by BearHug0407
அருமை.
ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் ஏற்படுகிறது.அருமையான நடை.கஸ்தூரிக்கும் சரத்துக்கும் இடையில் நெருக்கமான உரையாடல் கதைக்கு சுவை கூட்டும்.அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அருமை