துவாரத்துக்குள் இயக்கினான். நந்தினி ஒவ்வொரு முறையும் தனது சுவாசத்தை ஆழமாக இழுத்துக் கொண்டு, தனது பின் தசைகளை அவன் கூறியபடி அசைத்தாள்.


சற்று நேர இயக்கங்களுக்குப் பின்னர் இருவரின் அசைவுகளும் சுவாசமும் ஒரு சீரான நிலையை அடைய இளைய பல்லவன் தனது இளவரசியின் இடையை இறுக்கப் பிடித்தவாறு தனது ஆதிக்கத்தை சற்று ஆழமாக்க விழைந்தான். அவள் முனகல் இப்போது முக்கல்-ஆ க ஒவ்வொரு முறையும் ஒரு இழை அதிகம் உள்ளே சென்று சற்று நேரம் நிறுத்திப் பின்னர், அந்த ஆழத்தில் சற்று நேரம் இயங்கி, இப்படி முக்கால் வாசிவரை சென்று தனது இலக்கை ஏறக்குறைய அடைய, இடையே எண்ணையையும் அவ்வப்போது ஊற்றி அவளுக்கு வலி ஏற்படாமல் இன்னும் சற்று நேரத்தில் தனது முழு நீளத்தையும் அவளது ஆச ன துவாரத்தின் ஆழம் ஏற்றுக் கொண்டது.

பல்லவன் சற்று நேரம் அசைவுகளை முற்றிலும் நிறுத்தி விட்டு, ‘நந்தினி..! இப்போது எப்படி இருக்கிறது.. வேதனை இல்லையே..? என்று வினவ, “இல்லை நாதா..! ஒரு விதமாக இறுக்கமாக அதே நேரம் நிறைந்த உணர்வு போல உள்ளது.. ஆனால் வலி இல்லை.. சற்று நேரம் மெல்லவே அசையுங்கள்” என்ற அந்தப் பைங்கிளியின் குயில் நாதம் விடை அவனுக்கு பெரும் உவகை அளித்தது.

இளைய பல்லவன் நந்தினியின் பின்னழகைத் தன் கண்களால் பருகியவாறே அவளது பின்னம் உறையில் ஆழமாக சொருகியிருந்த அவனது வாளை சின்ன சின்ன முன் – பின் அசைவுகளால் இயக்கினான். நந்தினியின் விரல்கள் அவளது யோனியின் முகப்பை விட்டு விட்டு இப்போது ஒரு விரலை தனது இன்பப் பெட்டகத்தில் உள்ளே செலுத்தினாள்.


ஒரு நாழி நேரம் முன்பு மெல்லத் தொடங்கிய அவர்களின் காம இன்பத் தேர், அதன் வேகம் கூடுவதை உணர்ந்தது. இருவரின் தேகமும் காமத்தீயில் கொழுந்து விட்டு எரிய, நந்தினிக்கு தன் முன் துவாரமும் பின் துவாரமும் நிறைந்த ஒரு அதீத இன்பத்தில் அந்தப் பைங்கிளி உன்மத்தம் பிடித்ததுபோல் சத்தம் கொடுக்க, பல்லவன் தனது வேகத்தையும் அசைவின் ஆழத்தையும் வெகு சாதுரியமாக கூட்டிக் கூடி சற்று நேரத்தில் அவனது வேல் முழு நீளமும் அவள் பின்வாயில் முகப்பில் இருந்து அடித்தளம் வரை இயங்க, அவளது புட்டங்கள் அதற்கு ஏதுவாக முன்னும் பின்னும் அசைந்து அதே நேரம் அவளது ஆசனத் துவாரத்தின் தசைகளை அவள் இறுக்கியும் இளக்கியும் கொடுக்கவும் தேர்ந்து விட்டாள். பல்லவனின் கொட்டைகள் அவளது புட்டத்தில் இடிக்க, அவர்களின் காம கீதத்துக்கு தாளமும் கேட்டது.

அந்த ஜோடியின் இன்பத்தேர் இப்போது நிலத்தை விட்டு புஷ்பக விமானம் போல் உயரத்தொடங்கியது. இளைய பல்லவன் - நந்தினி இருவரும் தமது வேகத்தைத் துரிதமாக்க, அவர்களின் இன்பத் தேர் இப்போது இறக்கை வைத்துச் சிறகடித்து உல்லாசமாக பறக்கத் தொடங்கியது. வெடித்து விடுவோம் என்ற நிலையை எய்தும்போது இருவருமே சற்று நேரம் நிலையாக இருக்க, அந்த தேர் சற்று உயரத்தை இழந்து கீழே வரும்.. பின்னர் மீண்டும் இயக்கம்.. மீண்டும் உயர்வு.. சற்றே அதிகம். அணு அணுவாக ரசித்த இருவரும் வானத்தின் உச்சிக்கே போய்விட்டது போல் உணர அந்த உயரத்தில் ஒரு காமச் சூறாவளி – அற்புதமான இன்ப மின்னல் இருவரையும் தாக்க இருவருமே மண்டை வெடித்தது போல உணர்வு எய்தினர். அந்த உயரத்தில் அவர்கள் இருவரும் சின்ன சின்ன விண்மீன்களாய் சிதறியதுபோல் நிலையை அடைந்தார்கள்.

ஆண் சிங்கம் கர்ஜ்ஜிப்பதுபோலப் பெரும் சத்தம் பல்லவனின் அடித்தொண்டியில் இருந்து வர, அதற்குப் பதிலாக நந்தினியில் மயில் பிளிறல் அந்தப் புரத்தில் மூலைகளில் எதிரொத்தது..

பல்லவன் நந்தினியின் பருத்த பின்னழகை இறுக்கமாகப் பிடித்து ஆழமாக அவளது பின்னழகின் அடித்தளத்தில் தனது விந்து மழையைப் பொழிய, விண் விண் என்று துடித்து பீய்ச்சிய அந்த பெருமழையில் அவளது மலப்புரம் நிறைந்து வடிய பஞ்சணையின் அவர்களின் காமத்தின் இன்ப நினைவாக ஒரு அழியாத கறை படிந்தது.


நந்தினியிம் பின் துவாரமும் முன்னால் கை விரல்களால் நிறைக்கப் பட்டிருந்த இன்பப் பெட்டகமும் குவிந்து குவிந்து விரிய, அவளது ஆசனத் துவாரம் அவனது ஆண்மையைப் பால் கறப்பதுபோல் கறந்து சுரந்து வந்த விந்து மழையை பூரணமாகப் பெய்து முடிக்க, அவர்கள் இருவருமே மயக்க நிலையை எய்தி பஞ்சணையில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் மூழ்க் அவர்களது ‘முதல் (?) இரவு’ இன்பமாக முடிந்தது..

முற்றும்.

12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

READ MORE OF THIS SERIES

Similar Stories

Inspector (Tamil Story) Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Doctor Mohan Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Pandi Naattu PainkiLi 05 Indian background Tamil Erotic Historical Storyin Erotic Couplings
Peasant Girl's Tale She winds up in an 18th century English brothel.in Romance
Meet Your Master Ch. 01 A man and his slave in the 1800's.in Interracial Love
More Stories