தேவதை வாழும் வீடு

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ரோஸ்மேரி இப்போது மீண்டும் வெளியே வந்தாள். முகத்தில் அதே குழப்பம். என்னை பார்த்து எதுவும் சொல்லாமல் உள்ளே போனாள். நான் சட்டென எழுந்து வீட்டிற்குள் போனேன். அவள் நான் வருவதை பார்த்தவுடன் அப்படியே நின்றாள். அவள் முகத்தில் எதோ புரியாத உணர்வுகள். “புக் எடுத்துக்கோ,” என்றாள் கதவருகே நின்றபடி. நான் கதவு அருகே நெருங்கும் போது அவள் அங்கிருந்து நகரவில்லை. அவள் மீதான பெண்மை வாசனையை நுகர்ந்தபடி லேசாய் உரசி கொண்டு உள்ளே போனேன். அவள் பின்னாலே வந்தாள். நான் திரும்பிய போது அவளது தோள்பட்டை மீது ஒரு சிலந்தி ஒன்று இருப்பதை பார்த்தேன். “இந்த பக்கம் தட்டுங்க,” என்றேன் சிலந்தியை காண்பித்து. அவள் மற்றொரு பக்கம் தட்டினாள். நான் அவளருகே நெருங்கி அதை தட்டி விட்டேன். அவளுடைய அனல் மூச்சினை உணர்ந்தேன். மீண்டும் தட்டுவது போல நெருங்கி பதைபதைப்போடு நடுக்கத்தோடு அவளை அணைத்தேன். மென்மையான தேகம். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவளை முழுமையாக அணைத்த போது சிலையாக நின்றிருந்தாள். அவளது மென் உடலை உணர்ந்தபடி அவளது கழுத்தில் முத்தமிட்டபடி இருந்தேன். நாக்கால் நக்கினேன். “ஸ் ஸு,” என்று சிலிர்த்தாள். ஒரு கையால் அவளது முலையை ஜாக்கெட்டோடு பற்றினேன். அவளுடைய மூச்சில் இருந்த அனல் என்னுள் சிலிர்ப்பினை உண்டாக்கியது. ஜாக்கெட்டோடு நான் முலையினை கசக்கியபடி இருந்த போது என்னோடு அரவணைப்பில் இருந்தவள் எனது சாரத்தோடு சேர்த்து என் தடியை ஒரு கையால் பற்றி கொண்டாள். இப்போது இரண்டு முலைகளையும் இரண்டு கைகளால் கசக்கினேன். அவள் எனது சாரத்தை உயர்த்தி எனது தடியை ஜட்டியில் இருந்து வெளியே எடுத்து பார்த்தாள். அவளது முகம் என்னென்னவோ உணர்வுகளை சொல்லியது. எனது கண்களை பார்க்காமல் அவள் எனது தடியை உருவிவிட தொடங்கினாள். நான் அவளது முலைகளை விடுத்து தோளில் முத்தமிட்டேன். அவளை வேக வேகமாய் உருவி விட என்னால் தாங்க முடியவில்லை. அவளது சேலையை பாவாடையோடு உயர்த்தினேன். “ஷோபனா வர்ற இன்னும் எவ்வளவு நேரமாகும்.” இப்போது அவள் குரலில் இது வரை இருந்த வெறுப்பு எதுவும் இல்லை. காம கிளர்ச்சி தான் இருந்தது. “எப்படியும் கால்மணி நேரமாகுங்க.” “வெளி கதவை சாத்திட்டு வா.” நான் ஓடோடி போய் சாத்தி விட்டு வந்தேன். அவள் தரையில் அமர்ந்திருந்தாள். நானும் தரையில் அமர்ந்து அவளை அணைத்து கொண்டேன். இம்முறை அவளிடம் ஆவேசம் கூடியிருந்தது. இருவரும் இதழ்களால் பூட்டியபடி ஆவேசமாய் கட்டி பிடித்து உருண்டோம். அவளது சேலையை பாவாடையோடு உயர்த்தினேன். “ம், இரு.” அவள் எழுந்து என்னை சுவற்றோடு சாய்ந்தவாறு தரையில் அமர வைத்தாள். கால் வழியே ஜட்டியை உருவி போட்டாள். என் மீது அமர்ந்தாள். தடியை கையால் பிடித்து கொண்டு தனது யோனிக்குள் வைத்து அழுத்தினாள். வெல்லத்தினை சுவைத்தாற் போலிருந்தது அவளது புழைக்குள் எனது தடி உள்ளே போனது. இறுக்கமான புழை. ஈரமாய் சுவையாய் இருந்தது. தடியினை இறுக்கி கொண்டது. அவளது ஜாக்கெட்டையும் பிராவையும் தூக்கி முலைகளை நாக்கால் நக்க தொடங்கினேன் ஆவேசமாய். “ஹ் ம்மா,” என லேசாய் முனகியபடி அவள் தனது முலையை எனக்கு கொடுத்தபடி என் மீது குதிரை ஓட்டினாள். இருவரும் ஆலிங்கனத்தில் புணர்ந்தோம். அவளது இரு முலைகளையும் வெறியோடு நக்கி தீர்த்தேன். “ஹ் ம்மா.” “…” “ஹ் ம்கூம்.” எனது தடியை தன்னுள் அவளது புழை ஆவேசமாய் விழுங்கி கொண்டிருந்தது.
சுவற்றில் சாய்ந்தபடி நான் தரையில் அமர்ந்திருக்கிறேன். ரோஸ்மேரி என் மீது அமர்ந்து குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். இறுக்கமான அவளது புழையின் வழவழப்பில் நான் சொக்கி போய் இருக்கிறேன். கருங்கல் சிற்பம் போன்ற உடல். கட்டு குலையாத முலைகள் என் முகத்தருகே வந்து சென்றன. கூரிய முலைக்காம்புகளை பற்களால் கடிக்க முயல்கிறேன். அவளது புணர்வு இயங்கும் வேகத்தில் அது அருகேயும் தொலைவுமாய் வந்து போகிறது. அவளது புழையின் இறுக்கத்திற்குள் புணர்வின் இயக்கத்தில் இன்பத்தின் போதையில் துடித்து கொண்டிருக்கிறது எனது தடி. அவளது ஒரு முலையை வாயால் பற்றி விட்டேன் வெற்றிகரமாய். அவளது குதிரையோட்டும் வேகம் அதிகரிக்கிறது. எங்கோ எதோ வெடிக்கிறது. விந்து கொட்டுகிறது. நான் அசைகிறேன். விந்து பிசுபிசுப்பினை உணர்கிறேன். என் ஜட்டி மற்றும் சாரமெல்லாம் விந்து. ம்கூம், அறைக்குள் சூரிய வெளிச்சம் தேய்ந்து கிடந்தது. சடசடவென மழைச்சத்தம். மழை பேயாய் கொட்டி கொண்டிருக்கிறது. அடப் பாவமே! இப்போது நான் உணர்ந்தது எல்லாம் கனவா? ரோஸ்மேரியும் ஷோபனாவும் சேர்ந்து நடந்து போவதை பார்த்து விட்டு அறைக்குள் வந்த நான் ஜன்னல் வழியாய் தெரிந்த நீலவேணி ஆற்றை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருந்தேன் தெரியவில்லை. அப்படியே தூங்கி இருக்கிறேன். பிறகு நடந்ததெல்லாம் கனவு. சமீப காலங்களில் இவ்வளவு தெளிவான கனவு, சுவாரஸ்யமான கனவு எனக்கு இப்போது தான் வாய்த்து இருக்கிறது. எப்போதும் ஷோபனாவே நிறைந்திருந்த உலகில் ரோஸ்மேரி புத்துணர்ச்சியை கொண்டு வந்திருக்கிறாள். உடலெங்கும் காம அனல் இருந்தாலும், ‘இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே,’ என்கிற கவலையோடு எழுந்தேன். உடையை சரி செய்தேன். மின்னலும் இடியும் அற்புதபுரத்தை ஆக்ரமித்து இருந்தன. மின்னலின் கண நேர வெளிச்சத்தில் நீலவேணி ஆறும் தூரத்தில் நடைபாலமும் அந்த நான்கு தெருக்களும் மழையின் ஈரமும் தெரிந்தன. ஆற்றங்கரையோரமாய் இருந்த தென்னை மரங்கள் தலைவிரித்தாடி சோர்ந்த பெண் போல தலைகுனிந்து மழையில் குளித்து கொண்டிருந்தன. பெருமூச்சு விட்டேன். மனமெல்லாம் ரோஸ்மேரியின் நிர்வாண உடல் நிறைந்து கிடந்தது. இப்போது எங்கு இருப்பாள்? திரும்ப ஊருக்கு போயிருப்பாளா? ஆகா! இந்தக் கனவு உண்மையாக நடந்து இருக்க கூடாதா? ம்கூம், என்னை துச்சமென மதிப்பவளை கனவிலாவது புணர்ந்தேனே, அதுவே ஒரு திருப்தியை கொடுத்தது. என் மீது விந்து வாசனை மிகுந்து கிடப்பதாய் தோன்றியது. மழையில் நனைந்தபடி படிக்கட்டுகளில் இறங்கினேன். “எவ்வளவு நேரம் தூங்குற நீ.” இது ஷோபனாவின் தாய் மேரியம்மாளின் குரல். ம்! அவளுக்கு என்னை வேலை வாங்குவதில் தான் எத்தனை திருப்தி. இந்த மழையில் என்னை என்ன வேலை வாங்க போகிறாளோ என்று நினைத்தபடி திண்ணையோரம் ஒதுங்கினேன். ‘மாமி, மழை நிக்கிற வரைக்கும் எங்கேயும் போக முடியாது,’ அப்படின்னு சொல்லிடணும் என மனதிற்குள் தீர்மானித்தேன். இவ்வளவு நேரம் கதவருவே உட்கார்ந்திருந்த மேரியம்மாள் வீட்டிற்குள் எழுந்து போனாள். “ஷோபனா ஆங் சௌந்தரு வந்துட்டான். அவனாண்ட குடைய குடுத்து ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பி வைப்போமா?” மதியம் சாப்பிடவே இல்லை என அப்போது தான் உறைத்தது. ம்கூம்! சாப்பிடுறீயா என கேட்க கூட நாதியில்லை. இதே என் ஊராக இருந்திருந்தால் அம்மா வருந்தி வருந்தி கூப்பிட்டா கூட போகாம இருப்பேன். இப்போ நிலைமை தலைகீழ். “ஷோபனா நீ வர வேண்டாம். நான் போயிடுவேன்,” என்று வீட்டிற்குள் ஒரு குரல். ம்! ரோஸ்மேரியில் குரல். ஆ! இவள் இன்னும் இங்கே தான் இருக்கிறாளா? இவளை ஓப்பது போல மேலே நான் தூக்கத்தில் உருண்ட போது கீழே தான் இவள் இருந்திருக்கிறாள். மாலை நேரம் மழையோடு முயங்கி இருண்டு கொண்டிருந்தது. மேரியம்மாள் குடையோடு வெளியே வந்தார். அவருக்கு பின்னாலே ஷோபனாவும் ரோஸ்மேரியும் வந்தார்கள். ஜாக்கெட்டிற்கு குறுக்கே எதுவும் அணியாமல் இருந்த ஷோபனாவை விட இன்று சேலையில் திருத்தமாய் இருந்த ரோஸ்மேரி என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்கினாள். அந்த கையில்லா ஜாக்கெட், கறுப்பு தேகத்தின் வளவளப்பு. “சௌந்தரு மேரியை ஸ்டேஷன் வரைக்கும் கூட்டி போய் விட்டுட்டு வாப்பா,” என்றாள் மேரியம்மாள். ரோஸ்மேரி ஷோபனாவிடமும் மேரியம்மாளிடமும் விடைபெற்று குடையை விரித்து என்னருகே வந்தாள். நான் திகைத்து நின்றேன். “வா, போலாம்,” என்றாள். இவளது குரலின் இனிமையை இது வரை நான் கேட்டதில்லையே. நான் குடைக்குள் நுழைந்து அவளிடமிருந்து சற்று தள்ளியே நடந்தேன். ஷோபனா இதை பார்த்து பொறாமைபடுவாளா என சந்தேகம் வந்தது. ம்கூம்! அவளாவது எனக்காக பொறாமைபடுவதாவது என நானே மனதினுள் பதில் சொல்லி கொண்டேன். ரோஸ்மேரி வழக்கம் போல உணர்வற்ற மனநிலையில் இருந்தாள். என் மேல் அப்பியிருந்த விந்து வாசனையை உணர்ந்தாளோ என்னவோ, அவள் முகம் சுளித்து கொள்வது போலவே எனக்கு தோன்றியது. நான் அமைதியாய் நடந்தேன். கனவில் வந்த நிர்வாணம் கட்டாயம் நூற்றுக்கு நூறு உண்மையாக தான் இருக்க வேண்டும். அவளது உடலமைப்பு அப்படியே தான் இருந்தது. பின்புறம் விசுக் விசுக் என அசைந்தாடி அவள் நடக்க, நான் பாதி மழையில் நனைந்தபடி நடந்தேன். மழையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மின்னலும் இடியும் பயமுறுத்தியது. நடைபாலத்தில் நடக்கும் போது கீழே நீலவேணி சடசடவென ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் தென்னைக்கீற்று மிதந்து போய் கொண்டிருந்தது. எங்கேயும் மனித நடமாட்டமே இல்லை. நடைப்பாலத்தில் இருந்து இறங்கியவுடன் அது நடந்தது. குடையுடன் வேகமாய் நடந்து கொண்டிருந்த ரோஸ்மேரி கால் தடுமாறி கீழே விழுந்தாள். “பாத்துங்க, பாத்துங்க,” என அலறியபடி நான் அவளருகே போனேன். “ம்மா,” என முனகியபடி எழுந்தாள். என்னைக் கேட்காமலே எனது கையை பிடித்து எழுந்து நின்றாள். நான் பதற்றத்தில் என்ன செய்வது என புரியாமல் அப்படியே அவளது கைகளை பிடித்தபடி நின்றிருந்தேன். எனது தோளில் கை வைத்து அவள் நிற்கும் போது மழையையும் மீறி அவளது அருகாமை என்னை எதோ செய்தது. “அடிபட்டுச்சா?” “இல்ல, போய் குடைய பிடி.” அவள் சொன்னதற்கு பிறகு தான் நான் குடையை தேடினேன். அவள் விழுந்தவுடன் குடை எங்கோ பறந்து விட்டது. “அங்க அந்த கோயிலாண்ட நில்லுங்க.” நான் குடையை தேடி நடந்தேன். முழுக்க சேறாக இருந்தது மண். குடை நீலவேணி ஆற்றில் போய் கொண்டிருந்தது. இனி அதை போய் எடுப்பது நடக்காத காரியம். இருட்டி கொண்டிருக்கிறது. நான் ஓடி வந்து கோயில் அருகே ஒண்ட வந்தேன். கால் சறுக்கியது. சமாளித்து விழாமல் வந்து விட்டேன். “பாத்து பாத்து,” என்றாள். “அடிபட்டிருக்கா?” என கேட்டேன் எனது கண்களை அவளது உடல் மீது மேயவிட்டவாறு. அவள் நனைந்திருந்தாள். கறுப்பு தேகம் ஈரத்தில் பிரகாசித்தது. “கால் லேசா அடிபட்டிருக்கு. இப்போ எப்படி போறது?” என்றாள். “மழை கொஞ்சம் குறையற வரைக்கும் இங்க நிப்போம்,” என்றேன். எனக்கு சற்று நேரத்திற்கு முன் கனவில் வந்த காட்சிகள் கடகடவென மனதில் ஓடியது. “ம்,” என்றாள். மழையின் தீவிரம் குறைவதாய் தெரியவில்லை. முழுமையாய் இருட்டியும் விட்டது. அவள் தனது சேலையில் இருந்து ஈரத்தை பிழிந்து கொண்டிருந்தாள். தலைமுடியை சரி செய்யும் போது ஒரு மின்னல் வானத்தை வெளீறிட வைத்தது. அவளுடைய கோலத்தை அப்போது தான் முழுமையாய் பார்த்தேன். மழை ஈரத்தில் துணி அவளது தேகத்தோடு ஒட்டி வடிவழகை காட்டி கொண்டிருந்தது. தலைமுடியை உயர்த்திய கணத்தில் அவளுடைய அக்குளில் முடிகளே இல்லையென்பதை பார்த்தேன். அக்குளை பார்த்ததே அவளது அந்தரங்கத்தை பார்த்து விட்டாற் போல காமத்தை தூண்டியது. முலைகள் கட்டுகுலையாமல் வடிவு காட்டின. நான் அவளை முறைப்பதை அவள் உணர்ந்ததாக தெரியவில்லை. தவிர ஒரு கணம் தானே! மின்னி முடிந்தவுடன் இருளில் வெளிவடிவை தானே பார்க்க முடிந்தது. நான் கோயில் புறச்சுவர் அருகே இருந்த ஒரு கல் மீது அமர்ந்தேன். அவள் மற்றொரு கல் மீது அமர்ந்தாள். நான் ஒருவன் இருப்பது போலவோ அல்லது இப்படியான சூழலில் மாட்டிக் கொண்டது போலவோ எதுவும் உணராமல் அவள் தனது துணி காய வேண்டுமென்றும் தனது கேசம் சரியாக வேண்டுமென அக்கறை காட்டி கொண்டிருந்தாள். இவளுக்கும் ஷோபனாவும் ஒரே மாதிரி தான் என தோன்றியது. புறம் மட்டும் தான் வெவ்வேறு. அகம் ஒரே மாதிரி தான். இவர்களுக்குள் எதோ ஓர் இறுக்கம் இருக்கிறது. சுற்றி இருப்பவை எல்லாம் உதாசீனபடுத்தபட வேண்டுமென்கிற மாதிரியான ஓர் இறுக்கம். எதோ ரகசியத்தை அறிந்தவர்கள் போல. இவர்கள் எதோ தேவ பரம்பரை மாதிரி. ஆமாம் இவர்கள் தேவதைகள் மாதிரி. எல்லாவற்றிற்கும் மேலே தாங்கள் தேவதைகள் என ஒரு கர்வம். அடுத்தடுத்த மின்னல்களின் உபயத்தில் ரோஸ்மேரியின் உடலை பார்த்து பார்த்து வியந்து கொண்டிருந்தேன். இன்று கண்ட கனவு நனவாக வேண்டுமென உள்மனம் துடிக்க ஆரம்பித்தது. உடலெங்கும் காம அனல் பற்றிக் கொண்டது. நான் எதாவது செய்ய வேண்டும். நான் உட்கார்ந்திருந்த கல்லிருந்து எழுந்தேன். சும்மா நடை பயில்வது போல அங்கும் இங்கும் நடந்தேன். அவள் எந்த உணர்வும் வெளிகாட்டாது அமர்ந்து இருந்தாள். அவளுக்கு பின்னால் வந்து நின்றேன். தடதடவென மனம் பயந்தது. ஆனாலும் எதோ ஒரு துணிவு. மெல்ல என் கையை அவளது தோளின் மீது வைத்தேன். “ஆ,” அவள் சட்டென பயந்து எழுந்து நின்றாள். “என்ன, என்ன?” என்றாள். “பல்லிங்க,” என்றேன். அவள் அதே பதட்டத்தோடு தனது தோள், தலைமுடி, கழுத்து எல்லாம் உதறி விட்டாள். நான் இதற்கு மேல் என்ன சொல்வது என புரியாமல் அவளை பார்த்தேன். உண்மையிலே பல்லி விழுந்து விட்டது என நினைத்து விட்டாள் போல. முந்தானையை அவிழ்த்து உதறினாள். கட்டு குலையாத முலைகளின் வடிவை கையில்லா ஜாக்கெட்டில் பார்த்தவுடன் எனக்குள் காம வெறி பற்றிக் கொண்டது. “இருங்க, அசையாதீங்க,” என்று சொல்லியபடி அவளருகே போய் தோளில் கை வைத்து லேசாக தடவினேன். மிக அருகாமையில் வெறும் ஜாக்கெட்டோடு அவளை பார்க்க பார்க்க தடி இன்னும் விறைத்தது. அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். என் கை அவளது தோளில் இருந்து முன்புறமாய் சரிந்து மார்பகங்களை நோக்கி இறங்க தொடங்கிய போது சட்டென நகர்ந்தாள். சேலையை அள்ளி சரி செய்தாள். “பல்லி இதுக்கு அப்புறமும் ஆள் மேல விழுந்தா அதை செருப்பால அடிச்சே கொன்னுடுவேன்,” என்றாள் வேறுபக்கமாய் திரும்பி. எனக்கு பக் என்றிருந்தது. காமத்தின் தடதடப்பை தாண்டி பயத்தின் படபடப்பு அதிகரித்தது. மழை சீற்றம் அடங்கி தூறல் மட்டும் இன்னும் இருந்தது. “மழை குறைஞ்சுடுச்சு. நீ வீட்டுக்கு போ. நான் தனியா ஸ்டேசனுக்கு போயிடுவேன்,” என்றாள். “நான் வர வேண்டாமா?” “வேணாம், வேணாம்.” ரோஸ்மேரி வேக வேகமாய் அங்கிருந்து நடந்து போனாள். அவளது பின்புறம் அசைந்தாடுவதை பார்த்தபடி நின்றிருந்தேன். இவள் ஷோபனாவிடம் கட்டாயம் இதை சொல்வாள். இவர்கள் என்னை அப்படியாவது வீட்டில் இருந்து துரத்தினால் சரி தான். நான் நடைப்பாலத்தை கடந்து ஆற்றங்கரையோரமாய் நடந்து போகும் போது குடை புதரில் சிக்கி கிடப்பதை பார்த்தேன். இறங்கி அதை எடுத்து கொண்டேன். மழைத்தூறலால் நிரம்பி கிடக்கும் அற்புதபுரத்தின் அழகு மீது மிகப் பெரிய கோபம் வந்தது. இந்த உலகத்தின் மீதும் என் மீதும் கோபம் வந்தது. காம மிருகமாய் நடந்து கொண்டோமே என குற்றவுணர்வு சூழ்ந்து கொண்டது. அடுத்து வந்த பல நாட்கள் நான் துயரத்திலே இருந்தேன். எதோ ஒரு துயரம் மனதினுள் உருகொண்டு குடியிருந்தது. அதற்கு பிறகு சிலமுறை ரோஸ்மேரி ஊருக்கு வந்தாள். அவள் என்னை அலட்சியபடுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பிரச்சனை எதுவும் நடக்கவில்லை. போலீஸில் புகார் கொடுத்து என்னை ஜெயிலில் அடைப்பது வரை நான் கற்பனையில் பயந்து இருந்தேன். ஒரு சில வாரங்கள் கழித்து ரோஸ்மேரி டெல்லிக்கு போய் விட்டாள். அந்த தகவல் என்னை பெரும் நிம்மதிக்குள்ளாகியது. ஆனாலும் துயரத்தின் போர்வை என்னிடமிருந்து விலகவில்லை. பழுப்பு புத்தகங்கள், சேரி பெண்கள் என்று எங்கும் என் கவனம் போகவில்லை. எனது துயரத்திற்குள்ளே நானே சுருண்டு குடி கொண்டிருந்தேன். கையடிப்பது கூட இல்லை. எப்போதாவது அதுவும் ஷோபனாவை நினைத்து இரவு சுய இன்பம் செய்வது உண்டு. அதுவும் விந்து வெளியேறியவுடன் இன்னும் அதிக குற்றவுணர்ச்சியையே கொண்டு வந்தது. கடை வேலை, வீடு என அமைதியாய் இருந்தேன். குற்றவுணர்வு பெருக்கெடுத்து கொண்டே இருந்தது. இந்த காமம் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறது. மற்றவர்கள் யாரும் இவ்வளவு காமத்தில் உழல்பவர்களாய் தெரியவில்லையே. சபிக்கபட்டவனாய் இருக்கிறேனே. ரோஸ்மேரியிடம் நடந்து கொண்டதை அவள் மாமாவிடம் சொல்லி இருந்தால் பெரிய பிரச்சனையாகி இருக்கும். என்னுடைய வீட்டிற்கு தெரிந்திருந்தால் அப்பா என்னை அடித்தே கொன்றிருப்பார். எதற்கும் உருப்படாதவன் என அவர்கள் சொல்வது உண்மை தான் போலும். எனக்கு வாழ்க்கை மீது எந்த பிடிப்பும் வர மாட்டேன்கிறது. இந்த கடையில் வேலை செய்து ஊரில் ஒரு கடை வைக்கலாம் என்கிற மாதிரியான நினைப்பு கூட இல்லை. எதோ கடமைக்கு என்று வேலை செய்கிறேன். ஒரு நாள் பேய் மழை சற்று தணிந்து வெறும் தூறலாய் இருந்தது. ஆற்றங்கரையோரம் ஒரு கல்லில் நானும் தாமஸும் அமர்ந்து இருந்தோம். “உனக்கு என்னலே ஆச்சு? பேயடிச்சா போல இருக்க?” என்று கேட்டான். மழை குறைந்திருப்பது எனக்குள் எதோ ஒரு மாற்றத்தை உண்டு செய்து இருந்தது. மெதுவாக அவனிடம் ரோஸ்மேரி பற்றி சொன்னேன். அமைதியாக லயித்து கேட்டான். “அந்த தே…-யை அப்படியே இழுத்து போட்டு ஓத்து இருக்கணும்ல. ம்கூம், அவ டெல்லிக்கு போயிட்டாளா?” “ம்,” என்றேன். “இவ என்ன பண்றா உன் கனவுராணி.” “ச்சை அப்படி சொல்லாத. நான் அந்த பக்கம் திரும்புறது கூட இல்லை.” “ஆமா அது தான் தமிழ் வாத்தியார் பிழிஞ்சு பிழிஞ்சு எடுக்கிறானே.” “அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்கனு நினைக்கிறேன்.” “தமிழ் வாத்தியான் பொண்டாட்டி ஸ்டெல்லா இரண்டு பேரையும் ஆள் வைச்சு போட்டு தள்ளிடுவா. அது சாதாரண பொம்மனாட்டி கிடையாது.” “வேற ஊருல.” “அது எல்லாம் நடக்காது வோய். தமிழ் வாத்தியானுக்கு சலிச்சதற்கு அப்புறம் விட்டுட்டு போயிடுவான். அவளை அப்புறம் நீயும் நானும் தான் பாத்துக்கிடனும்.” “ச்சும்மா இரு.” “உன்கிட்ட ஒண்ணு சொல்லுவேன், சௌந்தரு, என்னை தப்பா நினைக்காத சரியா. நீ நம்ம ஆள் இல்ல. என்னை எப்படி தப்பா நினைப்ப,” என்றான். தாமஸிடம் என்ன இரகசியம் இருக்க முடியும் என திகைத்து நான் அவனை அமைதியாய் பார்த்தேன். “ஷோபனா இருக்கா இல்ல,” என்று இழுத்தான். “ஆமாம்,” என்றேன் பதட்டத்தோடு. “அவ நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல தான் ஆள் இல்லாத சமயம் தமிழ் வாத்தியாரு கூட படுத்து எழுந்து வர்றா. நான் சொன்னாலும் நீ நம்ப மாட்டே!” “அப்படியா,” என்றேன் பொய்யான ஆச்சரியத்தை காட்டியபடி. “அன்னிக்கு பள்ளிக்கூடத்து பின்னாடி ஒளிஞ்சுட்டு வெளியே வந்தப்ப அவளை கையும் களவுமா பிடிச்சுட்டேன்.” “அப்புறம்.” “கண்டவனோட ஓக்கிற, என் கூட ஒரு தடவ படுத்துட்டு போ அப்படின்னு சொன்னேன்.” “பொய் சொல்லாத.” “ஆங். அப்படி தான் சொன்னேன். இல்லன்னா நடக்கிறதே வேற அப்படின்னு மிரட்டியிருக்கேன்.” “அவ அப்படி எல்லாம் ஈஸியா மாட்டுறவ கிடையாது.” “ஹ ஹா உனக்கு தாமஸ் பத்தி தெரியாது வோய். பாரு. இன்னும் கொஞ்ச நாளைல என் தண்டு பின்னாடி அவ நாயா அலைய போறா.” “போடா கிறுக்கா.” நான் அங்கிருந்து எழுந்து நடந்து வந்து விட்டேன். அடுத்த ஞாயிறு. மழைத்தூறலில் சர்ச்சிற்கு வந்த எல்லாரும் ஒரு கணம் திகைத்து தான் போனார்கள். சர்ச் வாசலிலே சுவற்றில் வாத்தியார் மோசஸ் லவ்ஸ் ஷோபனா என்று கரியால் யாரோ பெரிதாக கிறுக்கி இருந்தார்கள். ஓர் ஆள் அதை துணியால் துடைத்தார். ஆனால் விஷயம் அதற்குள் ஊர் முழுக்க பரவியது. ஏற்கெனவே எல்லாரும் ஒரு மாதிரி அறிந்த விஷயம் தான். ஆனால் இந்த ஞாயிறு எல்லாரும் வெளிபடையாக ஷோபனாவை திட்டி தீர்த்தார்கள். ஷோபனாவும் அவளது குடும்பமும் வீட்டிற்குள்ளே ஒடுங்கி கொண்டது. ஏற்கெனவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். இப்போது வீட்டில் அமைதி மட்டுமே ஆட்சி புரிந்தது. “நீ தாண்டா அப்படி செஞ்ச, எனக்கு தெரியும். நீ என்னோடு பிரெண்டு கிடையாது. இனி என்னோடு பேசாத,” என்றேன் தாமஸிடம். “தப்பு தப்பு தான். மாப்ள ஆனா ஒரு விஷயத்தை கேட்டுட்டு அப்புறம் கோபப்படு.” “என்ன விஷயம்.” “இன்னிக்கு பொழுது சாய்ந்ததும் ஷோபனா பள்ளிக்கூடத்துக்கு வருவா.” “சரி.” “தமிழ் வாத்தியான் கட்டாயம் வர மாட்டான், அவன் கோழை. இவளுக்கு யாரு மேலயும் பயம் கிடையாது. வருவா.” “சரி.” “நான் அங்க போய் அவளை மிரட்ட போறேன்.” “அவ பயப்பட மாட்டா.” “மாப்ள நீ வந்தா உனக்கும் பங்கு கிடைக்கும். இல்லன்னா முழுக்க நானே சாப்பிடுவேன்.” “ச்சை, போடா,” என்றேன். எனக்குள் தாமஸ் மீது அதீத துவேஷம் கிளம்பியது. என்றாலும் ஷோபனாவை காப்பாற்றுவதற்காகவே அவனுடன் செல்ல ஒப்புக் கொண்டேன். மனதிற்குள் எங்கோ ஒரு சின்ன வக்கிரம் எட்டி பார்த்தது. அன்று மாலை நாங்கள் இருவரும் பள்ளிக்கூடத்து பின்புறம் இருளோடு இருளில் இருந்த போது ஷோபனா பின்புறமாய் பள்ளிக்கூடத்திற்குள் போவதை பார்த்தோம். ஓர் அழகு தேவதை சேற்றில் முழ்கியது போல் இருந்தது. சேற்றில் விழுந்த தேவதையை நான் அனுபவிப்பதில் என்ன தப்பு இருக்க முடியும். தாமஸுன் வாக்கு சரியாக இருந்தது. ஷோபனாவை பின்தொடர்ந்து கொண்டே இருந்திருப்பான் போல. வாத்தியார் வரவில்லை என்றவுடன் ஷோபனா சோகமாய் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற பின்புறம் வந்தாள். தாமஸ் அவள் முன்னால் போனான். நான் இருளிலே ஒளிந்து இருந்தேன். “உனக்கு இப்ப திருப்தியா?” என்றாள் கோபத்தோடு. “இங்க பாரு. எனக்கு என்ன அப்படி செய்யணும்னு ஆசையா? நீ வேணும். அதான் அப்படி சர்ச்சுல கிறுக்கினேன்.” “போயிடு. உனக்கு என்ன வயசு? எனக்கு என்ன வயசு? மூதேவி.” “நீ இன்னும் என் பேச்சு கேட்கலைன்னா அப்புறம் இன்னும் கஷ்டபட வேண்டியிருக்கும்.” தாமஸ் அவளருகே போனான். அவள் திகைத்து நின்றிருந்தாள்.
“என்ன கஷ்டப்பட வேண்டியிருக்கும்?” இந்த முறை அவளது குரலில் கோபம் குறைந்திருந்தது. பயத்தின் ரேகை படர்ந்தது. “வாத்தியாரு இந்த ஊருபக்கமே வர விடாம ஆக்கிடுவேன்.” “உனக்கு என்ன வேணும்?” தாமஸ் அவள் அருகே போனான். இவனுக்கு தான் எவ்வளவு துணிச்சல் என்கிற எண்ணம் ஒருபுறம், ஷோபனாவின் நிலை இப்படியாகி விட்டதே என்கிற வேதனை மறுபுறமும் அடுத்து என்ன நடக்க போகிறது என்கிற படபடப்புடனும் இருளில் அப்படியே நின்றிருந்தேன். அவளருகே போன தாமஸ் சட்டென பின்புறமிருந்து அவளை அணைத்து கொண்டான். அவள் திமிற முயன்றாள். அவளது இரு முலைகளையும் பிடித்து கசக்கினான். சத்தம் போடாமல் அவனை தள்ளி விட முயன்றாள். அவன் அவளது முலைகளை விடாமல் கசக்கி கொண்டிருந்தான். நான் எழுந்து போய் அவனை தள்ளி விடவேண்டுமென நினைத்தேன். அதே சமயம் அவள் அவன் பிடியில் இருந்து மீண்டு வந்து விட்டாள். “உனக்கு என்னை பத்தி தெரியாது,” என்றாள் ஆங்காரத்தோடு. “அவ்வளவு தான் அவ்வளவு தான் இன்னும் பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, அப்புறம் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.” தாமஸ் இப்போது ஏறத்தாழ கெஞ்சி கொண்டிருக்கிறான்.
மழை வலுக்க ஆரம்பித்து விட்டது. என் துணியெல்லாம் நனைந்து போய் இருந்தது. குளிரில் நடுக்கத்துடன் நின்றிருந்தேன். எங்களை சுற்றி இருள் சூழ்ந்து இருந்தது. பள்ளிக்கூடத்தின் பின்புறம் ஷோபனாவும் தாமஸும் நின்றிருந்தார்கள். இருவரும் மழையில் முழுக்க நனைந்திருந்தார்கள். மோதி கொள்வதற்கு முன் இரண்டு விலங்குகள் விறைத்து கொண்டு ஒன்றை ஒன்று முறைத்தபடி மோத தருணம் பார்த்து நிற்பதை போல நின்றிருந்தார்கள். ஷோபனாவின் கோபமும் தாமஸின் காமமும் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்கின. மழையில் நனைந்து கொண்டிருந்த ஷோபனாவின் உடல் வடிவம் துணியை மீறி அழகு காட்டியது. முலாம்பழங்களை போல ஜாக்கெட்டினுள் முலைகள். தாமஸும் அவளது எழிலை பார்த்து சூடாகி இருப்பான் போல. “ஓரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. அவ்வளவு தான்.” அவன் அவளருகே மெள்ள நடந்தான். “போயிடு.” அவளது குரலில் ஜீவனில்லை. “நான் சொல்றேனில்லே, பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, நான் தொந்திரவு செய்யவே மாட்டேன்.” தாமஸ் அவளருகே நெருங்கினான். மழையின் ஆர்ப்பரிப்பு சத்தத்தின் ஊடாக அந்தக் காட்சியை நம்ப முடியாமல் நான் பார்த்து கொண்டிருந்தேன். தாமஸ் அவளை பின்னால் இருந்து அணைத்து முலையை மீண்டும் கசக்க ஆரம்பித்தான். ஷோபனா சிலை மாதிரி நின்றிருந்தாள். கருங்கல்லால் ஆன சிலை மாதிரியே உணர்வின்றி நின்றிருந்தாள். தாமஸ் அவளது பின்புறத்தை சேலையோடு தடவினான். மழைத்துளிகள் என் கண் இமைகள் மீது தடதடவென அடித்தது. கோபமும் எரிச்சலும் அவமானமும் என்னைத் தின்று கொண்டிருந்தன. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நான் நின்றிருக்கும் இடத்தில் இருந்து பார்க்க தாமஸ் அவளை தடவி கொண்டிருப்பதை தெளிவாக காண முடிந்தது. ஏன் உணர்வின்றி நின்று விட்டாள்? பயமா? அல்லது வேசித்தனமா? அல்லது இன்று வாத்தியார் இல்லாததால் இவனிடம் படுக்க முடிவு எடுத்து விட்டாளா? அந்த அமைதி ஒரு நிமிடம் தான் இருக்கும். ஷோபனா திடீரென உயிர் பெற்றவள் போல சட்டென அவனை தள்ளி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். “போகாத நில்லு! போகாத நில்லு!” தாமஸ் அவள் பின்னாலே போனான். அவள் திரும்பி பளாரென அவனை அறைந்தாள். அந்த அறை அவனை நிலைகுலைய வைத்தது. அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக நடந்து இருளில் மறைந்து போனாள். தாமஸ் கன்னத்தை பிடித்தபடி நின்றிருந்தான். அவனை பார்க்க பிடிக்காமல் நான் இருளில் நழுவி வேறு திசையில் நடந்து போனேன். அன்றிரவு எனக்கு மிகுந்த வேதனையான இரவாக இருந்தது. தாமஸை போல எனக்கு தைரியமில்லை என்கிற சோகம் ஒருபுறம். ஷோபனா இப்படி கெட்டு கிடக்கிறாளே என்கிற வருத்தம் மற்றொரு புறம். ஷோபனாவை நான் அல்லவா ருசித்திருக்க வேண்டும். ஆனால் நான் கோழை போல் அல்லவா இருக்கிறேன். நான் அவளை ருசிக்க வேண்டும். ம்கூம், அவளை நினைத்து கையடிக்கவும், விபச்சாரிகளிடம் போகவும் தான் என்னால் முடியும். ஏன் என்னால் முடியாது? எப்படி அவளை அடைவது? நான் ஒரு விவேகமுள்ள விளையாட்டுகாரன் போல திட்டம் போட தொடங்கினேன். ஷோபனாவிற்கு தமிழ் வாத்தியார் மோசஸ் மீது அதீத ஈர்ப்பு. அவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்புகிறாள். அதனால் அவருடன் கள்ளத்தனத்தில் ஈடுபட்டாள் என்று வைத்து கொள்வோம். தாமஸ் சர்ச்சில் எழுதியது பெரிய பிரச்சனையை உண்டாக்கி விட்டது. அதனால் ஒரு நிமிடம் போனால் போகட்டும் என்று பிரச்சனை தீர்ந்தால் சரி தான் என்று அவனது தடவுதலுக்கு உடன்பட்டிருக்கக்கூடும். அடுத்த நிமிடம் தவறுக்கு வருந்தி அவனை தள்ளிவிட்டு நகர்ந்திருக்க வேண்டும். தாமஸ் இடத்தில் நான் பிளாக்மெயில் செய்து இருந்தால் இவள் ஒத்துழைத்து இருப்பாளா? ம்கூம்! என்னை அவள் ஒரு லெவல் கீழே தான் வைத்து பார்க்கிறாள். என்னுடன் உறவு என்பதெல்லாம் அவள் கட்டாயம் விரும்ப மாட்டாள். இதை எப்படி மாற்றுவது? ஷோபனாவை எப்படி ருசிப்பது? தமிழ் வாத்தியாருக்கு கிடைத்த இன்பம் எனக்கு கிடைக்காதா? ம்கூம்! தாமஸ் கூட தடவி பார்த்து விட்டான்! செஸ் பலகை விரிந்து கிடப்பது போலவும், அதனுள் எக்கசக்க காயின்களை நகர்த்தி நகர்த்தி விளையாடுவது போலவும் நான் இரவு முழுவதும் சிந்தித்து கொண்டிருந்தேன். வீட்டில் யாருமில்லாத சமயம் ஷோபனாவை பாலியல் பலாத்காரம் செய்ய முடியுமா? அவள் என்னை எளிதாய் அடித்து விட மாட்டாளா? மற்றொரு வழி என்ன என்றால் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தில் அவள் காலில் விழுந்து கெஞ்சலாம். ம்கூம்! ஏற்கெனவே என்னை மட்டமாய் நினைப்பவள் இன்னும் மட்டமாய் தான் நினைப்பாள். எப்படியாயினும் நான் அவள் மீது மோகத்துடன் இருப்பது அவளுக்கு தெரியும். அவள் ஆற்றில் குளிக்கும் போது மாடியில் இருந்து நான் பார்ப்பது, அவளை நினைத்து காமக் கதை எழுதியது எல்லாம் அவளுக்கு தெரியும். என்ன சொன்னாள் அன்று? நல்ல நண்பர்களாய் இருப்போம் என்று தானே சொன்னாள்! அடுத்த முறை அவளிடம் எனது மோகத்தை வார்த்தைகளால் சொல்லி விட வேண்டும். கெஞ்சுவது போலவும் இருக்க கூடாது. வன்முறையாகவும் இருக்க கூடாது. இரவெல்லாம் ஷோபனாவே நிறைந்து கிடந்தாள். சாரத்தில் எனது விந்து கஞ்சி போட்டாற் போல துணியை மொடமொடப்பாக்கி விட்டது. மஞ்சள் பல்பு வெளிச்சம் பின்னணியில் இருக்க முதன்முதலாக இருள் வடிவழகில் அவளது தேகம் பிரமிக்க வைத்தது தொடங்கி, ஆற்றில் அவள் தனது பரந்த செந்தேகத்தை வெளிபடுத்தி நீச்சலடிப்பது, சேலை மறைக்காத ஜாக்கெட்டில் முலை விளிம்புகள் முயற்குட்டிகளாய் துறுதுறுத்தது, இரவு சுய இன்பத்தில் தனக்குள் தானே சுருங்கி தாபத்தில் கிடந்தது, பள்ளிக்கூடத்தில் ஆசிரியருக்கு மேஜை மீது அமர்ந்து தன்னேயே கொடுத்தது, இன்று மழையில் தாமஸிடம் தனது முலாம்பழங்களை கசக்க கொடுத்தது வரை மனதில் காட்சிகள் ஓடி கொண்டே இருந்தன. காலையில் விழித்த போது நான் எதோ ஓர் கனவில் இருந்து விடுபட்டேன். இவ்வளவு நேரமா தூங்கி விட்டோம் என்கிற எரிச்சலில் அவசர அவசரமாக கிளம்பிய போது அந்த கனவு மறந்து போய் விட்டது. இனி அது நினைவிருக்காது. இன்று சர்ச் வாசலில் மீண்டும் ஷோபனா பேர் கரியால் கிறுக்கபட்டிருக்கிறது. கீழே ‘மோசஸ் கள்ளத்தொடர்பு’ என எழுதி இருந்தது. கிராமத்தவர்கள் சிலர் அதை சினிமா போஸ்டர் போல பார்த்து கொண்டிருந்தார்கள். எனக்கு தாமஸ் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. ஆற்றில் நீர் எடுத்து வந்து அந்த கிறுக்கல்களை அழித்தேன். அழித்து விட்டு கோபத்துடன் கடைக்கு போனேன். அந்த நேரம் மாமா வந்து கடையை திறந்து விட்டார். இரண்டு கிழடுகளும் வந்தவுடன் அவர் காலையிலே சாராயம் குடிக்க போய் விட்டார். அவர் கவலை பாவம் அவருக்கு. நான் கடையின் பின்புறம் போய் உட்கார்ந்து கொண்டேன். இந்த தாமஸ் வந்தவுடன் அவனை பிடித்து பளாரென ஓர் அறை கொடுக்க வேண்டும். நேற்று ஷோபனா கொடுத்தாளே அப்படி ஓர் அறை கொடுக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தாமஸ் அங்கு வந்தான். எப்போதும் போல சிரிப்பும் கிண்டலும் எந்த மாற்றமுமின்றி இருந்தான். “சௌந்தரு நேத்து ராத்திரி எங்கலே போய் ஒழிஞ்ச?” நான் அவனது முகத்தை பார்த்தேன். கோபமாய் முகத்தை வைத்து கொள்ள முயன்றேன். அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. “ஷோபனா வந்தவுடனே பயந்து போய் ஓடிட்டேன்,” என்று பொய் சொன்னேன். “அவ அங்க வந்தவுடனே போயிட்டியா?” “ம்.” “அவளை போட்டுட்டேன் வோய்.” “…” “கவலைப்படாத இனி அவ என் ஆளு. உனக்கும் பங்கு இருக்குல.” “…” “என்னப்பா எதுவும் பேச மாட்டேன்கிற?” “என்ன பண்ண?” “நேத்து அவளை மறிச்சு மிரட்டினேன்ல்ல, பயந்து போய் கால்ல விழுந்துட்டா. என்ன வேணா பண்ணிக்கோ அப்படின்னு சொல்லிட்டாளா, அப்புறம் என்ன பள்ளிக்கூடத்துல கிளாஸ்ரூம்ல காரியத்தை முடிச்சிட்டேன்ல.” “நான் எப்படி நம்புறது?” “இதுக்கெல்லாம் சாட்சி வைச்சுக்கிட்டா பண்ண முடியும். நேத்து நீ ஏன் ஓடின?” “நீ அவள என்ன பண்ண?” “முன்னாடி ஒரு ஷாட். சூத்தை பார்த்தாப்ல பின்னால இருந்து ஒரு ஷாட், என்னம்மா வைச்சிருக்கா குண்டிய!” நான் தாமஸை பிடித்து கீழே தள்ளினேன். அவன் கீழே விழுந்தவுடன் அங்கிருந்த எடைக்கல் ஒன்றை தூக்கி அவன் மேல் எறிந்தேன். அது சரியாக அவன் தலையை அடித்தது. “யம்மா,” என வலியோடு கீழே விழுந்தான். ஒரு கட்டையை எடுத்து அவனை சில முறை அடித்தேன். தலையில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. “இனி மேல சுவத்துல கிறுக்குவீயா?” “மறை கழண்டு போச்சா?” என்றான் வலியோடு. கட்டையால் அவன் தலையில் மீண்டும் ஒரு போடு போட்டேன். அவன் அலறிய சத்தத்தை கேட்டு கடையில் வேலை செய்யும் கிழடு ஓடி வந்தது. நான் மீண்டும் மரக்கட்டையை ஓங்கினேன். “யேய், எழுத மாட்டேன், எழுத மாட்டேன்,” என்றபடி தாமஸ் எழுந்து ஓடினான். நான் கட்டையை தரையில் வீசி விட்டு கடையில் வந்து அமர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த நாட்கள் அற்புதபுரத்தில் மழை வலுத்து சூறாவளியும் இடியும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தன. நீலவேணி ஆற்று தண்ணீர் வெள்ளமாய் பக்கத்திலும் ஊருக்குள்ளும் பாய தொடங்கி விட்டது. ஷோபனாவோ வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள். எங்கும் போவதில்லை. அவளது தாய் மட்டும் அவ்வபோது டவுனுக்கு ஆஸ்பிட்டலில் இருக்கும் தனது சகோதரனை பார்க்க போய் வந்தாள். மாமா எப்போதும் போதையில் இருந்தார். நான் கடை உண்டு, வீடு உண்டு என்று இருந்தேன். தாமஸ் கூட பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டேன். அவன் இப்போதெல்லாம் கடைக்கும் ஒழங்காக வருவதில்லை. ஞாயிற்றுகிழமை நாங்கள் யாரும் சர்ச்சிற்கு போவதில்லை. வீடு களையிழந்து பேய் வீடு போல் தோற்றமளித்தது. ஷோபனா ஆற்றில் குளிப்பதற்கு கூட வெளி வருவதில்லை. நான் அவளை பார்த்தே பல நாட்கள் ஆனது போல் இருந்தது. அற்புதபுரத்தில் மழையையும் தாண்டி ஷோபனா பற்றிய புரணி இறக்கை கட்டி பறந்தது. எல்லாரும் ஸ்டெல்லாவை ஆதரித்து பேசினார்கள். ஷோபனாவை ஒழக்கம் கெட்டவள் என்று வாயிற்கு வந்தது போல வைதார்கள். ஸ்டெல்லா எதோ எலெக்ஷனில் நிற்பவள் போல ஒவ்வொரு வீட்டிற்கும் போய் ஷோபனாவை பற்றி அவதூறாய் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் இதோ மழை விட்டு விடும் என்று நினைப்பேன். ஆனால் அடுத்ததடுத்த நாட்கள் மழை இன்னும் வலுக்கும். நேராக என் தலையிலே விழும் என்பது போல இடி அவ்வபோது பயமுறுத்தும். இரவுகளில் மாடியில் அந்த தனி அறையில் படுத்து தூங்கி கொண்டிருக்கும் போது தரையில் வடியும் மழை நீர் மெள்ள என்னை எழுப்பும். அல்லது ஓர் இடி என்னை அதிர அதிர எழுப்பி விடும். வெளியே எட்டி பார்த்தால் மின்னல் வானத்தை நிரப்பி கொண்டிருக்கும். ஒரு நாள் மதியம். நான் கடையில் இருந்து வீடு திரும்பினேன். வீட்டில் ஷோபனா மட்டும் தனியே இருந்தாள். மதிய உணவை அவளே பரிமாறினாள். முன்பு சில காலம் நான் இருக்கும் சமயம் வீட்டில் தனது ஜாக்கெட்டிற்கு குறுக்கே துண்டு ஒன்றை அவள் அணிவது வழக்கம். இன்று அப்படி அணியவில்லை. அவள் உணவு பரிமாறும் போது திரட்சியான மார்பகங்களையும் பிரகாசிக்கும் முலை விளிம்புகளையும் சிகப்பு தேக அழகினையும் தவிர்க்க கஷ்டப்பட்டு பார்வையை கட்டுபடுத்தி கொண்டிருந்தேன். அவள் இப்போது எழுதி கொண்டிருக்கும் நாவல் பற்றி சொன்னாள். அது ஒரு ராஜகுமாரி பற்றியதாம். வரலாற்று நாவலான அதை பிறகு எனக்கு காட்டுவதாய் சொன்னாள். பிறகு நான் சாப்பிட்டு மாடிக்கு போக யத்தனித்த போது என்னருகே வந்தாள். நறுமணம் என்னை சூழ்ந்தது. “சௌந்தரு நீ தமிழ் வாத்தியாரை பாக்க போவீயா?” “ம்கூம். நான் எதுக்கு அந்தாளை பாக்க போகணும்,” என்றேன் நான். “எனக்காக ஒரு முறை நீ அவரை பாக்க போகணும்.” அவளது குரலில் கெஞ்சும் தொனி புதியதாக இருந்தது. “வேண்டாம்ங்க. இப்ப தான் பிரச்சனை இல்லாம இருக்கு,” என்றேன் நான். “என்ன பிரச்சனை. உனக்கு என்ன தெரியும்? பிரச்சனையாம் பிரச்சனை,” என்று ஷோபனா இப்போது கோபமாகி விட்டாள். நான் சற்று தளர்ந்தேன். “என்னங்க செய்யணும்.” “இந்த லெட்டரை யாருக்கும் தெரியாம அவருகிட்ட கொடுத்துடு.” “ஐயோ. வேணாங்க.” “சௌந்தரு தயவு செஞ்சு எனக்காக பண்ணுப்பா.” நான் தைரியம் வந்தவனாய் அவளை பார்த்தேன். வெறும் ஜாக்கெட் பாவாடையில் இருக்கும் அவளது தேக வனப்பு என்னை எப்போதும் போல சிலிர்ப்பூட்டியது. “சரி கொடுக்கிறேன். ஆனா அதுக்கு எனக்கு என்ன தருவீங்க.” ஷோபனா பளிச்சென சிரித்தாள். எனது கன்னத்தை தட்டினாள். “என்ன வேணும் உனக்கு?” என் மனதினுள் ஒரு காம பேரலை எழுந்தது. நீ தான் வேணும் என மனதினுள் பெரும் ஓலம் எழுந்தது. என்னையே ஒரு சிரிப்புடன் ஷோபனா பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன் நான் தடுமாற கூடாது என சமாளித்தபடி இருந்தேன். “என்ன வேணும் உனக்கு?” நான் அவளது முலையை வெறித்தேன். ஜாக்கெட்டை மீறி முலை பிதுங்கி கொண்டிருத்தது. சிவந்த மார்பக வனப்பு மீது கண் எடுக்காமல் நான் நின்றிருக்க, அவள் சற்றும் தயங்காமல் தனது ஜாக்கெட் ஊக்குகளை சடசடவென கழட்டினாள். எனக்குள் படபடப்பு. கீழ் இருந்து ஊக்குகளை கழட்டியபடி வந்தவள் பிறகு அப்படியே ஜாக்கெட்டையும் பிராவை சேர்த்து தூக்கினாள். பூக்களால் உருவானது போன்ற மென்மை. கல்லால் ஆனது போன்ற உருண்ட திமிர்ந்த வடிவம். மாவால் உருட்டபட்டது போன்ற வழவழப்பு. கனிரசத்தால் கட்டியது போன்ற பளபளப்பு. இரண்டு முலைகளும் முலாம்பழங்களாய் காட்சியளித்தன. என் தடி விறைத்து கொண்டது. எச்சில் முழுங்கினேன். இதயத்துடிப்பு படபடவென அடித்து கொண்டது. பிரவுன் நிற காம்புகள் மேல் நோக்கி கூராக பருத்து நின்றிருந்தன. முலைகளின் மீது பச்சை நரம்புகள் தெரிந்தன. தொட்டால் வெடித்து விடும் பலூன் போல அற்புத உருவமுடையதாக இருத்தது. “என்னங்க நீங்க?” என்றேன். “லெட்டரை கொண்டு போய் கொடுத்துடு, சரியா.” “ம்.” சரியாக செதுக்கபட்டது போன்ற முலைகளை வெறித்தபடி பிரமையில் இருந்தேன். அவளோ என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள். “இது நல்லா இருக்கு.” நான் அவள் அருகே நெருங்கி அந்த முலையை தொட்டேன். மென்மையாய் இருந்தது. சட்டென கையை தட்டி விட்டாள். ஜாக்கெட்டை கீழே இறங்கி கொண்டாள். “அவ்வளவு தான். இதுக்கு மேல ஆசைப்படாத. இப்போ போய் லெட்டரை கொடுத்துட்டு வா.”

1...345678