by madrasminar
மிக சிறந்த கதைகளில் ஒன்று . இன்னும் நீண்ட நாவலாக இருக்கலாம்
aaaramasamy
சிறந்த கதை.
பிசிர் இல்லாத நடை.
ஆனால் நாயகியின் சோகம் காமத்தை எல்லாம் மூட்டை கட்ட வைத்துவிட்டது. காம உரையாடல்களை தவிர்த்து கதையை மட்டும் எடுத்துக்கொண்டால்.. தமிழின் சிறந்த பதிவாக அமையும்.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..