தேவதை வாழும் வீடு

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மழை! தூறல்! சாரல்! நான் விசுக் விசுக் என்று நடந்து கொண்டு இருக்கிறேன். இதயம் தடதடவென அடித்து கொண்டு இருக்கிறது. சற்று முன் ஷோபனா தனது ஜாக்கெட்டை தூக்கி எனக்கு தனது முலைகளை காட்டினாளா அல்லது அது எப்போதும் போல வெறும் கனவா? கனவிற்குள்ளே இது கனவா என்று நாம் யோசிக்க மாட்டோம் இல்லையா? ஆக இது கனவல்ல. கையில் அவள் கொடுத்த லெட்டர் இருக்கிறது. நடைபாலத்தை தாண்டி ஆளற்ற அந்த கோயில் ஓரமாய் ஒதுங்கி அந்த லெட்டரைப் பிரித்து படித்தேன். அன்புள்ள மோசஸிற்கு, என்னைத் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று இவ்வளவு நாளா நினைத்திருந்தேன். இப்படி ஏமாற்றி விட்டு போவீர்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கை ஒரு தீரா சோகமாய் இருக்கட்டும் என்று ஆண்டவர் நினைக்கிறார் போல. ஆனால் நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது தான் எனது கடைசி கடிதம். அடுத்த முறை எங்காவது யதேச்சையாக சந்தித்தால் கூட உங்களிடம் நானாக பேச மாட்டேன். எங்கு இருந்தாலும் நன்றாக இருங்கள். அடுத்த வாரம் தேவியில் எனது கதை ஒன்று பிரசுரமாகிறது. இப்படிக்கு ஷோ. பி.கு: அதென்ன நீங்க எழுதுன லெட்டருல என்னை காமாந்தகின்னு சொல்லி இருக்கீங்க. கஷ்டபடுத்தற விஷயத்துலேயே இது தான் ரொம்ப காயபடுத்திச்சு. தப்பு என் மேல தான். நானா வந்து வலிய நின்னேன் இல்ல, என்னைத் தான் வையனும். லெட்டரைப் படிச்சதும் சுற்றி முற்றி திருட்டுத்தனமா பாத்துட்டு ஸ்கூல் பக்கம் நடந்தேன். அதிசயமா வாத்தியார் அங்க இருந்தார். சுற்றியும் ஆள் இல்லன்னு உறுதி செஞ்சுட்டு அந்த லெட்டரைக் கொடுத்தேன். ஒரு திருடன் மாதிரி அந்த லெட்டரை வாங்கிட்டு உள்ள ஓடிட்டான் அந்த ஆள். தேன் குடிச்ச திருடன். மனதிற்குள் அவனை வைதபடி நான் மீண்டும் கடைக்கு போனேன். அங்கே தாமஸ் திரும்பவும் வந்திருந்தான். அவனை ஏறெடுத்து பார்க்காமல் நான் வேலையில் மூழ்கினேன். அவனும் தள்ளியே இருந்தான். மனம் முழுக்க ஷோபனா நிறைந்திருந்தாள். அவளது முலைகள் ரெண்டும் கண்ணிலே நிறைந்து இருந்தன. பெருத்த முலைகள். வெண்கோதுமை நிறத்தவை. லேசான பழுப்பு முலைக்காம்புகள். அதை தொடும் போது அவ்வளவு மென்மையாக இருக்குமென நினைக்கவே இல்லை. பார்க்கும் போது திடமாய் இருக்கு, தொட்டால் பஞ்சாய் இருக்கே என்று யோசித்து கொண்டிருந்தேன். ஷோபனா என்கிட்ட தன் முலைகளைக் காட்டும்போது சிரித்தபடி தான் இருந்தாள். ஆனால் அவள் கண்களில் ஒரு சோகம் இருந்தது. அவளிடம் காமம் இருந்த மாதிரி தெரியல்லை. எதோ பாவம் பையன், பிழைச்சு போகட்டும் என்கிற மாதிரியான உணர்வு தான் இருந்துச்சு. பாவம் தான் அவள். எத்தனை சோகம் அவள் வாழ்க்கையில். கணவனைப் பிரிந்து விட்டாள். குழந்தை இல்லை. எதிர்பார்த்த வாத்தியார் பயந்து ஓடிட்டான். ஊரு எல்லாம் அவளைப் பத்தி தப்பான புரணி. என்ன தான் செய்வா. நானா இருந்தா தற்கொலை தான் பண்ணியிருப்பேன். அவளுடைய இன்னிக்கு நிலைமைக்கு நாம என்ன உதவி பண்ணோம். ஒன்னுமே பண்ணல. மாறா அவளைத் தப்பா பாத்துட்டு நின்னோம். ம்கூம்! இப்போ அவ எதோ ஞானி போல தத்துவதார்த்த நிலையில இருக்கா. கடையை விட்டு நான் இரவு கிளம்பும் போது தாமஸ் என் பக்கம் வந்தான். “ஏலேய் பேச மாட்டீயளா நீ,” என்று இழுத்தான். நான் முறைத்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்தேன். மாமா வழக்கம் போல சாராய கடை பக்கம் போய் விட்டார். இரவு நேரம் நடைப்பாலத்தில் நடந்த போது அப்போதும் மழை லேசாக தூறி கொண்டு தான் இருந்தது. எலும்புகளையும் சிலிர்க்க வைக்கும் குளிர் காதுகளையும் அடைத்தது. நான் நடுநடுங்கி கொண்டே வீட்டிற்கு வந்தேன். கதவு திறந்து இருந்தது. நான் உள்ளே போகலாமா வேண்டாமா என்று கதவு அருகே நின்றிருந்த போது ஷோபனா சமையலறையில் இருந்து வெளியே வந்தாள். வாத்தியார் லெட்டரை வாங்கிட்டாரா? என்ன சொன்னார்? இப்படி எதாவது கேள்வி கேட்பா என்று நினைத்தேன். “வந்து சாப்பிடு,” என்று வழக்கம் போல சொல்லிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் போய் விட்டாள். “எங்க அம்மா?” என்று கேட்டேன். “அங்க டவுன்ல இருந்து இன்னும் வரலை. மாமாவிற்கு ரொம்ப மோசமா இருக்குன்னு நேத்தே சொன்னாங்க. இனி காலையில தான் வருவாங்க போல.” சாராயக்கடைக்கு போன மாமா திரும்பி வர இன்னும் ஒரு மணி நேரமாகலாம். வீட்டில் ஷோபனாவும் நானும் தனியே இருக்கோம். மதியம் மாதிரி திரும்பவும் நம்மகிட்ட எதாவது நெருங்கி வருவாளா? தடதடக்கும் இதயத்துடன் வீட்டு பின்புறம் ஆற்றிற்கு போனேன். நிறைந்து போய் இருந்தது ஆறு. ஷோபனா மாதிரி தான் இது. நான் முதன்முதலா பார்த்தப்ப இது ஓடை மாதிரி சின்னதா அழகா இருந்துச்சு. இப்போ வெள்ளபெருக்கெடுத்து நிக்குது. யாராலும் கட்டுபடுத்த முடியாது. நான் வீட்டில் நுழையும் போது தட்டில் சாதம் தயாராக இருந்தது. வழக்கமாய் தட்டில் இப்படி வைத்து விட்டு பக்கத்தில் குழம்பு, தயிர் வைத்து விட்டு அவள் தன் அறைக்குள் நுழைந்து விடுவது வழக்கம். இன்று ஆச்சரியமாய் தட்டு அருகே உட்கார்ந்திருக்கிறாள். சேலை அணியாமல் ஜாக்கெட் பாவாடையில் இருக்கிறாள். மஞ்சள் பல்பு வெளிச்சத்தில் வெள்ளை தேவதையாய் இருக்கிறாள். ஜாக்கெட்டில் பிறைநிலா போல முலை விளிம்புகள் பிரகாசித்தன. ஒருவேளை வாத்தியாரைப் பத்தி நானே சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாள் போல. கள்ளி. இருக்கட்டும். நான் அமைதியாக சாப்பிட தொடங்கினேன். அவளே எடுத்து எடுத்து பரிமாறினாள். “தேவியில அடுத்த வாரம் உங்க கதை வருதா?” என்றேன் அப்பாவியாய். சட்டென நிமிர்ந்து பார்த்தவள், “ஆமா,” என்று சொன்னாள். பிறகு, “தயிர் இன்னும் ஊத்தட்டுமா?” என்றாள். “வேணாங்க. லெட்டர் கொடுத்துட்டேன்.” “ம்.” நான் கை அலம்பிய பின்னர் அவள் தட்டை எடுத்து போய் வைத்து விட்டு திரும்ப வந்தாள். அவள் கண்களில் கேள்வி இருந்தது. நான் அங்கேயே நின்று இருந்தேன். “தேவியில் வர்றது என்ன கதை?” நான் பேச்சை வளர்க்க பேசினேன். “நல்ல கதை தான். வந்ததும் காட்டுறேன்.” அவளது திமிர்ந்த ஜாக்கெட்டைப் பார்த்தேன். முன்பு பார்த்த முயல்கள் அதனுள் எப்படி அடங்கி போய் இருக்கும் என கற்பனை ஓடியது. எனது பார்வையை அவள் உணர்ந்து நின்றிருந்தாள். “நீ மேல போ.” “ஏன்?” “என்ன இது புதுசா?” நான் தடதடக்கும் இதயத்தோடு அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தேன். “நீ மாடிக்கு போ,” என்றாள். இப்போது குரலில் சற்று கடுமை காட்டினாள். இன்னும் ஓரடி தயக்கமாய் எடுத்து வைத்தேன். “என்ன வேணும் உனக்கு?” “நீங்க தான்.” வாய் உலர்ந்து போய் விட்டது எனக்கு. அவள் சற்று திகைத்தவள் பிறகு பளீரென புன்னகைத்தாள். “இங்க பாரு சௌந்தரு, இன்னிக்கு நடந்தது தப்பு தான். உனக்கு என்னை விட வயசு ரொம்ப கம்மி. நீ இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது.” “நீங்க ஏன் அப்படி காட்டினீங்க,” என்றேன். குரல் ஏன் இப்படி தடுமாறுகிறது. “தப்பு தான். தப்பு தான்,” என்று ஷோபனா என் அருகே வந்தாள். “இப்போ அமைதியா மேல போவீயாம்,” என்று என்னை லேசாக பிடித்து தள்ளி விட்டாள். “ஏன் இப்படி தனியா இருக்கீங்க? பைத்தியம் பிடிச்சிடாதா?” என்றேன். அவளது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. சற்று நேரம் திகைத்து நின்றிருந்தாள். “ரொம்ப நாளா தனியா தான் இருக்கேன்.” “நான் இருக்கேன்ங்க உங்களுக்கு.” ஷோபனா என் கண்களை நேராக பார்த்தாள். அவளது பார்வையை என்னால் தாங்க முடியலை. “எதுக்கு அப்படி சொன்ன?” “உண்மையா தான் சொன்னேன்.” என்று சொல்லி விட்டு தயங்கினேன். இருவரும் அருகருகே தான் நின்றிருக்கிறோம். அவளது உடலில் இருந்த சுகந்த மணம் என் மேல் கவிந்து இருந்தது. சற்று தயங்கி, “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குங்க. உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்,” என்று தலைகுனிந்தபடி சொன்னேன். ஷோபனா இன்னும் நெருங்கி வந்தாள். என் முகவாயைப் பற்றி தூக்கினாள். “உனக்கு வயசு பிரச்சனை. உன் தேவைக்கு நீ என்னமோ உளர்ற. உன் பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும். இப்படி தேவையில்லாம வார்த்தைகளை விடாத.” எனது கண்களுக்குள் அவளது பார்வையை செலுத்தியபடி அவள் பேசினாள். அவளது அருகாமை, எனது முகவாயில் அவளது கை இவற்றை மீறி அந்த பார்வை ஒரு கணம் என்னை நிலைதடுமாற செய்தது. அவளது கையைத் தள்ளி விட்டு சற்று பின்னகர்ந்தேன். “சரி நீங்க சொல்றாப்புலே இருக்கட்டும். என் தேவைக்காக தான் பேசுறேன். எனக்கு என்ன தேவைன்னு உங்களுக்கு தெரியும்ல்ல.” ஷோபனாவின் முகத்தில் புன்னகை. குழந்தையைப் பார்த்ததும் புன்னகைப்பார்களே அது போல. “இப்ப உனக்கு என்ன வேணும்?” சற்று தயங்கி நிறுத்தினாள். “என்னால அதெல்லாம் முடியாது. ஊரெல்லாம் வேசின்னு சொல்றாங்க. அது மாதிரியே ஆகிட சொல்றீயா?” நான் மோகத்தில் ஆட்பட்டவனாய் அவளருகே போய் அவளை அணைத்தேன். அவள் ஒரு கணம் கல்லாய் சமைந்து நின்றாள். என் முகத்தால் அவளது திண்மையான முலைகளை இடித்தேன். ஜாக்கெட் லேசாய் குலுங்கியது. “நீ அடங்கவே மாட்டீயே,” என்று செல்லமாக தான் வைதாள். நான் அவளை அணைத்து இறுக்கி கொண்டேன். என்னுள் காமம் வரையறை இல்லாமல் பெருக்கெடுத்தது. “சௌந்தரு உனக்கு என்ன வேணுமோ அத என்னால கொடுக்க முடியாது,” என்றாள் மெல்லிய குரலில். நான் அவளது பேச்சை கேட்க விரும்பாதவனாய் அவளை அணைத்து முகம் புதைத்து கொண்டேன். அவள் என்னை அணைக்கவும் இல்லை. தள்ளி விடவும் இல்லை.
“இறுக்காத, இரு இரு,” என்று என் காதருகே முணுமுணுத்தாள். “ம்,” என்று நான் முனகினேன். ஒரு கையால் அந்த முயலை, முலையை பற்றி கொண்டேன். “அய்யோ விடு.” என்று எனது கைகளை தள்ளி விட்டாள். “ஏங்க?” என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்தபடி. “உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். இப்படில்லாம் அப்பாவியாய் முகத்தை வைச்சுக்காத. எனக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டமில்ல. சித்த தள்ளி நில்லு.” நான் லேசாய் விலகினேன். அவள் இப்போது என்னைப் பார்ப்பதில் கூட காமம் இருப்பதாய் தெரியவில்லை. எதோ பாவம் பையன் என்கிற மாதிரி தான் பார்த்தாள். “சௌந்தரு, ஊரெல்லாம் வேசின்னு என்னை வைறாங்க. நீ அத உண்மையாக்க தான் இப்படி செய்ற.” “நான் பாவங்க.” அவள் சட்டென சிரித்து விட்டாள். “சரி, முன்ன மாதிரி தான். நானா காட்டுவேன். நீ தொடாம போயிடணும்.” “ஏங்க?” என்றேன் மீண்டும் அப்பாவி போல. “நீ ரொம்ப கஷ்டபடுற அப்படின்னு தான் இதெல்லாம் செய்யுறேன். மனசளவுல எனக்கு இதெல்லாம் விருப்பமே இல்லை.” “சரிங்க, சரிங்க,” என்றேன் மன்றாடும் பிச்சைக்காரனைப் போல. ஷோபனா குறும்பாய் ஒரு சிரிப்பு சிரித்தாள். முன்பு போலவே வேகமாய் தனது ஜாக்கெட் ஊக்குகளை ஒன்றன்பின் ஒன்றாய் கழட்டினாள். பிராவுடன் சேர்த்து மொத்தமாய் மேலே தூக்கினாள். இதோ அந்த முயற்குட்டிகள். தகதகவென பிரகாசம். நான் மெய்மறந்து நிற்க, அவளது முகத்தில் இன்னும் குறும்பு கூடியது. “பக்கத்துல வராத,” என்றாள். நான் அருகில் போனேன். “தொடாத,” என்றாள். நான் அந்த மென்மையான பந்துகளில் ஒன்றினை பக்தியோடு தொட்டேன். அந்த பந்தின் மென்மையால் எனது தடி பேண்ட்டில் முட்டி கொண்டது. அதை அவள் கவனித்திருக்க கூடும். “இத பாக்கிறதுன்னால உனக்கு என்ன வந்துச்சு? என்ன ஆகுது உனக்கு?” அவளது குரலின் தன்மை இன்னும் செக்சியாய் மாறியது போல் தோன்றியது. நான் ஒரு புனிதமான பழத்தை கையில் ஏந்தியது போல நின்றிருந்தேன். “அவ்வளவு தானா?” என்றாள். நான் எனது வாயினை அந்த முலையருகே கொண்டு போனேன். வேகமாய் என்னைத் தடுத்தாள். “ஏன்?” என்றேன் ஏமாற்றத்துடன். “எனக்கு மூடு வர்ற மாதிரி எதுவும் நான் செய்ய மாட்டேன்,” என்றாள் பச்சையாக. “ஏன் உங்களுக்கு ஏன் மேல இஷ்டமில்லையா?” “உண்மைய சொல்லணும்னா நீ கஷ்டபடறதுன்னால நான் இத செய்யுறேன். உன் வயசு என்ன? என் வயசு என்ன?” “இப்படி பாதியில நிக்கிறது தாங்க இன்னும் கஷ்டமா இருக்கு?” “ம், சரியான காரியக்காரன் தான்டா நீ. இப்படி உக்காரு.” என்னைப் பிடித்து தரையில் அமர்த்தி விட்டு இரு முலைகளும் இன்னும் வெளியில் தொங்க, என்னை அணைத்தவாறு அவளும் அமர்ந்தாள். நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியாமல் நான் ஆச்சரியத்துடன் அப்படியே அவளால் ஆட்டிவிக்கபட்ட பொம்மை போல அவள் இஷ்டபடி இருந்தேன். அவள் எனது பேண்ட் ஜிப்பை திறந்து எனது தடியை வெளியில் எடுத்தாள். ஏற்கெனவே முட்டிக்கிட்டு நிக்கிற தடி அவளது கையின் குளுமையால் இன்னும் விறைத்து தடித்தது. எனது தடியை ஒரு கணம், ஒரே கணம் கண்டு திகைத்து பிறகு அமைதியாகி தனது உணர்வுகளை மறைத்து கொண்டாள். “சௌந்தரு என்னால உன்னோட தப்பு பண்ண முடியாது. இன்னிக்கோட இது கடைசியா இருக்கட்டும்,” என்று முணுமுணுத்தாள். நான் தாய்பால் குடிக்கும் குழந்தை போல அவளது மடியில் சாய்ந்து அவளது முலைகளை கவ்வி கொண்டேன். முலைக்காம்புகள் தடித்தவை. அதை நாக்கால் நக்கினேன். அவள் மெள்ள எனது தடியை நீவி விட்டாள். பிறகு மேலும் கீழுமாய் உருவிவிட தொடங்கினாள். தடதடவென காம உணர்வலைகள் என்னுள் பிரவாகம் எடுக்க, நான் முலையை பால் குடிப்பது போல் சுவைத்து இழுத்தேன். “பால் வராது,” என்றாள் என் காதருகே. நான் முலையை விடுவித்து விட்டு, “உங்களுக்கு இங்க நாக்கால பண்ணா மூடு வரும்னு சொன்னீங்களே,” என்றேன். “அடப்பாவி, அப்படி நான் சொல்லவே இல்லையே,” என்று குறும்புடன் சொல்லிவிட்டு எனது தடியை செல்லமாய் தட்டினாள். “வயசுக்கும் சைசுக்கும் சம்பந்தமில்லாம இருக்கு.” “உங்களுக்கு ஆசையில்லையா?” அவள் என் தடியை உருவிவிடுவதை சற்று நிறுத்தினாள். குனிந்து என் கண்களை உற்று பார்த்தாள். அவளது சிவந்த உதடுகள் என்னருகே வந்தது. “எனக்கு ஆசைய வரவைக்காத. நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கேன்.” “இவ்வளவு தூரம் ஆயிடுச்சு. இன்னும் கொஞ்சம் தான்.” “நீ ரொம்ப பேசுற,” என்று சொல்லியபடி அவளது உதடுகள் எனது உதடுகளை கவ்வியது. அழகிய அதரங்களை சுவைத்தேன். அவள் வேகமாய் உருவி விட ஆரம்பித்தாள். ஏற்கெனவே காமத்தில் எனக்கு வந்து விடும் போல் இருந்தது. ஆனால் விந்து விந்துட்டா அப்புறம் உடலுறவு கிடைக்காம போயிடுமே என்கிற ஏக்கத்தில் நான் அவளது கைகளை தடுத்தேன். அவள் எனது கைகளை தட்டி விட்டு உதடுகளால் என்னை சிறைப்பிடித்து வேகவேகமாய் உருவி விட்டாள். உதடுகள் வலிக்குமளவு முத்தம் தொடர்ந்தது. தடி வெடிக்குமளவு உருவிவிடுதல் தொடர்ந்தது. திகட்டுமளவு காமம். ஆனாலும் இன்னும் இன்னும் என மனதினுள் ஏக்கம். அவள் முத்தத்தினை நிறுத்தி என் உதடுகளை விடுவித்து விட்டு என்னை அவளது முலைகளுக்குள் தள்ளினாள். இரு முலைகளையும் ஆவேசமாய் நக்கி கொடுத்தேன். கண நேரம் யுகங்களாய் இருந்தது. தேக சுவை இனித்தது. “ஹ்,” என்று கர்ஜித்தேன். விந்து பொங்கி எனது பேண்ட் தரை என பறந்து தெளித்தது. “அய்யோ பேண்ட்டெல்லாம் ஆயிடுச்சே,” என்று சொல்லி அவள் தனது கையை நகர்த்தினாள். நான் இரண்டு கால்களையும் முறுக்கி இன்னும் விந்தினை தரையில் தெளித்தேன். அவள் எதுவும் பேசாமல் எழுந்து அவளது அறைக்குள் போய் விட்டாள். நான் பேண்ட்டை சரி செய்து கொண்டேன். அவளது அறைக்கதவை நெருங்கினேன். “அப்பா வர்ற நேரமாயிடுச்சு. மேல மாடிக்கு போ,” என்று குரல் மட்டும் கேட்டது. இவ்வளவு நேரம் இருந்த பரிவு இப்போது அந்த குரலில் இல்லை. நான் கால்கள் தடுமாற மாடிக்கு போய் விட்டேன். மாடியில் சாரத்தை மாட்டி கொண்டு சற்று நேரம் ஜன்னலில் இருட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பிறகு மாமா கீழே வந்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. நான் பெருமூச்சு விட்டபடி படுக்கையில் சாய்ந்து நடந்தது அனைத்தையும் மீண்டும் மீண்டும் எண்ணி பார்த்தபடி அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து போனேன். தூக்கத்தின் நடுவே நான் திடுக்கிட்டு விழித்த போது எனது அறையினுள் ஓர் உருவம் நின்றிருப்பதை பார்த்தேன்.
வெளியே பெருமழை பொழியும் சத்தம். நான் தூக்கத்திலிருந்து விழித்து திகைத்து உட்கார்ந்து இருக்கிறேன். எனது மாடி ஒற்றை அறையினுள் நிற்கும் உருவம் ஷோபனா போல இருக்கிறதே. ஷோபனாவே தான். இதென்ன கனவா? ம்கூம், நான் சுதாரித்து கொள்ள முயன்றேன். “ஷ், பயந்து சத்தம் போடாத,” இது ஷோபனாவே தான். அவளுடைய இனிய குரலில் நடுக்கமும் இது வரையில்லாத இனிமையும் கலந்திருந்தன. இருளில் அவளுடைய உருவத்தின் வெளிவடிவம் மட்டும் தெரிந்தது. வழக்கம் போல ஜாக்கெட் பாவாடை மட்டும் போட்டு இருக்கிறாள். கூந்தல் ஒரு பக்கமாய் தோளிலிருந்து வழிந்தோடியது. அழகிய வெளிவடிவத்தினை பார்த்து மெய்மறந்து நான் பாய் மீதே உட்கார்ந்து இருக்கிறேன். சட்டென அவள் என்னருகே நெருங்கி பாய் மீது என்னை ஒட்டியபடி அமர்ந்தாள். அவள் மீது நறுமணம் கமிழ்ந்து கொண்டிருந்தது. அவளது கூந்தலில் மழைத்தூறல் ஈரமிருந்தது. அவளுடைய அருகாமை என்னைக் குதூகலப்படுத்தியது. நான் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன் என் மேல் சாய்ந்தாள். நான் அவளுடைய மென் உடல் அழுத்தத்தால் பின் சாய்ந்தேன். திடமான முலைகள் என்னை அழுத்தின. அவள் அப்படியே என் மீது படுத்து என் முகத்தில் முத்தம் கொடுக்க தொடங்கினாள். அவளுடைய ஈரக்கூந்தல் என் முகத்தினைத் தழுவியது. எச்சிலும் குளுமையும் முகத்தில் ஆங்காங்கே திடமாய் பதிய வெறித்தனமாய் கொடுக்கப்படும் முத்தம். எதிர்பாராத புயல். திடீரென கண்டெடுத்த புதையல். “கள்ளன்டா நீ,” ஷோபனாவின் குரல் இன்னும் செக்ஸியாய் மாறி போயிருந்தது. என் முகத்தில் அவளது உதடுகள் மென்முத்தம் கொடுக்க கொடுக்க எனது சாரத்தினுள் தடி விறைத்து கொண்டிருந்தது. “நீ சூடு ஏத்திட்டு போயிட்ட.” அவளது செக்ஸியான குரலில் கிறக்கம். “ஐ லவ் யூ ஷோபனா,” என்றேன் சூடான மூச்சுக்காற்றோடு. அவள் அதை காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை. பாய் மீது என்னைப் படுக்க வைத்து என்னை அணைத்தாற் போல் என் இடுப்பு மீது மேல் எறினாள். பூங்கொத்துகளின் மென்மையும் பழுக்கிற பலாப்பழத்தின் திண்மையுமாய் அவளது புட்டங்களை அவளது பாவாடையைத் தாண்டி எனது சாரத்தினைத் தாண்டி உணர்ந்தேன். எனது தடியை அழுத்திய அவளது எடை எனது தடியினை இன்னும் விறைப்பாக்கி கொண்டிருந்தது. முத்தங்கள் முகமெல்லாம் தொடர்ந்தன. மழைச் சத்தத்தோடு அவ்வபோது இடிச் சத்தமும் கேட்டது. தூரத்தில் எங்கோ மின்னல் எனது ஜன்னலுக்கு வெளியே வானத்தை நிர்வாணமாய் காட்டியது. மழையின் சில துளிகள் எங்கள் மீது அவ்வபோது விழுந்தன. “கனவுன்னு நினைச்சுட்டியா?” “ம், ஹாம்மா.” அவளுடைய அணைப்பிலும் முத்தத்திலும் நான் மூழ்கி இருந்தேன். என்னுடைய முகமெல்லாம் எச்சில்பட முத்தம் கொடுத்தவள் எனது கீழ் உதட்டைக் கடித்து சுவைத்தாள். நான் அவளது மேலுதட்டைச் சுவைத்தேன். குளிர்ந்த உதடுகள். இனிப்பு பாகுவினால் செய்யப்பட்டதைப் போல. பழத்துண்டும் அதன் மேல் தூவப்பட்ட கற்கண்டுகள் போல. வெண்ணிற ஐஸ் கிரீம் போல. அவள் உதடுகளால் என்னைப் பூட்டினாள். அவளுடைய நாவும் என்னுடைய நாவும் பாம்புகளாய் பின்னி கொள்ள முயன்றன. அவளுடைய வேகமும் காமமும் இதற்கு முன் நான் பார்த்திராதது. அவளிடைய தளிர் விரல்கள் என்னுடைய சாரத்தைத் தூக்கியது. சில்லென காற்றில் எனது தடி நடுங்கியது. நான் முத்தங்களால் மூழ்கி கொண்டிருக்க அவள் உதட்டினை என்னோடு அழுத்தியபடி தன் கைகளால் பாவாடையைச் சற்றே தூக்கி எனது தடியைப் பற்றினாள். அவளுடைய கைகள் எனது தடியை உறுதியாய் பற்றியவுடன் எனது உடலெங்கும் ஆனந்த பிரவாகம். அதே சமயம் முத்தங்களினால் உதடுப்பூட்டினால் நான் இதோ மூழ்கி விட போகிறேன் என்பது மாதிரியான நிலை. என்னுடைய தடியைப் பற்றியவள் அதை உருவி விடுகிறாள் என நினைத்தேன். இல்லை அதை பற்றி அதன் மேல் உட்காருகிறாள். இல்லை அதனை தனது யோனிக்குள் வைக்கிறாள். ஈரமான யோனியின் மேலுதடுகளை எனது தடி உணர்ந்தது. உணர்ந்தவுடன் எனது இடுப்பை யதேச்சையாக தூக்கினேன். அவளது கை விலகியது. யோனிக்குள் எனது தடி சட்டென உள்ளே போயிற்று. பொங்கிய திரவங்களும் குளிர்ந்த நிலப்பரப்புமாய் இருந்தது யோனி. புணர்வின் அத்தனை கணங்களையும் ஒருபக்கம் அனுபவித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இருவரும் உதடுகளால் உதடு பூட்டி மெய்மறந்து இருந்தோம். புணர்வு தொடங்கி விட்டது என நான் உணர்வதற்குள்ளாகவே ஒரு பெரும் சூறாவளி காற்றாய் என்னை இழுத்து கொண்டு போனது புணர்வு. அவள் தான் மேலிருந்து என்னை புணர்ந்தாள். என் மார்பில் அழுத்திய அவளது ஜாக்கெட்டிற்குள் இருந்த மதர்ப்புகள் என்னை வெறி கொள்ள வைத்தன. அவளுடைய முத்தங்கள் என்னைத் திசை திருப்பி கொண்டிருந்தன. புணர்வினை அவள் சாட்டை போல இயக்கி கொண்டு இருக்கிறாள். மலைப்பாம்பின் பிணைப்பில் நகர இயலாதவனாய் நான் மூழ்கியிருந்த சமயம் என் உடலெங்கும் அவளது புணர்வின் அக்ரோஷ ஆட்டம் அதிர்வலைகளை உருவாக்கி கொண்டு இருந்தது. எனது உதடுகளைக் கடித்தாள். நான் அவளது முதுகை இறுக்கி கொண்டேன். காற்றில் உலர்த்த போடபட்ட பாவாடை படபடப்பது போல அவளுடைய பாவாடை காற்றில் படபடத்தது. அவள் மிக தீவிரமாக வேகமாய் இயங்குகிறாள் என புரிந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த ‘காமந்தகி,’ என்கிற வார்த்தை ஏனோ நினைவில் வந்தது. நல்ல சூட்டில் இருக்கிறாள் போல. அவளுடைய உதடுகளை விடுவித்து எதாவது பேச நான் முற்படும் போதெல்லாம் அவள் அதற்கு முன்னே எனது உதடுகளை மீண்டும் தன் உதடுகளால் கவ்வி வெறியோடு ருசிக்க தொடங்கி விடுகிறாள். சிலுசிலுவென பனி யோனிக்குள் பொழிய எனது தடி ஆக்ரோஷமாய் துடித்து கொண்டு இருந்தது. அது என்னுடைய கட்டுப்பாட்டிலே இல்லை. வெறி கொண்டதாய் அது துடித்து கொண்டு இருந்தது. அவளுடைய யோனியோ வேறு எதோ ஓர் உலகினுள் என்னை இறுக்கி பிடித்து இழுத்தது. தடியைப் பாலாலும் தேனாலும் பஞ்சாமிர்தத்தாலும் அபிஷேகம் செய்தது. என்னை மீட்டி மீட்டி காற்றில் மிதக்க செய்தது. “நம்மளை விட வயசு அதிகமா இருக்குற பொண்ணுங்க நம்மளை தேங்காய் உரிச்சு நம்ம சக்திய உரிஞ்சுருவாளுங்களடா,” என தாமஸ் சொன்னது நினைவிற்கு வந்தது. உண்மை தான். நான் புணர்விலே மையம் குவித்து வேறு எதுவும் தெரியாத ஜடமானேன். இருவர் உதடும் இணைந்து பிணைந்து பூட்டியிருக்க, எனக்கு உச்சம் நெருங்கியது. எனது தவிப்பு எனது உதடுகளில் அந்த பிணைப்பில் நான் நெளிந்ததில் அவளுக்கு தெரிந்தது. அவள் இயங்கி கொண்டே இருந்தாள். அவளது யோனி திரவமாய் குளுமையூட்டியது. பாறையாய் என்னை பற்றிக் கொண்டிருந்தது. காற்றாய் என் உடலெங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. விந்து வரும் கணம், நான் இந்தப் பிரபஞ்சத்தின் இன்ப லோகத்தின் மையத்தில் இருந்தேன். மிக வேகமாய் வந்த குதிரை தன்னுடைய வேகத்தினை குறைத்து கொண்டே வந்து நிற்பது போல அவள் தன்னுடைய புணர்வினை முடிவிற்கு கொண்டு வந்தாள். நான் வெடித்து களைத்து இருந்தேன். “அப்படியே தூங்கிடு. காலைல பார்த்துக்கலாம்,” என்று காதில் முணுமுணுத்துவிட்டு என் மீது இருந்து எழுந்து நின்றாள். அவளது உடை கொஞ்சமும் கசங்கிவில்லை. அவள் அறையை விட்டு வெளியேறும் போது அவளது உடலின் வெளி உரு இருளில் அழகிய வடிவமாய் தெரிந்தது. எனது தடியின் விறைப்பு இன்னும் குறையவில்லை.
ஓர் இனிமையான புயல் வந்து தாக்கிவிட்டு சென்றது போல் இருந்தது. ஷோபனாவோடு அவசர புணர்வு முடிந்த பிறகு சிந்தனைகள் எதுவும் இல்லாது அப்படியே படுத்து இருந்தேன். பிறகு எப்படி தூங்கினேன் என தெரியாமலே தூங்கி விட்டேன். “சௌந்தரு எழுந்திரி,” மாமாவின் குரல். நான் கண்களைக் கசக்கி கொண்டு எழுந்தேன். கலைந்து கிடந்த சாரத்தைச் சரியாக கட்டினேன். “என்ன மாமா,” என்றேன். கண்களைத் திறக்க முடியாதளவு சோர்வு. வெளியே கும்மிருட்டாய் இருந்தது. “கீழே வா,” மாமா எதோ படபடப்பில் இருந்தார். நான் சட்டையைப் போட்டு கொண்டு கீழே வந்தேன். வீட்டிற்கு வெளியே புது ஆள் ஒருவர் நின்றிருந்தார். டவுனில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஷோபனாவின் மாமா இறந்து விட்டாராம். தகவல் சொல்ல டவுனில் இருந்து இந்த ஆள் வந்து இருக்கிறார். ஷோபனாவும் மாமாவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தனர். இரண்டு நாட்களுக்குக் கடை இருக்காது என்றும் இதைப் பற்றி வேலை ஆட்களிடம் சொல்லும்படியும் பணித்து விட்டு கைச்செலவுக்கு எனக்குப் பணம் கொஞ்சம் கொடுத்து விட்டு மாமாவும் ஷோபனாவும் மற்றவரும் டவுனுக்குக் கிளம்பி போனார்கள். கீழ் வீட்டைப் பூட்டி விட்டார்கள். அவர்கள் போன பிறகு தான் எனக்கு ஷோபனாவின் பிரிவு துயரமாக இருந்தது. நமக்கு வாழ்க்கையில எதுவுமே ஒழுங்கா நடக்கிறதில்லை என சுய பச்சாதாபம் மேலோங்கியது. அதற்குப் பிறகு தூக்கம் வரவில்லை. குளித்து விட்டு கடைக்குப் போய் ஆட்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு ஊரில் இருந்த ஒரு கடையில் இட்லி சாப்பிட்டு விட்டு எங்கே போவது என தெரியாமல் சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன். நேற்று இரவு ஷோபனாவின் கூந்தல் என் மேல் பரவியிருக்க அவள் குதிரையோட்டுவது போல அவசர புணர்வு புணர்ந்தது மனதில் மட்டுமில்லாமல் உடலிலும் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி தான் இருந்தது. அவளுடைய தேகம் இன்னும் என்னை உரசி கொண்டு இருப்பதைப் போன்ற பிரமை. மழை லேசாய் தூற தொடங்கியது. நான் அதைப் பற்றி கவலைப்படாமல் மலையை நோக்கி நடந்தேன். மலையின் மேலே ஒரு பாறையில் சிலுவையை வரைந்து வைத்திருந்தார்கள். அங்கே போகணும் என திட்டமிட்டு கொண்டு நடந்து கொண்டே இருந்தேன். அருகில் இருந்த மலை நான் நடக்க நடக்க நகர்ந்து நகர்ந்து தூரத்திற்குப் போய் கொண்டிருந்தது. மழைத்தூறல் நிற்பதும் சில நிமிடங்கள் சாரலாய் பெய்வதுமாய் இருந்தது. என் மனமெங்கும் ஷோபனா நிறைந்து இருந்தாள். முதன்முதலாக அவளை நான் பார்த்ததில் தொடங்கி அவள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து விட்டாள். என்னை வெறுத்து ஒதுக்குபவளாய் இருந்தாள். பிறகு என்னிடம் உதவி கேட்பவளாய் அதற்கு லஞ்சமாய் தனது முலையை காட்ட தயங்காதவளாய் பிறகு காமம் பொங்க என்னுடன் உறவு கொண்டவளாய் பலவிதமாய் ஷோபனா மாறினாலும் இன்றும் அவள் ஒரு புரியாத புதிர். நாளை டவுனில் இருந்து வந்தவுடன் மீண்டும் முகம் கொடுத்து பேசாமல் என்னைக் கண்டால் வள்ளென்று விழுந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவள் ஒரு தேவதை. அவள் ஒரு காமாந்தகி. அவள் தன் வேலை நடக்க வேண்டுமென்பதில் குறியாய் இருக்கும் சுயநலவாதி. அவள் ஒரு பெண் எழுத்தாளர். இந்த உலகத்தைப் பற்றி அக்கறைப்படும் உயர்ந்த உள்ளம் கொண்டவள். அவள் சிடுசிடுவென இருப்பவள். அவள் அன்பைத் தேடி அலைபவள். இன்றும் இப்போதும் அவள் மீதான பிரமிப்பு எனக்கு மாறவில்லை. இன்றும் அவள் எனக்கு தேவதை தான். ஆரம்பத்தில் இருந்தே என்னை அலட்சியப்படுத்தியவளுக்கு நான் அவளைப் போல கதை எழுதுகிறேன் என தெரிய வந்தபிறகு தான் என்னை மதிக்கவே தொடங்கினாள் என்று நினைக்கிறேன். அவளைப் பொறுத்தவரை இந்த உலகம் சுயநலவாதிகளாலானது. இவர்கள் யாரையும் நம்பக்கூடாது. அவள் கதைகளில் அப்படித் தான் எழுதுகிறாள். அவள் வாழ்க்கையும் அப்படித் தான் அமைந்து விட்டது. தகராறு செய்த கணவன், ஆசைக்குப் பயன்படுத்தி விட்டு கைக்கழுவிய இந்த மோசஸ் வாத்தியார், இன்னும் தடவ ஆசைப்படுகிற தாமஸ் மாதிரியான ஆட்கள், புரணி பேசுகிற ஊரார், ம்கூம்! அவள் பார்வை சரி தான். மலையடிவாரத்திற்கு வந்து சேரும் போது கால்கள் ஏற்கெனவே வலிக்க தொடங்கி விட்டன. மலை மேல் போவதற்கு ஒரு மணற்பாதை இருந்தது. நான் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து களைப்பாறினேன். இங்கே இருந்து பார்ப்பதற்கு மலை இப்போது பிரம்மாண்டமாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும் அருகிலிருந்து பார்ப்பதற்கும் மலையின் பிரம்மாண்டம் ஆச்சரியமாக இருந்தது. ஷோபனாவும் இப்படித் தான். தூரத்தில் இருந்து அவளைப் பார்ப்பதற்கும் அருகில் இருந்து பார்ப்பதற்கும் குணத்தில் எவ்வளவோ வித்தியாசமாய் தெரிகிறாள். எப்படி அன்று என்னிடம் சட்டென ஜாக்கெட்டை கழட்டி முலைகளைக் காட்டினாள் என இன்று வரை யோசிக்கிறேன். மோசஸ் வாத்தியார் கடிதத்தில் எழுதியது மாதிரி இவள் காமாந்தகி தான். நேற்றிரவு அப்படி தேங்காய் உரிச்சு எடுத்தாளே. தாமஸ் சொன்ன மாதிரி நம்மை விட வயசான பொம்பளைங்க தேங்காய் உரிச்சு சக்தியெல்லாம் எடுத்துடுவாங்க அப்படிங்கிறது உண்மை தான் போலிருக்கு. அவளுடைய காமத்திற்கு வடிகால் யாருமில்லை என்பதால் அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாளா? இப்படி யோசித்தவுடன் எனக்கு ஷோபனா மீது சற்று கோபமாக கூட இருந்தது. அவளுடைய தேவைக்கு ஏற்றவகையில் என்னை உதாசீனப்படுத்துவதும் பிறகு நெருங்குவதுமாய் இருக்கிறாள். என்னைப் பயன்படுத்தி கொள்கிறாள். நான் மட்டும் யோக்கியமா? காமத்தைத் தானே முன்னிறுத்தி அவளை அடைய ஆவலாய் காத்திருந்தேன். உலகம் இப்படித் தான் இயங்குகிறது போல. அந்தந்த இடங்களும் சூழலும் தான் உறவுகளைத் தீர்மானிக்கிறது போல. ம்கூம்! ஷோபனாவைக் குற்றம் சொல்லி என்ன பயன்? பாவம் அவளும் தான் என்ன செய்வாள்? கணவனுடன் சண்டை போடாமல் வாழ்ந்து குழந்தைகள் பெற்றிருந்தால் இப்படி அலைபாய வேண்டிய நிலை வந்திருக்காது என யோசித்தேன். சிறிது நேர களைப்பாறுதலுக்குப் பின் மெல்ல மலை மீதேறும் மணற்பாதையில் நடந்தேற தொடங்கினேன். மழை சுத்தமாய் விட்டிருந்தது. குளிர்ந்த காற்று அடித்தது. மலை மீது இருந்த மரங்கள் உயரம் அதிகமில்லாதவை. இலைகள் சலசலத்தன. சற்று உயரத்திற்குப் போனதும் சுற்றியுள்ள கிராமங்களும் நீலவேணி ஆறும் மிக அழகான ஓவியமாய் காட்சியளித்தன. சர்ச் கோபுரம் மிக அழகாக இருந்தது. நான் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு மீண்டும் நடக்க தொடங்கினேன். அந்த சிலுவை வரையப்பட்ட பாறை நான் நினைத்ததை விட மிக பெரிதாய் இருந்தது. இதில் இவ்வளவு பெரிய சிலுவையை எப்படி வரைந்திருப்பார்கள் என ஆச்சரியமாக இருந்தது. பாறைக்குப் பக்கவாட்டில் அதை தொட்டபடி நடந்து போனால் பாறையின் உச்சிக்கு போகலாம். அங்கே நிழலாக இருக்க அப்படியே படுத்து விட்டேன். இங்கே இருந்து கீழே பார்க்க நிறைய ஊர்கள் தெரிந்தன. தூரத்தில் வரும் ரயில் வண்டி சின்ன பொம்மை போல நகர்ந்து கொண்டிருந்தது. தண்டவாளம் போகும் பாதை கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்தது. இன்னொருபுறம் அதற்கு போட்டியாக நீலவேணி ஆறும் நீண்டு கிடப்பதைப் பார்க்க முடிந்தது. வெகு தூரத்தில் மலைகள் மிக உயரமான எல்லைச்சுவர்கள் போல பரந்து விரிந்து கிடந்தன. கண்களைச் சுருக்கி அற்புதபுரத்தினையும் ஷோபனாவின் வீட்டையும் கண்டுப்பிடித்தேன். ஆற்றங்கரையோரமாக வீடு சுண்டுவிரல் சைஸில் தெரிந்தது. நீலவேணிக்குக் குறுக்கே இருக்கும் நடைபாலத்தில் ஓர் அள் சைக்கிளில் போவதைக் கூட பார்க்க முடிந்தது. சற்று நேரம் அப்படியே பாதி தூக்க நிலையில் அந்தக் காட்சிகளை மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தேன். எங்க ஊரு பஞ்சத்துல அடிப்பட்ட மாதிரி இருக்குன்னா இந்த ஊரு உண்மையிலே அற்புதபுரம் தான். எவ்வளவு நிமிடங்கள் அப்படியே இருந்தேன் என தெரியவில்லை. கண்கள் சொக்க கிட்டத்தட்ட தூக்கம் என்னை அரவணைத்து கொண்டிருந்த போது மலையின் பக்கவாட்டு அடிவாரத்தில் ஆடுகள் மேய்க்கும் பையன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஓர் ஆட்டைப் பிடித்து பின்னாலிருந்து தள்ளி கொண்டிருந்தான். முதல் பார்வைக்கு அப்படித் தான் தெரிந்தது. பிறகு அவனது சாரம் கழன்ற கீழே விழுந்த பிறகும் அவன் அப்படி செய்து கொண்டிருந்த போது தான் அவனது செய்கை புரிந்தது. ஆட்டோடு உடலுறவு வைத்து கொண்டிருக்கிறான். என்னுடைய தூக்கம் கலைந்து அவனையே பார்த்து கொண்டிருந்தேன். யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் அவன் ஆட்டைப் புணர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய கால்களைக் குறுக்கி உயரத்தைக் குறைத்து கஷ்டப்பட்டு தான் புணர்கிறான். பாவம் அந்த ஐந்தறிவு ஜீவன். பயத்தில் கத்துகிறதா அல்லது இதை ஏற்று கொண்டு நிற்கிறதா என்று தெரியவில்லை. அவன் பல நிமிடங்கள் நிற்காமல் புணர்ந்தபடி இருந்தான். ஆகா எவ்வளவு நேரம் தாங்குகிறான் என ஆச்சரியமாய் இருந்தது. அவன் இறுதியாய் விலகினான். விந்து வந்து விட்டது போல. ச்சை! மனிதர்கள் தான் எத்தனை வக்கிரமானவர்கள். ஷோபனாவை மட்டும் காமாந்தகி காமாந்தகி என்று நினைத்து கொண்டு இருக்கிறேனே நான் எவ்வளவு பெரிய காமாந்தகன். வேசிகளுடன் படுத்து புரண்டு அசிங்கமான புத்தகங்களை வாசித்து கொண்டு அடிக்கடி கையடித்து கொண்டு இருக்கும் நான் என்ன யோக்கியம். வேறு யார் தான் யோக்கியம்? எனக்குத் தெரிந்து காமத்தில் எல்லாருமே காமாந்தகர்கள் தான் போலிருக்கிறது. பாவம் ஷோபனா மற்றவர் கண் உறுத்துமளவு நடந்து கொண்டு விட்டாள். அவ்வளவு தான் வித்தியாசம். ஷோபனா மீது பரிவு ஏற்பட்டது. அவளை நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா? பத்து வயது என்னை விட மூத்தவள். யாருமே ஒப்பு கொள்ள மாட்டார்கள். ரோஸ்மேரி மாதிரி தான் அவளும் வாழ விரும்புகிறாள். நகரத்திற்குப் போய் பெண் எழுத்தாளராய் புரட்சியாய் வாழணும் என்பது தான் அவளது ஆசை. இது அவளுக்கே தெரிந்திருக்குமா என தெரியவில்லை. ஆனால் இது தான் அவளுடைய அடிமனது ஆசை. அற்புதபுரம் அழகான கிராமமாக இருக்கலாம். ஆனால் அவள் நகரத்தில் வாழ வேண்டியவள். அலுவலகம், கார் என சுதந்திரமாய் இருக்க வேண்டியவள். அவள் அழகிற்கு இதெல்லாம் எளிதாகவே அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் அவளும் ஒருவேளை சந்தோஷமான ஜீவனாக இருந்திருப்பாளா என்னவோ. என்னால் முடிந்தளவு அவளுக்கு ஒத்தாசையாக இருக்கணும். என் வாழ்க்கை முழுவதும் அவளுக்கே அர்ப்பணிக்க தயார். மதிய உணவையெல்லாம் மறந்து விட்டு மலை மீதும் என் யோசனைகள் மீதும் படுத்து கிடந்தேன் பல மணி நேரம். பிறகுக் கருமேகங்கள் சூழ்வதைப் பார்த்தேன். மழை வரப்போகிறது என உணர்ந்தபிறகு தான் அங்கிருந்து கிளம்புவதற்கு மனமே வந்தது. மலையில் இருந்து இறங்கி அற்புதப்புரம் வந்த சேர்ந்த போது பேய் மழை பிடித்து கொண்டது. மாலை நாலைந்து மணியிருக்கலாம். மீண்டும் ஒரு கடையில் சாதம் சாப்பிட்டு விட்டு மழையில் தொப்பலாய் நனைந்தபடி வீட்டிற்கு வந்தேன். ஆளில்லாத பூட்டப்பட வீட்டைப் பார்க்க சோகமாய் இருந்தது. மாடிக்கு போய் நனைந்த துணிகளை உதறி எறிந்து விட்டு நிர்வாணமாய் ஜன்னல் பக்கமாய் நின்று நீலவேணியையும் ஆரவாரமாய் சிரிக்கிற பேய்மழையையும் பார்த்து கொண்டிருந்தேன். மனதில் என்னவோ யோசனைகள் மழையாய் கொட்டி கொண்டிருந்தது. நீலவேணி இன்னும் கொஞ்சம் நாளில் வெள்ள பெருக்கெடுத்து இந்த வீட்டை அடித்து கொண்டு போய் விடும் என்று தோன்றியது. இந்த ஆற்றில் பாவாடையை நெஞ்சு வரை ஏற்றி கொண்டு ஷோபனா குளித்த காட்சிகளை நினைவுப்படுத்தி பார்த்தேன். அதை நினைக்க நினைக்க எனது தடி விறைக்க தொடங்கியது. மனம் முழுவதும் ஷோபனா நினைவு தான். ********************************************** இரண்டு நாட்கள் ஷோபனாவும் அவளுடைய தந்தையும் திரும்பி வருவதற்குள் நான் தனிமையில் துடித்து பலவித சித்ரவதைகளுக்கு மனதளவில் ஆளாகி விட்டேன். இரண்டாவது நாள் அவர்கள் கீழே வந்து விட்ட பேச்சு குரல் கேட்ட போது நான் ஆர்வமுடன் கீழே போனேன். “என்னடா இப்படி சோர்வா இருக்க? இரண்டு நாளா சாப்பிட்டீயா இல்லையா?” என கேட்டார் மாமா. “சாப்பிட்டேன்,” என்று சொன்னேன். ஷோபனா ஒரு புன்னகையுடன் என்னைப் பார்த்தாள். அவளும் கூட சோகமாகி விட்டதைப் போலவும் என்னைப் பார்த்தவுடன் பிரகாசமானது போலவும் தோன்றியது. இது உண்மையாக இருக்குமா என தெரியவில்லை. அவளுடைய தாய் டவுனிலே தங்கி கொண்டாளாம். திரும்பி வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகுமாம். கெட்டதிலும் நல்லது நடக்கிறதே என மனதிற்குள்ளாக சந்தோஷப்பட்டேன். மாமா மாலை நேரம் தண்ணீயடிக்க போவதற்காக மாடியிலே குட்டி போட்ட பூனை மாதிரி நடந்தபடி காத்திருந்தேன். ஒரு வழியாய் அவர் போனபிறகு, அவர் நடைப்பாலத்தைக் கடந்து மறைந்த பிறகு கீழே போகலாமா சற்று நேரம் கழித்து போகலாமா என தயங்கியபடி இருந்தேன். சில நிமிடங்கள் தான் கடந்து இருக்கும். ஷோபனா மாடிக்கு வந்தாள். கையில்லா சிகப்பு ஜாக்கெட்டும் பழுப்பு நிற பாவாடையும் மட்டும் அணிந்திருக்கும் அவள் ஒரு தேவதை போல் இருந்தாள். ஜாக்கெட்டிற்குள் முலை முலாம்பழங்களைப் போல பெருத்து புடைத்து இருந்தன. தேகத்தின் வெண்நிறம் நான் வெட்கப்படும்படி இன்னும் சிவந்து இருந்தது. “சௌந்தரு என்ன கீழேயே வரல?” “இல்ல,” என்றேன். மேற்கொண்டு என்ன பேசுவது என புரியாமல் நின்றேன். மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் நீலவேணி ஆற்றையும் அற்புதபுரத்தையும் சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தாள். நான் அவளைக் கட்டி அணைக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்தேன். அவள் என்னை நெருங்கி வந்தாள். “அங்க இருந்தப்ப உன்னை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன் தெரியுமா,” என்றாள். நான் அவளை நம்ப முடியாமல் பார்த்தேன். என்றுமில்லாத அன்பு அவளிடம் பொங்கி வழிந்தது. “நீ என்னைப் பத்தி யோசிச்சியா?” என்றாள். அவளுடைய கை என்னுடைய கையின் மீது அழுத்தியது. “உங்களைப் பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றேன். அவள் எனது கையோடு அவளது கையைக் கோர்த்து கொண்டாள். “கீழ போலாம்,” என்றாள். பிறகு கை கோர்த்தபடி என்னை அழைத்தவாறு கீழே படிக்கட்டுகளில் இறங்கினாள். யாரும் பார்த்து விட போகிறார்கள் என்கிற பதற்றத்தில் நான் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தேன்.

1...345678