தேவதை வாழும் வீடு

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

விந்து வெளியேறியதும் தோன்றும் உணர்வு இருக்கிறதே அப்பப்பா இந்த மனித மனம் தான் உடலுக்கு எப்படியெல்லாம் அடிமையாக இருக்கிறது என ஆச்சரியமாக இருக்கிறது. நீர் விட்டு கழுவியது போல மனம் தெளிவாகி விடுகிறது. உண்ட மயக்கம் போல களைப்பு. எண்ணங்களும் மனநிலையும் கூட மாறுகின்றன. குற்றவுணர்வும் திருப்தியும் ஒரு சேர தோன்றுகின்றன. எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும் தொற்றி கொள்கிறது. அந்த பெண்ணின் நீண்ட பிசுபிசுப்பான பிளவின் ஆழத்தில் நான் விந்து கக்கிய போது, அவள் எனது புட்டங்களையும் முதுகையும் தடவி விட்டு கொண்டிருந்தாள். நான் லேசாய் உதறிக்கொள்வதை பார்த்து ஒரு தாய்மை சிரிப்பு சிரித்தாள். குழந்தை அசட்டுத்தனமாய் எதாவது செய்வதை பார்த்தால் தாய் சிரிப்பாளே அந்த மாதிரி. நான் கொஞ்ச நேரம் அப்படியே எனது தடியை அந்த புழையினுள் வைத்திருந்தேன். அவளது சேலை அவிழ்ந்து இடுப்பு வரை முழுமையாய் மேலேறி சுருண்டு கிடந்தது. முலைகள் கட்டு குலைந்து மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டன. அவளது முன்நெற்றியில் சிற்சில வியர்வைத்துளிகள். நான் நிதானமாய் மூச்சை உள்ளிழுத்து சூழலை நுகர்ந்தேன். அவளது உடலை நுகர முடிந்தது. நறுமணமும் வியர்வையுமாய் இருந்தாள் அவள். தேகத்தின் சூடும் புழையின் குளிர்ச்சியையும் உணர்ந்தேன். அவள் கால்கள் தளர்ந்து எனது முதுகு பின்புறமிருந்து விலகின. நீண்ட நேர பேருந்து பயணம் முடிந்து பயணிகள் அடுத்தது என்ன என சில நிமிடங்கள் திகைத்து உட்கார்ந்திருப்பது போல இருவரும் அப்படியே புணர்வு நிலையிலே இருந்தோம். அவளது புன்னகை பெரிதாகியது. இப்போது அழகியாய் தெரிந்தாள். எனது தடி சுருங்கி புழையினுள் இருந்து தானாக வெளியே வந்தது. ஈர கசிவுகள் திட்டு திட்டாய் எங்கள் தேகத்தில் உறைய தொடங்கியிருந்தன. “ம், திருப்தியா.” அவள் புன்னகை விரிய கேட்டாள். நான் கண்கள் பிரகாசமாகி தலையாட்டினேன். எதோ சொல்ல நினைத்தவள் பிறகு அமைதியானாள். அவசரபடுத்தக்கூடாது என நினைக்கிறாள் போல. நான் தள்ளி அமர்ந்தேன். நிர்வாணத்தின் கூச்சமே இல்லை என்னிடம். அவள் இன்னும் சில நொடிகள் அப்படியே மல்லாந்து கிடந்தாள். சேலையும் பாவாடையும் உயர்ந்து ஜாக்கெட் மேலேறி முலைகள் வெளியுலகத்தை பார்த்தபடி இருந்தன. உடைகளை கழட்டாமலே முழு நிர்வாணம் தான். நிர்வாண பெண் உடலை பார்க்கவே ஆச்சரியமாய் இருந்தது. ஒரு சில நிமிடங்கள் நாங்கள் நிர்வாணத்தை கண்களால் பருகியபடி அமர்ந்திருந்தோம். பிறகு உடைகளை சரி செய்தபடி எழுந்தாள். ஒரு காதலி போல வெட்க ரேகை முகத்தில். “காசு கொடு.” நான் கொடுத்தேன். அவள் வாங்கி அகன்ற பின் சில நிமிடங்கள் அந்த குடிசைக்குள்ளேயே அமைதியாய் காத்திருந்து விட்டு பிறகு உடையணிந்து வெளியே வந்தேன். மழைத்தூரல் நின்று விட்டது. தரையெல்லாம் சேறாகி கிடந்தன. சேரிக்குள் நடந்தேன். நாங்கள் இருந்த குடிசையில் வெகு அருகாமையிலே பலர் குடும்பம் குடும்பமாய் குடிசைகளில் வாழ்வது அதிர்ச்சியாக இருந்தது. நான் உத்தேசமாய் வழி கண்டுபிடிக்க முயன்று தோற்று நடந்து கொண்டே இருந்தேன். நீளமான தெருக்கள் போல எதுவுமில்லை. மிக குறுகலான நடைப்பாதை. பல இடங்களில் முட்டுச்சந்து. வழி மாறி நடந்து நடந்து கடைசியில் குடிசைப்பகுதிக்கு பின்புறமுள்ள நீலவேணி ஆற்றுபக்கம் வந்து நின்றேன். அற்புதபுரத்தில் ஓடையாய் ஓடும் நீலவேணி இங்கு பரந்து கிடந்தது. தூரத்தில் டவுன் பாலம் தெரிந்தது. சரி அப்படியே குடிசைப்பகுதிகளின் பின்புறமாய் பாலம் வரை நடந்து போய் விடலாம் என நடந்தேன். சட்டென தூரத்தில் புதர்கள் மண்டிய இடத்தில் இருந்து ஓர் இளம் பெண் திடீரென எழுந்து நின்றாள், என் வயது தான் இருக்கும். பதினெட்டு வயது. அவளது சேலையை இடுப்பிற்கு மேலே கைகளால் உயர்த்தியபடி நின்றிருந்தாள். காலைக்கடன் கழிக்க வந்தவளாக இருக்கும். அவளுக்கு பின்புறம் நான் நின்றிருந்தேன் ஆகையால் நான் அங்கிருப்பது அவளுக்கு உடனே உறைக்கவில்லை. அவளுடைய பெருத்த குண்டி அப்பட்டமாய் நிர்வாணமாய் பிரகாசித்தது. அந்த பெரிய குண்டியை பார்த்து நான் திகைத்து போனேன். இரண்டு பலாபழங்களை சேர்த்து கட்டினாற் போல் இருந்தது. பருத்த உப்பின குடங்கள். இந்த வயதில் இவ்வளவு பெரிய குண்டியா என என் மனதிற்குள் எண்ணங்கள் ஓடின. அந்த பெண் சட்டென திரும்பி என்னை பார்த்தாள். கறுப்பான களையான முகம். அவசரமாய் சேலையை சரி செய்தாள். நான் முகத்தை திருப்பி கொண்டு வேறு பக்கமாய் நடக்க தொடங்கினேன். எங்கு எங்கோ நடந்து கடைசியில் பிரதான சாலைக்கு வந்தேன். பிரதான சாலையில் நிறைய லாரிகள் நின்றிருந்தன. மழையின் உபயத்தால் தார்ரோடு சுத்தமாக இருந்தது. ரயில்வே நிலையம் வந்து அடைந்தேன். அங்கே வழக்கமான இடத்தில் பிளாட்பார்ம் புத்தக கடை இல்லை. அங்கே இருந்து சற்று தள்ளி ரயில் நிலைய வரவேற்பறைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார் ராமய்யா. இரண்டு கால்களும் இல்லாத நபர் என்று பார்த்தவுடன் சொல்ல முடியாது. வாராந்திரிகளும் புத்தகங்களும் அங்கே குவிந்து கிடந்தன. “என்னலே உன் சகாவை காணோம்.” “வருவான்.” நான் அவர் பக்கத்தில் அமர்ந்தேன். ரயிலை பிடிக்கும் அவசரத்தோடு மழையை சபித்தபடி நிறைய பேர் நிலையத்தினுள் போய் கொண்டிருந்தார்கள். வெளியே பெய்ந்து கொண்டிருந்த மழையின் ஈரம் மனிதர்கள் மேல் தொற்றியபடி உள்ளே வந்து கொண்டிருந்தது. “இந்தா.” அவர் ஒரு புத்தகத்தை கொடுத்தார். அது ஒரு பழுப்பு புத்தகம். நான் அதை கால்களுக்கு கீழே வைத்து கொண்டேன். பழைய ஆங்கில வாரந்திரி ஒன்றை எடுத்து சும்மா படம் பார்த்து கொண்டிருந்தேன். “உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்.” நான் வாராந்திரியில் இருந்து பார்வையை திருப்பாமல் பேசினேன். “ம்.” “இந்த மாதிரி பழுப்பு புஸ்தகமெல்லாம் ஆம்பிள்ளைங்க மட்டும் தான் வாங்குவாங்களா? பொம்பளைங்க வாங்க மாட்டாங்களா?” “கிறுக்கு மாதிரி பேசாத. எவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கு. ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பெண் பிள்ளை வந்து ரொம்ப நேரம் எல்லா புஸ்தகங்களையும் புரட்டி நிறைய வாங்கிட்டு இருந்துச்சு. நடுவுல எப்படியோ இந்த பழுப்பும் கலந்துடுச்சு போல. தற்செயலா எடுத்து புரட்டுனா. உள்ள ஆபாசமா எழுதியிருந்தை படிச்சுட்டு டப்புன்னு புஸ்தகத்தை மடிச்சு வைச்சுட்டா. அப்புறம் புஸ்தகங்களை தூக்கிட்டு கிளம்பறப்ப இந்த பழுப்பையும் அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுட்டு காசு கொடுத்து வாங்கிட்டு போயிட்டா.” “அப்படியா?” “எல்லா கிறுக்கிகளுக்கும் ஆசை தான். ஆனா தைரியம் தான் இல்ல.” “ம்.” “நான் ஒண்ணு சொல்றேன் கேளு,” என்றபடி ராமய்யா என் பக்கம் நகர்ந்து வந்தார். அவருடைய முகத்தில் இருந்த தழும்புகள் இன்னும் பெரிதானது போல் இருந்தது. பீடி வாசனை. என்னிடம் ரகசியம் பேசும் குரலில் பேசத் தொடங்கினார். “எல்லா கிறுக்கிகளுக்கும் ஆம்பிள்ளைங்க மாதிரி ஆசாபாசம் எல்லாம் உண்டு. ஆனா அத வெளிகாட்டிக்க முடியாதுல்ல. ஆம்பிள்ளைங்க அப்படியில்ல. அதனால தான் அவனுங்க அவளுங்க பின்னால அலையறானுங்க. அவளுங்க வேண்டாம் வேண்டாம்னு பொசப்பு காட்டி அலைய விட்டு கடைசியா பிடிச்சிருந்தா ஏத்துகிடுவாள்ங்க.”
“ஆனா பின்னால அலைஞ்சா அவளுங்க தப்பா நினைச்சுக்க மாட்டாள்ங்களா?” என் மனதில் ஷோபனா தான் தோன்றினாள். “நீ அவ பின்னாலே லோ லோன்னு சுத்துனா தானே நீ அவ மேல ஆசையா இருக்க அப்படின்னு அவளுக்கும் தெரியும். அது எப்படி தப்பா நினைப்பா. நம்ம பின்னாடி ஒருத்தன் சுத்துறான்னு கர்வமா தான் இருக்கும். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. பொம்பளைங்களை அடையற விஷயத்துல ஆம்பிள்ளைங்க கர்வம், மானம் பாக்க கூடாது. காரியத்தை சாதிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்தா தான் பொம்பளை வசப்படுவா.” ராமய்யா சொன்னது அன்று முழுவதும் எனக்கு நினைவில் இருந்தபடி இருந்தது. ஷோபனாவே என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளும் வரை அவளை துரத்த தான் செய்யணும் என வெறி மனதினுள் உண்டானது. தாமஸ் திரும்பி வந்தவுடன் ஊருக்கு திரும்பி போனோம். ரயிலில் இருந்து இறங்கியவுடன் அவன் வீட்டிற்கு போய் விட்டான். நான் மழைத்தூறலில் நனைந்தபடி வீட்டிற்கு வந்தேன். நான் வீட்டிற்குள் நுழையும் போதே ஷோபனா வெளியே வந்தாள். “சௌந்தரு. ஸ்கூரு வரைக்கும் போலாம். வரியா? என்று கேட்டாள். ஓர் அழகான சிகப்பு சேலையில் இருந்தாள். நான் உற்சாகமாய் தலையாட்டினேன். இருவரும் ஸ்கூலை நோக்கி நடந்து போனோம். அவள் எனக்கு சற்று தள்ளி பின்னால் வந்தாள். மழைத்தூறல் மீண்டும் தொடங்கியது. நீலவேணி ஆறு கூட தனது நளினத்தை இழந்து சற்று வலிமை கூடி இருந்தது. நடைபாலம் மீது நடக்கும் போது என்றுமில்லாத வேகத்தில் ஆறு இன்று வேகமாய் ஓடி கொண்டிருப்பதை பார்த்தேன். அவள் குடை கொண்டு வந்திருந்தாள். சட்டென விரித்தாள். நான் சற்று தயங்கி மழைத்தூறலில் நனைந்தபடி நடந்தேன். அவளாக என்னருகே வந்தாள். அவளை இன்னும் சற்று நெருங்கி நடக்கலாமா என யோசிப்பதற்குள் பள்ளிக்கூடம் வந்து விட்டது. இது ஒரு நீண்ட பயணமாக இருந்து இருக்க கூடாதா என ஏக்கத்துடன் சலித்து கொண்டேன். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அங்கே பள்ளிக்கூட அறையில் மோசஸ் வாத்தியார் மட்டுமே இருந்தார். வேறு யாரும் இலக்கிய சகாக்கள் இல்லை. வழக்கமான வேட்டி சட்டையுடன் மோசஸ் வாத்தியார் முக மலர்ச்சியுடன் இருந்தார். “வாங்க, வாங்க. புத்தகம் அங்க இருக்கு. தம்பி நீங்க இங்கேயே இருங்க,” என்று ஷோபனாவை அழைத்தார். “இங்கே உட்காரு சௌந்தரு. நான் வந்துடுறேன்.” ஷோபனா என் பதிலுக்கு காத்திராமல் மோசஸ் வாத்தியாருடன் அறையை விட்டு வெளியேறினாள். நிமிடங்கள் நகர்ந்தபடி இருந்தன. இருவரும் திரும்புவதாய் தெரியவில்லை. எங்கே போனார்கள் இவர்கள்? தாமஸ் சொன்னது போல கள்ளக்காதல் ஜோடி தானா இது? சே! சே! இருக்காது. ஒருவேளை என்னை இங்கே உட்கார வைத்து விட்டு இருவரும் கசமுசாவில் ஈடுபட்டு இருப்பார்களோ? என் இதய துடிப்பு தடதடவென அதிகரித்தது. தப்பா கற்பனை வளர்க்காதே என்றது இன்னொரு மனம். எழுந்து போய் பார்த்தா தெரிஞ்சுட போவுது என தோன்றியது. அய்யோ அது தப்பாயிடும் என்றது இன்னொரு மனம். நான் சட்டென எழுந்தேன். வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன். கள்வனை போல சுற்றி பார்த்தேன். ஆள் நடமாட்டம் எதுவுமே இல்லை. ஒவ்வொரு வகுப்பறையாய் மெதுவாய் பார்த்தபடி நடந்தேன். ஐந்தாவது வகுப்பறை கதவு உட்புறமாய் சாத்தபட்டிருந்தது. சுற்றும்முற்றும் திருட்டுத்தனமாய் பார்த்து விட்டு அந்த கதவு பூட்டில் உள்ள சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்த்தேன். “சௌந்தரை வேற கூட்டிட்டு வந்திருக்கேன். இப்ப இதெல்லாம் வேணாம்.” இது ஷோபனாவின் குரல். “இன்னிக்கு விட்டா அப்புறம் உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியாது. ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ.” இது தமிழ் வாத்தியார். குரல் மட்டும் கேட்டதே ஒழிய அவர்கள் இருவரையும் பார்க்க முடியவில்லை. ஜன்னல்கள் சாத்தபட்டிருந்தன. நான் வேக வேகமாய் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு பின்புறமாய் நடந்தேன். அந்த குறிப்பிட்ட வகுப்பறையின் எல்லா ஜன்னல்களும் அந்த பக்கமும் சாத்தபட்டிருந்தன. ஒரே ஒரு ஜன்னலின் கண்ணாடி மட்டும் உடைந்து ஓர் ஓட்டை இருந்தது. நான் சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் ஆள் அரவம் இல்லை. மழைத்தூறல் வலுத்துவிட்டதால் தூரத்தில் இருந்து யாராவது பார்த்தாலும் என்னை பார்க்க முடியாது. நான் சத்தம் எதுவும் எற்படுத்தாமல் அந்த ஓட்டை வழியே உள்ளே பார்த்தேன். உள்ளே நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. ஷோபனாவின் சேலை தரையில் கிடந்தது. அதன் அருகே மோசஸின் வேட்டியும் தரையில் விழுந்து கிடந்தது. ஆசிரியரின் மேஜை மீது ஷோபனா பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்த நிலையில் உட்கார்ந்து இருந்தாள். எனது பார்வையில் அவளை பாதி மறைத்தபடி அந்த ஆள் தரையில் நின்றிருந்தார். சட்டை மட்டும் தான் அணிந்திருந்தார். கீழே நிர்வாணமாய் இருந்தார். சட்டை அவ்வபோது உயர்ந்து அந்த ஆளுடைய கறுப்பு சூத்து எனது பார்வைக்கு வந்தது. இருவரும் ஆலிங்கனத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர் ஷோபனாவை முகத்திலும் கழுத்திலும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டிருந்தார். அவரது கை உயர்ந்து அவளது முலையினை பற்றி மெல்ல பிசைந்தது. முத்தத்தின் ஆவேசத்தோடு இன்னொரு கை அந்த ஜாக்கெட்டை கழட்ட முயன்றது. “ம் விடுங்க, இதை எதுக்கு விலக்குகிறீங்க?” “கண்ணம்மா, இரும்மா.” அந்த ஆள் ஷோபனாவின் ஜாக்கெட் ஊக்குகளை விடுவித்து கழட்டி விட்டார். உள்ளே கறுப்பு பிரா அணிந்திருந்தாள். அதை மேலே தூக்கி விட்டார். ஒரு பக்க முலையை தான் என்னால் பார்க்க முடிந்தது. மற்றொன்றை அந்த ஆள் மறைத்தபடி நின்று கொண்டிருந்தார். அழகான முலை. கனமான தனம். வடிவான கொங்கை. வெளீர் மார்பகம். ஒரு முயற்குட்டி போல முலாம் பழம் போல தேங்காய் போல பம்மி உருண்டு கிடந்தது. முலைக்காம்பு சற்று பெரிதாக கூர்மையாக இருந்தது. கறுப்பாக இல்லாமல் சற்று பிரவுனாக இருந்தது. முலையை முத்தமிட தொடங்கினார். அப்போது ஷோபனாவின் முகத்தில் தோன்றிய உணர்வினை இதற்கு முன் நான் அவளிடம் நான் கண்டதே இல்லை. கண்கள் சொக்கியிருந்தன. அவரது தலைமுடியை பற்றியபடி அவள் காமதாபத்தின் உணர்வெழுச்சியில் இருப்பதையும் பார்த்தேன். “சீக்கிரம், ச்சரியா, சீக்கிரம்,” என்று கொஞ்சினாள் ஷோபனா. அதிர்ச்சி, கோபம், அருவெறுப்பு இதை எல்லாவற்றையும் தாண்டி என்னுள்ளும் ஒரு காம போராட்டம் நிகழ தொடங்கியது. சட்டென பேண்ட்டிற்குள் தடி பெரிதானது. நாய் போல நாக்கால் அவளது காம்பை மட்டும் நக்கிய மோசஸ் பிறகு முழு முலையையும் வாயினுள் போட்டு குதப்ப முயன்றார். “ம், சரி, ம்,” என்று முனகியபடி இருந்தாள் ஷோபனா. திடீரென, “சீக்கிரம்,” என சத்தமாய் சொன்னாள். அந்த கணம் அவளது கண்கள் நான் நின்றிருந்த ஜன்னலை பார்த்தது போல் இருந்தது. ஆனால் அது என்னுடைய கற்பனையாக இருக்கலாம். காரணம் அவள் மீண்டும் அந்த காமதாபத்தில் மூழ்கி விட்டாள். என் மனதில் எண்ணங்களே இல்லை. வெறும் பார்வையாளனாய் உறைந்து கிடந்தது மனம். அந்த ஆள் அவளது முலைகளை முழுமையாய் வாயில் கவ்வ முயற்சித்தபடி லேசாய் திரும்பினார். அப்போது அவரது கருத்த பூலினை பார்த்தேன். அதே சமயம் ஷோபனாவின் பாவாடையையும் தூக்கினார். வாழைத்தண்டுகள் போலிருந்தன கால்களும் பெருத்த தொடைகளும். ஷோபனா இதில் ஏற்கெனவே பழக்கமானவள் போல தனது இடுப்பை தூக்கினாள். அந்த ஆள் விர்ரென அவளது கறுப்பு ஜட்டியை உரித்து இறக்கினார். எனது தடி முழு விறைப்பில் பேண்ட் மேலே கூடாரமடித்து நின்றது. அவருடைய பூலை உள்ளே சொருகுகிறான் போல. முலையை வாயில் இருந்து விடுவித்து விட்டான். முலை இன்னும் பெரிதாகி உருண்ட பந்தாக தோற்றம் கொண்டிருந்தது. சரியாக நடுவில் மார்காம்பு நட்சத்திரமாய் மின்னியது. “எல்லாத்தையும் கழட்டாதீங்க. அப்படியே பண்ணுங்க,” என்றாள் ஷோபனா. மேலேறிய பிராவும் உரித்து ஏற்றபட்ட பாவாடையும் மட்டுமே மிஞ்சி இருந்தன. பூல் அவளது புழையினுள் போகிறது போல. ஷோபனாவின் முகப்பாவனை மாறுகிறது. கண்கள் எக்கசக்கத்திற்கு சொக்குகின்றன. கண்களை இறுக்கி முகத்தை சுருக்கி, “ஸ் ஸ்ஸஸ்,” என முனகுகிறாள். அந்த ஆளின் சூத்து அசைந்தாடுகிறது. ஆம் கலவி தொடங்கிவிட்டது. அவள் அவரை அணைத்து கொண்டாள். அவரது தலைமுடியை கோதி விட்டாள். இருவரும் நெருங்கிய ஆலிங்கனத்தில் இருந்தார்கள். அவள் மேஜை மேல் அமர்ந்திருக்க, இவர் தரையில் நின்றபடி புணர்கிறார். அவளது கால்கள் அகட்டி கொண்டிருக்கின்றன. தங்கமாய் ஜொலிக்கும் வெளீர் கால்களும் அவளது நிர்வாண பிரதேசங்களும் அவளது முகப்பாவனைகளும் என்னுள் எரிமலையை உண்டாக்கி கொண்டு இருக்கின்றன. “கண்ணம்மா ம்கூம்,” என்று முக்கி முனகினார் மோசஸ். “பிடிச்சிருக்கா!” என்றாள் ஷோபனா. இருவரும் உதட்டோடு உதடு பிணைந்து கொண்டார்கள். இரு உடலும் இணைந்து ஒரே உடலாய் ஒரே லயத்தோடு இயங்குவது போல இருந்தது அவர்களது முயக்கம். “உனக்கு பிடிச்சிருக்கா கண்ணம்மா?” “ம்.” வெளீர் நிர்வாணத்தை வாய்பிளந்து பார்த்தபடி இருந்தேன். ஷோபனாவோ இதழ்களோடு இதழ் பூட்டி உடலோடு உடல் பூட்டி இயக்கத்தோடு முயங்கி கொண்டிருந்தாள். சலக் சலக்கென அவர்கள் புணரும் சத்தம் கூட எனக்கு கேட்டது. இருவரும் மெள்ள மெள்ள வேகம் கூட்டினார்கள். ஓர் அரைவை மெஷின் போலிருந்தது அவர்களது இயக்கம். கறுப்பும் வெளீர் நிறமும் கிட்டதட்ட இணைந்து ஓரே நிறமாக மாறிவிட்டதாக தோன்றியது. “ம்ம்ம், ஹக்,” என்று ஷோபனா முத்தத்தில் இருந்து பிரிந்து முனகினாள். தன் முலையை பிடித்து கசக்கி கொண்டாள். பிறகு அந்த நபரை இறுக்கி கொண்டாள். அவளது அகட்டிய கால்கள் இப்போது உயர்ந்து அவரது புட்டங்களை சுற்றி பிணைந்து கொண்டன. நடுநடுங்கினாள். மீண்டும் இதழோடு இதழ் கோர்த்து கொண்டாள். நடுக்கத்தோடு தளர்ந்தாள். அவளுக்கு உச்சம் வந்து விட்டது போல. இப்போது அந்த ஓர் உடல் இரண்டு உடல்களாய் பிரிந்தது. அந்த நபர் வேகமாய் வேகமாய் சூத்தை ஆட்டியபடி குத்தி கொண்டிருந்தார். அவள் தோள் மீது கை வைத்து அந்த ஆட்டத்தினை ஏற்று கொண்டிருந்தாள். அவளது கண்கள் திரும்பவும் நான் நின்றிருந்த ஜன்னலை வெறித்தாற் போல் இருந்தது. ஒரு கணம் நான் விலகி விடலாமா என யோசித்தேன். அதற்குள் அவளது பார்வை நகர்ந்து விட்டது. “ம்ம்ம்ம் கண்ணம்மா கண்ணம்மா ஆ ஆ,” என்றபடி அந்த ஆள் கால்கள் நடுங்க முனகினார். பிறகு தனது பூலை இழுத்து கொண்டு மேஜை பக்கமிருந்து அகன்றார். அவர் அப்படி விலகிய போது ஒரு சில வினாடிகள் நான் ஷோபனாவை நிர்வாணமாய் பார்த்தேன். அவளது உடலில் பாவாடையும் பிராவும் இருந்தது. ஆனால் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், இருக்கிறது போலே இல்லாமல் இருந்தது. மேஜை மீது அமர்ந்தபடி கால்களை அகட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் ஒல்லியான பெண்ணும் அல்ல, அதே சமயம் புஷ்டியான குண்டும் அல்ல. உடல் ஒல்லி என்றாலும் தேகத்தில் ஒரு ஆரோக்கியமான கட்டு இருந்தது. பெருத்த தனங்கள் இன்னும் விறைப்பு குறையாமல் மினுங்கின. சுருங்கிய இடுப்பு வெளீரென பிரகாசித்தது. நீண்ட பிஸ்கட் கால்கள் புணர்வின் தாக்கத்தில் இருந்து மீளாமல் அகட்டி கிடந்தன. பெருத்த தொடைகள் நடுநடுங்கின. அதற்கு நடுவே பழத்தை பிளந்து உள்ளே சிகப்பாய் பிங்க் நிறமாய் யோனி மின்னி கொண்டிருந்தது. அந்தரங்க முடிகள் இல்லை. சுத்தமாய் மழிக்கபட்ட புண்டை. உப்பிய யோனி சுற்றுபகுதி. அதற்கு நடுவே சிவந்த மலர் இதழ்கள். அதற்கும் உள்ளே பிங்க் நிற உள் இதழ்கள். ஒரு சில வினாடிகள் தான். பிறகு ஷோபனா தரையில் கால் வைத்து மேஜை மீது இருந்து இறங்கினாள். துணிகளை உடுத்த தொடங்கினாள். ஜட்டியை தரையில் இருந்து எடுத்து தனது கைப்பையினுள் வைத்து கொண்டாள். நான் ஓசை எழுப்பாமல் அங்கிருந்து விலகி பள்ளிக்கூட முன்புறம் வந்து முன்பு அமர்ந்திருந்த அதே அறைக்குள் நல்ல பையனாய் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஷோபனா மட்டும் அங்கு வந்தாள். உடைகளை சரியாக அணிந்திருக்கிறாள். ஆனாலும் எதோ வித்தியாசம் இருக்கிறது. நான் இந்த அறையில் இருந்து வெளியேறாமலே இருந்திருந்தால் கூட இவள் அவரோடு முயங்கி விட்டு வந்திருக்கிறாள் என கண்டுபிடித்திருப்பேன் என தோன்றியது. எனது உடை மேலிருந்த மழைத்துளிகளின் ஈரத்தை பார்த்தாள் ஷோபனா. “போலாம்.” என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள். நான் அமைதியாய் வெளியே வந்தேன். மோசஸ் என் கண்ணில்படவில்லை. மழை வலுத்து விட்டிருந்தது. குடையை விரித்தாள். “மழையில நனையாத,” என்றாள். சில மணி நேரங்களுக்கு முன்பு இப்படி ஒரே குடையில் அவளுடன் நடக்கும் வாய்ப்பு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கும். இப்போது ஏனோ உணர்வற்றவனாக அவளோடு நடந்து கொண்டிருக்கிறேன். எங்கள் கால்களை பாதையில் நிரம்பிய நீர் நனைத்தது. வேக வேகமாய் நடந்தோம். அவள் எதுவும் பேசவில்லை. தன்னுள்ளே வேறு எதோ உலகத்தில் இருப்பவள் போல மனநிறைவுடன் இருந்தாள். விந்தும் ரதிநீரும் வியர்வையும் இன்னும் என்ன என்னவோ மணங்கள் அவள் மேல் கவிந்து இருப்பதை நுகர முடிந்தது. நடைபாதையில் நடக்கும் போது அவளை அப்படியே கீழே தள்ளிவிட வேண்டுமென தோன்றியது. இருவரும் குடையிருந்தும் நனைந்து தான் வீடு போய் சேர்ந்தோம். அவள் வீட்டிற்குள் போய் விட்டாள். நான் முன்னால் திண்ணையில் சற்று நேரம் குழம்பி போனவனாய் அமர்ந்திருந்தேன். பிறகு சிறுநீர் கழிக்கலாமென மழையில் நனைந்து தோட்டத்தை தாண்டி புதர்பக்கம் நின்று வேலையை முடித்து வீடு பக்கமாய் வரும் போது ஷோபனா தன் கைப்பையில் இருந்து அந்த ஜட்டியை எடுத்து வீட்டிற்கு வெளியே வீசுவதை கண்டேன். அவள் திரும்பி போன பிறகு ஓடி போய் அதை எடுத்து பேண்ட் பாக்கெட்டினுள் ஒளித்து வைத்து கொண்டு நனைந்தபடியே மாடிக்கு போனேன். மழை கொட்டிக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு அறைக்குள் ஆங்காங்கே நீர் கசிந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. அறைக்கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சரியாக பூட்டினேன். ஒரு துண்டு எடுத்து தலையை துவட்டி கொண்டேன். உடைகளை களைந்து சாரம் மட்டும் அணிந்து அமர்ந்தேன். இன்றைய ஒரு நாளில் என்ன என்னவோ நடந்து விட்டது. முதன்முதலாய் உடலுறவு. அடுத்தது ஷோபனா இன்னொரு நபருடன் உறவு கொள்வதை பார்த்தது. ம்கூம்! இன்றைய நாள் நல்ல நாளா அல்லது கெட்ட நாளா? அவளது ஜட்டியை எடுத்தேன். அவளுடைய ரதிநீர் பிசுபிசுப்பு அதில் இன்னும் இருப்பதாகவே தோன்றியது. முகர்ந்து பார்த்தேன். உண்மை. அவளுடைய அந்தரங்க வாசம். என் நெஞ்சில் காமம் நிறைந்தது. கூடவே என்றும் இல்லாத அளவு குரோதம் வளர்ந்தது. ஷோபனா அந்த நபருடன் கள்ள உறவு வைத்திருப்பதை கூட மன்னித்து விடலாம். ஆனால் என்னை அவர்கள் இருவரும் இணைவதற்காக உபயோகபடுத்தி கொண்டாளே அது தான் என்னுள் மிகுந்த கோபத்தை உண்டு செய்தது. இவளையா தேவதை என நினைத்தேன்?
மழைக்காலம் ஆர்ப்பரிப்புடன் ஆட்சி புரிய தொடங்கி விட்டது. அற்புதபுரத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் மழைத்தூறல் இருந்தபடி இருந்தது. ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் மழை நிற்காமல் கொட்டு கொட்டு என கொட்டிக்கொண்டிருந்தது. தெற்கே இருந்த மலைத்தொடர் பார்வைக்கே தெரியாதளவு சதா நேரமும் மேகங்கள் சூழ்ந்து இருந்தன. மக்கள் மழைக்கு பழக்கபட்டவர்களாய் ஒரு நீள கோணிப்பையை தலையிலிருந்து உடல் முழுக்க போர்த்தி கொண்டு தங்களது வேலையை செய்து கொண்டிருந்தார்கள். எங்களூரில் மழைக்காலம் என்றால் அதிகபட்சம் பத்து நாட்கள் இப்படி அடர்மழை இருக்கும். ஆனால் நிற்காமல் பொழியும் இந்த அற்புதபுரத்து மழை என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். நீலவேணி ஆறு கூட அளவு பரந்து, தன்னுடல் விரிந்து வேகமாய் தன் நடையை மாற்றி கொண்டது. பகல் சுருங்கி விட்டது. பெரும்பாலான நேரம் மாடியில் தனிமையில் மழைச்சத்ததை கேட்டபடி எதை எதையோ யோசித்தபடி உட்கார்ந்திருப்பதே எனது வாடிக்கையாக இருந்தது. மழையை விட என்னுள் அதிக பதைபதைப்பை ஏற்படுத்தியது ஷோபனா தான். ஷோபனாவின் அன்றாட நடமாட்டத்தில் நிறைய மாற்றங்களை என்னால் கவனிக்க முடிந்தது. அவள் அடிக்கடி தனியாக பள்ளிக்கூடத்திற்கு போக தொடங்கினாள். வயற்காட்டில் தனிமையில் உலாவ சென்றாள் என்றால் தூரத்தில் அந்த வாத்தியாரும் அந்த பக்கமாய் நடமாடுவதை பார்க்க முடியும். மழை அவர்களது கள்ளத்தனத்திற்கு உதவியது என்றாலும் அவர்களது உறவு பற்றி நிறைய பேர் கிராமத்தில் பேசிக் கொள்வதை கேட்க முடிந்தது. இந்த புரணி பற்றியெல்லாம் ஷோபனா கவலைப்பட்டதாய் தெரியவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் இலக்கிய கூட்டம் நடக்க தொடங்கியது. அப்போதெல்லாம் ஷோபனா என்னை அவளுடன் வர வற்புறுத்துவாள். அங்கே போனால் தமிழ் வாத்தியார் மோசஸுடன் ரோஸ்மேரி இன்னும் புது புது அட்கள் கூடியிருப்பதை பார்க்க முடியும். அவர்களுக்கு அதிகபட்சம் சிகரெட் வாங்கி வர நான் பயன்பட்டேன். ஒரு முறை ஷோபனா எனது கவிதையை அவர்களுக்கு வாசித்து காட்டினாள். அது ஒன்றும் எனக்கு பெரிய மரியாதையை அங்கு ஏற்படுத்தி தந்து விடவில்லை. ஆனால் ஷோபனாவிற்கு என் மீது அதிகமான பாசம் கூடிவிட்டது போல் இருந்தது. ரோஸ்மேரி கண்களிலோ என் மீதான வெறுப்பு அளவு கடந்ததாக இருந்தது. சில நாட்கள் ஷோபனா தன்னுடைய கதைகளை எனக்கு வாசிக்க கொடுப்பாள். நான் எவ்வளவு தான் அவளிடம் நன்றாக பழகுவதாய் காட்டி கொண்டாலும் எனக்கு முன்பு அவள் மீது இருந்த மரியாதை ஏனோ உடைந்தது போலவே தோன்றியது. அவள் ஆணவம் பிடித்தவள் என்று நினைத்து கொண்டேன். எனக்கு அவள் மீதான மரியாதை குறைந்தது என தெரிய வந்ததினால் அவளே இப்போது வலிய வந்து பழகுகிறாள் என தோன்றுகிறது. “தமிழ் வாத்தியார் பொண்டாட்டி ஒரு நா ஷோபனாவை நடு ரோட்டுல வைச்சு துவைச்சு எடுக்க போறா!” என்று சொன்னான் தாமஸ். அவனுக்கும் எனக்கும் ஷோபனா மீது இருந்த மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை. எங்கள் இருவருக்கும் ஒரே வயது. பதினெட்டு வயது. ஷோபனா எங்களை விட ஒன்பது வருடங்கள் மூத்தவளாக இருக்க கூடும். ஆனாலும் அவள் மீது இருவரும் பித்து பிடித்தாற் போல் இருந்தோம். ஆனால் அதை வெளிபடுத்தி கொள்ளும் விதம் தான் வித்தியாசமாக இருந்தது. “அவங்க இரண்டு பேரும் வயற்காட்டுல கட்டி பிடிச்சு புரள்றாங்களாம்.” மற்றொரு நாள் தாமஸ் இப்படி சொன்னான். அவர்களது கள்ள உறவு கொஞ்சம் கொஞ்சமாய் ஊருக்கு புரணியாய் மாறி கொண்டிருந்தது. ஷோபனாவிடம் யாராவது அறிவுரை சொல்வார்களா? நானே சொல்ல நினைக்கிறேன். ஆனால் பயமாய் இருக்கிறது. அவளுடைய தாய் தகப்பன் கூடட அவளை கண்டால் பயப்படுகிறார்கள். ஒரு ஞாயிற்றுகிழமை. சர்ச் கூட்டம் முடிந்து நான் மட்டும் முதலில் வீடு திரும்பினேன். பூட்டபட்ட வீட்டிற்கு வெளியே திண்ணையில் ரோஸ்மேரி அமர்ந்திருந்தாள். கையில்லா ஜாக்கெட் போட்டு பூ வேலைப்பாடு கொண்ட ஒரு நீலநிற சேலை அணிந்திருந்தாள். தலைமுடியினை கோணலாய் வாகு எடுத்து சீவியிருந்தாள். நான் வருவதை பார்த்ததும் ஒரு புன்சிரித்தாள். சந்தர்ப்ப சூழலுக்காக அந்த புன்சிரிப்பு. “சாவி என்கிட்ட இல்லையே,” என்றேன் நான். “பரவாயில்லை. அவங்க வராங்க தானே.” அவள் எனது கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசினாள். அந்த கண்களை நேராய் பார்க்க முடியாமல் தலைகுனிந்தேன். “வருவாங்க. ஒரு பத்து நிமிஷமாகும்.” “நான் திண்ணையில உக்காந்து இருக்கேன்.” நான் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. மாடிக்கு போய் விட்டால் அவளை உதாசீனபடுத்தியதாய் இருக்குமென தோன்றியது. அங்கே உட்கார்ந்தால் அவளை சைட் அடிப்பதாய் தப்பாய் நினைத்து கொள்வாளோ என பயமும் இருந்தது. “நீங்க இதுவரைக்கும் எத்தனை புத்தகம் எழுதியிருக்கீங்க?” ரோஸ்மேரிக்கு நான் பேசியது தெளிவாக கேட்டிருக்கும். ஆனாலும் எனது கேள்வியை காதில் வாங்காமல் தொலைவில் எங்கோ பார்த்தபடி இருந்தாள். என்ன ஓர் ஆணவம். நான் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து என்னை மெதுவாக திரும்பி பார்த்தாள். “நீ மாடிக்கு போறதுன்னா போ. நான் காத்துருக்கேன்.” நான் அவசரமாய் மாடி ஏறி போனேன். அவமானமாக இருந்தது. ஷோபனா இவளை விட பல மடங்கு நல்லவள். ஷோபனாவும் மாமாவும் மாமியும் வீட்டிற்கு பிறகு வந்தார்கள். சிறிது நேரம் கழித்து ஷோபனாவும் ரோஸ்மேரியும் பள்ளிக்கூடத்திற்கு குடை பிடித்தபடி நடந்து போவதை மாடியில் இருந்து பார்த்தேன். இப்ப ஷோபனாவிற்கு என் ஞாபகம் வந்திருக்காதே. அவளுக்கு நான் ஓர் ஒப்புக்கு சப்பாணி. ம்கூம். குடையுடன் அவர்கள் இருவரும் நடந்து போகும் போது எனது மன போராட்டங்களை தாண்டி என் கண்கள் இரு பெண்களையும் பருக தொடங்கியது. ரோஸ்மேரி கறுப்பாக இருந்தாலும் நல்ல வடிவமாக இருந்தாள். மேல் சற்று பருத்து இடை சிறுத்து குண்டி மீண்டும் பருத்து இருந்தாள். நடக்கும் போது குண்டி சவுக்கு வீசுவது போல வேகமாக இருந்தது. ஷோபனா நடக்கும் போதோ அது மென்மையான ஊஞ்சலாக இருந்தது. நடைப்பாலத்தில் அவர்கள் நடந்து போகும் போது ரோஸ்மேரி சட்டென திரும்பி வீட்டை பார்த்தாள். மாடியில் நான் நின்று கொண்டிருப்பதும் அவர்களை வெறித்து கொண்டிருப்பதும் அவளுக்கு தெரிந்திருக்கும். அவள் எதோ ஷோபனாவிடம் சொல்வதும் ஷோபனாவும் திரும்பி பார்ப்பதையும் பார்த்தேன். வேறு பக்கமாய் திரும்பி கொண்டேன். மழை இன்னும் வலுக்க ஆரம்பித்தது. எனது அறை ஜன்னல் வழியாய் நீலவேணி ஆற்றை பார்த்தபடி மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தேன். பிறகு மழை குறைந்தவுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த போது ஷோபனா அறை உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. ஷோபனாவும் ரோஸ்மேரியும் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி விட்டார்கள் போல. உள்ளே அவர்கள் பேசி கொள்ளும் சத்தம் தான். “மோசஸ் என்னை கல்யாணம் பண்ணிப்பாரு. டவுனுல எனக்கு தனியா வீடு எடுத்து கொடுக்கிறதா சொல்லி இருக்காரு.” “ஷோபனா எனக்கு என்னமோ நம்பிக்கையே இல்லை. நீ கவனமா இருந்துக்கோ. அவ்வளவு தான் சொல்வேன்,” என ரோஸ்மேரி சொன்னாள். வீட்டில் மாமாவும் அவரது மனைவியும் டவுனுக்கு போய் விட்டார்கள் என உறைத்தது. அதனால் தான் இருவரும் மனம் விட்டு சுதந்திரமாய் பேசி கொண்டிருக்கிறார்கள் போல. நான் அந்த ஜன்னல் வழியே பார்க்க முயன்றேன். ஷோபனா வைத்திருந்த திரைச்சீலை சற்று விலகி இருந்தது. உள்ளே ரோஸ்மேரியும் ஷோபனாவும் இருப்பதை பார்த்தேன். ஷோபனா வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் இருந்தாள். “ச்சரி துணி மாத்திட்டு கொஞ்ச நேரம் படு. நான் கடைக்கு போயிட்டு வர்றேன்,” என்று சொல்லி விட்டு ஷோபனா கதவை சாத்தி விட்டு வெளியே போய் விட்டாள். ரோஸ்மேரி கதவினை தாளிட்டாள். தன்னுடைய சேலையை அவிழ்த்தாள். பூ வேலைப்பாடுகள் கொண்ட அந்த நீல நிற சேலை தரையில் விழுந்தது. கையில்லா ஜாக்கெட்டில் அந்த கறுப்பு தேகம் கவர்ச்சி கூடியது. சுவரில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை தானே பார்த்து கொண்டாள். தன்னையே ரசித்தபடி ஜாக்கெட் ஊக்குகளை கழட்டத் தொடங்கினாள். உள்ளே வெள்ளை நிற பிரா போட்டிருந்தாள். கையில்லா ஜாக்கெட் தரையில் விழுந்தது. வெள்ளை பிராவும் தரையில் விழுந்தது. அடுத்து பாவாடை பிறகு ஜட்டி. முழு நிர்வாணமாய் கண்ணாடி முன் தன்னை ரசித்தபடி நின்றிருந்தாள். கறுப்பு கல்லாலான சிற்பம். கட்டு குலையாத மார்பகங்கள். வேல்முனை போல கரு முலைக்காம்புகள். மடிப்பில்லா வயிறு. சத்தான குண்டி. நீண்ட தொடைகள். என்னுள் அனல் வீசியது. தடி முட்டி கொண்டது. இதென்ன எதிர்பாரா தரிசனம். திரைச்சீலை படபடத்தது. சுற்றும்முற்றும் பார்த்தாள் ரோஸ்மேரி. அவள் கண்கள் இந்த ஜன்னலை நோக்குவதற்குள் நான் விலகினேன். அனல் மூச்சோடு படி இறங்கினேன். ஷோபனா சேலை அணிந்து வெளியே வந்தாள். “கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்,” என்று சொல்லியபடி ஷோபனா கிளம்பி போனாள். அவள் போனபிறகு நான் வீட்டிற்குள் போனேன். ஷோபனாவின் அறைக்கதவு இன்னும் திறக்கபடவில்லை. மெதுவாய் தடதடக்கும் மனதோடு கதவை தட்டினேன். “என்னடி?” என்று கேட்டபடி அறைக்கதவு லேசாய் திறந்தது. ரோஸ்மேரி எட்டி பார்த்தாள். அவளது கழுத்து வரை நிர்வாணம் தெரிந்தது. என்னை பார்த்ததும் அவளது முகம் மாறியது. “என் புக் உள்ள இருக்கு.” “ம், இரு,” என்று சொல்லியபடி அவள் கதவு பக்கமிருந்து விலகினாள். நான் எதுவும் யோசிக்காது சட்டென முழு கதவையும் திறந்தேன். பாவாடையை மட்டும் முன்பக்கமாய் பிடித்தபடி நிர்வாணமாய் இருந்த அவள் திரும்பி துணி எடுப்பதற்காக இரண்டு அடி எடுத்து வைத்தாள். அவளுடைய வடிவான குண்டிகள் நிர்வாணமாய் அசைந்தாட பின்புற தரிசனத்தை பார்த்தபடி நின்றிருந்தேன் நான். கதவு திறந்ததை அறியாமல் குனிந்து துணிகளை எடுத்து கொண்டு திரும்பினாள் அவள். பாவாடையை பிடித்திருந்த கைகள் விலகி விட்டிருந்தன. இப்போது முன்பக்க நிர்வாணம் அப்பட்டம். மாசு மருவற்ற கருமுலைகள் பழுத்த பழங்களாய் பம்மி இருந்தன. திரும்பிய அவள் அதிர்ச்சியில் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் பாவாடை கொண்டு தன்னை மறைத்து கொண்டாள். “ஐய்யயோ கதவு தானா திறந்துடுச்சுங்க,” என்று பதறினேன் நான். “கருமம் கதவை சாத்து,” என்றாள் பதற்றமான குரலில். ஆளுயர கண்ணாடியில் இப்போது அவளது பக்கவாட்டு தரிசனம், முலைகளும் அப்பட்டமாயின. நான் பார்ப்பதை பார்த்து அவள் அந்த கண்ணாடியை பார்த்து நிலைமை புரிந்து கொண்டு தன்னை தானே சரி செய்தபடி நின்றாள். நான் அங்கிருந்து விலக மனமில்லாமல் விலகினேன். ஆனால் கதவை சாத்தவில்லை. சட்டென சிறிது நேரத்தில் கதவு சாத்தபட்டது. என் மனமெங்கும் காமம் வியாபித்தது. வெளியே வந்து திண்ணையில் அமர்ந்தேன். இந்த திண்ணையில் அமர்ந்தபடி இன்று காலை தானே என்னை கேவலமாக பேசினாள். ம்கூம், அவளை உரித்து பார்த்தாயிற்று. காமத்தையும் தாண்டி என்னுள் ஒரு திருப்தி. சற்று நேரம் கழித்து உடை உடுத்தி வேகமாய் ரோஸ்மேரி வெளியே வந்தாள். என்னை திட்ட போகிறாள் என நான் பயந்து அவளை பார்த்தேன். என்னை பார்த்தவள் முகமெல்லாம் மாறியது. எதுவும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். மழைத்தூறல் விழுந்தபடி இருந்தது. மழையின் ரீங்காரத்தை கேட்டபடி ஏனோ எந்த உணர்வுகளும் இல்லாமல் திண்ணையிலே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் நான். காமம் மனதில் இருந்து வடிந்திருந்தது.

123456...8